சில நேரங்களில்
விஜயகுமார் சிவராமன் சில நேரங்களில் சிநேகமாய் சிரிக்கின்றாய் சில நேரங்களில் நெருப்பாய் எரிக்கின்றாய். சில நேரங்களில் மார்கழிப் பனியாகவும் சில நேரங்களில் சுட்டெரிக்கும் வெய்யிலாகவும் இருக்கின்றாய். சில நேரங்களில் பெளர்ணமி நிலவாக குளிர்கின்றாய் சில…