இந்திரா பார்த்தசாரதி தொல்கப்பியத்தில் அகத்திணையியலில் ஒரு சூத்திரம் வருகிறது. 'அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்: கடிவரை யிலப்புறத் தென்மனார் புலவர். ' இதன் பொருள் என்ன ? காதல் வாழ்க்கையைப் பற்றிச் சொல்வது அகத்திணை.…
சந்திரவதனா செல்வகுமாரன் சுயம், சுதந்திரம்... போன்றவற்றின் பொருள் சரியாக உணரப்படுகிறதா என்ற சந்தேகம் அடிக்கடி எழுகிறது. பெண்விடுதலை என்றால் என்ன என்பது பலருக்கும் புரியவில்லை. 'இவ்வளவு கொடுத்து விட்டோமே! போதாதா ? ' என்றும்,…
சுப்ரபாரதிமணியன் ==== லண்டனில் யமுனா ராஜேந்திரன் 12 ஆண்டுகளுக்கு முன் ஆப்ரிக்க திரைப்பட இயக்குனர் செம்பேன் உஸ்மானை அறிமுகப்படுத்திய போது ஆரம்பத்தில் என் அக்கறை தீவிரமடையவில்லை. பணக்காரன் என்று தோற்றம் தரும் ஒரு ஆப்பிரிக்கனின்…
வே. சபாநாயகம் - இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுக்குத் தென் மேற்கில் 3000 கி.மீ தொலைவில் மொரீஷியஸுக்கு வடக்கில், தென்னாப்ரிக்காவுக்கு அருகில் முத்துக்கள் சிதறினாற்போல் உள்ள தீவுக் கூட்டம்தான் சிீஷெல்ஸ். இத்தீவுகளின் அழகை ரசித்த ஐரோப்பியர்கள்…
சிவகாசி திலகபாமா 30 ஆண்டு காலமாக கலை இலக்கியப் பெருமன்றத்தின் செயல்பாட்டோடு தன்னை இணைத்துக் கொண்ட சாத்தூரைச் சேர்ந்த தனுஷ்கோடி ராமசாமி மதுரையில் தி.சு நடராஜன், பரிணாமன், நவபாரதி போன்றோரின் இலக்கிய உறவுகளூடா ;க…
சி சுகுமார் 2005 டிசம்பர்; மாதம் 19-20 இரு நாட்களும் பிரித்தானியாவில் இயங்கும் விம்பம் கலாச்சார அமைப்பினர் இரண்டு நிகழச்சிகளை நிகழ்த்தினர். முதலாவதாக எழுத்தாளர் ஒன்று கூடல். அடுத்ததாக குறுந்திரைபபட விழா என இரண்டு…
சம்பத் ரங்கநாதன் டக்ள்ஸ் ஆதாம் ஒரு அற்புதமான புத்தகத்தை எழுதினார்.அதில் மனிதர்கள் இறுதி விடையை கன்டுபிடிக்க ஒரு அதி அற்புத க்ம்ப்யூட்டரை தயார் செய்கிறார்கள்.கோடிகணக்கான டாலர் செலவில் செய்யபட்ட அந்த அறிவியல் அற்புதத்திடம் 'வாழ்வின்,ப்ரபஞ்ஜத்தின்…
பி.கே. சிவகுமார் சு.ரா.: சார், வந்து satire என்பது வந்து - ஒரு மனுஷனுக்கு வந்து - இந்த thought இருக்கு இல்லை thought - ஒரு மனுஷனுக்கு இருக்குமேயானால் அவன் வந்து தொடர்ந்து…