மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"நைல் நதிக் கரையில் அமைந்துள்ள அரண்மனைகளும், ஆலயங்களும் உனது புகழை வெளிப்படுத்தும். அங்குள்ள பெண்தலைச் சிங்கச் சிற்பம் (Sphinx) உன் உன்னத்தை…
ஆறுமுகம் முருகேசன்.. கையறுத்து சென்ற கத்தி , உள்சொட்டும் இரத்தம் பீறிட்டு வெளிச்சாட வலியெனும் வலி எனக்கோ இல்லை உனக்கோ என்பது .. அறிந்திருக்க வாய்ப்பில்லை .. எனப்படுவது யாவருக்கும் அறியும் , இருந்தும்…
கிரிஜாசன்னலைத் தட்டுவதிலிருந்த பதட்டம் கண்களில் இருப்பதில்லை தெருக்கதவைத் திறந்து வரவேற்கிறபோது அன்றலர்ந்த தாமரையும், அல்லியும் இன்ன பிற மலர்களும் முகத்தில் நிறையவே பூக்கின்றன; பிரித்த உதடுகளில் ஒளிரும் பற்களும் ஒளிந்திருக்கும் நாவும் பர்தாவுக்குள் பதுங்காத…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎரிந்து போன புலால் உணவு ++++++++++ ஒயின் வகைகளைச் சுவைக்கக் கடந்த வருடம் உவப்போடு இருந்தேன் ! செந்நிற உலகுக்குள் சுற்றித்…
எஸ்ஸார்சி கயிறு உறுதியாகட்டும் தீராக்கிணற்று த்தண்ணீர் இறைக்கப்படுக கலைப்பைகள் பூட்டப்படட்டு பக்குவ மண் மீது நல் விதைகள் தூவப்படுக தரை மீது விளைத் தானியங்களை அரிவாள் தன் கீழ் கொணரட்டும் அழகுப்பியுடைக்கலப்பையின் கூரிய கொழுவே…
ப.மதியழகன் கீழே குனிந்தவுடன் பின்வாங்கி ஓடும் நாம் கல்லைத்தான் தேடுகிறோம் என்று நினைத்து நேருக்குநேர் அதன் கண்களை சந்தியுங்கள் புனிதப் போருக்கே தயாராகும் அந்த நாய்கள் எதையுமே அதன் கண்களால் காணமுடியுமென்பதால் அது எதையுமே…
கோமதி நடராஜன் =========== நேற்று நான் யார்? இன்று நான் யார்? நாளை நான் யார்? நான் ,யாருக்கு யார்? எனக்கே நான் ,யார்? புரியவில்லை தெரிய வில்லை தெரிவது போல் தெரிகிறது புரியவில்லை…
நடராஜா முரளிதரன் ஒடுங்கிய உடற்கூட்டிலிருந்து வழிந்து விழுந்த ஊனமாய் எகிறிப் பாய்ந்த இச்சைகளாய் இன்னும் என்னவாயோ எல்லாம் சில என்னுள் அடியுண்டு கிடக்கின்றன அனைத்தையும் சுமந்து கொண்டு எனது நடைபாதைப் பயணம் தொடருகின்றது விளங்காத…
செல்வராஜ் ஜெகதீசன் இன்னும் சற்று மேம்பட்டதாக இன்னும் சிறிது சுரத்துள்ளதாக இன்னும் கொஞ்சம் உவப்பானதாக இன்னும் எப்படியெல்லாமோ இருந்திருக்கலாம் என்கிறீர்கள். இந்த ஒரு சிறு வாழ்வில் இந்தளவாவது இயன்றதே என்கிறேன். இதையும் எப்படியாவது புரிந்து…
எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கைவண்ணத்துப்பூச்சியொன்றின் ஒரு இறகில் நீயும் மறு இறகில் நானும் ஏறிக் கொண்டு உலகம் முழுதும் சுற்றிப்பார்ப்போம் நான் ஆளும் தேசம் பற்றிய பஞ்சப்பாட்டுக்களைத் தவிர்த்து என் பற்றிச் சிலாகித்துப்பாடு அது நான் செய்யாததாக…