பா.சத்தியமோகன் 1237. அர்ச்சனை முன்பு அங்கு முன்நாளில் செய்த தொடர்ச்சியால் பொங்கும் அன்பால் மண்ணி ஆற்றின் மணல் திடலில் ஆத்தி மரத்தின் அடியில் சிவந்தகண் கொண்ட காளை வாகனம் உடைய திருமேனியாக லிங்கத்தை மணலால்…
ரா.கிரிஷ் பருவக் காலத்தில் வந்து சொல்லும் பறவைகள் போல் என் பருவ வயதில் வந்து சென்ற காதல் அது! படிப்பதில் கவனம் செல்லவில்லை உறங்குவதில் கவனம் செல்லவில்லை பார்வைகள் எல்லாம் என்னில் பதிவதாய் ஒரு…
பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) மதமும் மதத்தால் வரும் மதமும் இல்லாத என் எதிர்காலத்தோழன் என்னபாடு படுவான்! ' எங்கும் இருக்கிறான் இறைவன் எல்லாமாகவும் இருக்கிறான் இறைவன் '-விடு என்னை என்பவனை என்னபாடு படுத்தும் இந்த…
கவிநயா கண்டதும் கொண்ட காதல் போல் சிலரைக் கண்டதும் விழித்துக் கொண்டு உறுமும் மிருகம் அதோ அவளைக் கண்டால் இந்தப் பச்சை மிருகம் இலேசாக அசைந்து கொடுக்கும் இதோ இவனைக் கண்டால் காலைத் தூக்கத்தை…
பாலு மணிமாறன் நடுவிலிருந்து கடைசியிலிருந்து எப்படியிருந்தோ துவங்கிவிடுகின்றன அவனுக்கான அவனது கவிதைகள். அவனைக் கேட்காமலே தம்மைத் தாமே எழுதியும் கொள்கின்றன. அவன் உடுத்தி விடும் ஆடைகளையெல்லாம் கழற்றி எறிந்துவிட்டு ஒரு குழந்தை மாதிரி அவை…
பாலு மணிமாறன் நாம் ஒரு முறை சந்தித்தோம்... முற்றிலும் மீழ்கி விடுவோமோ... அஞ்சும் அளவு அன்பின் சக்தி ஆக்கிரமித்தது. உணர்வுகள் கொப்பளித்து, கொப்பளித்து குளிர்ந்தது. பெருத்த மேகங்களுக்கு பின்னிருந்து விரல் நீட்டின நம்பிக்கை ரேகைகள்.…
கண்ணப்பு நட்ராஜ் காற்றில் நீந்தும் கனத்த பூமி போர்த்த மேகசமுத்திரமே.. இந்த பூமி பூத்த பூவையர்கள், ஒளிமலர்கள் கொண்டு பிரபஞ்சப் பூசை நடத்தக் கண்மூடி , உம்மைத் தம் தாய்மைப் போர்வையால் இழுத்து மூடி,…
ரா.கிரிஷ் போக்குவரத்து நெரிசலில் தினம் தினம் செத்து பிழைப்பதில் இருந்து நிரந்தர விடுதலை. நான் மரணித்து விட்டேன். . . இயந்திரதனமான வாழ்க்கை இயற்கை சீரழிவுகள் எல்லாம் என்னை இனி சீண்டபோவதில்லை நான் மரணித்து…
ரா.கிரிஷ் கடற்கரை மணலில் காமம் மட்டுமே காதலாய்... கல்லூரிகளில் நேரம் போக்க மட்டும் காதல்... திரும்பிய பக்கமெல்லாம் வண்டிகளில் காதல்... மறைந்து கொள்ள இடம் கிடைக்கும் எல்லா இடங்களிலும் உடல் பசிக்காய் காதல்... காலை…
புதியமாதவி. சூடான வாடாபாவுக்காக ரோட்டோரத்தில் நனைந்து கொண்டிருக்கிறாய், அருகில் வந்து குடைப்பிடிக்கலாம்தான். ஆனால் குடை இருப்பதோ உன்னிடத்தில் சாலைவிதிகளை மறந்து ஓடிவந்து உன்னுடன் கலந்து ஒன்றாக நனையலாம்தான். ஆடைகள் நனைந்துவிடுமே.. அச்சத்திலேயே குளிர்காய்கிறது என்…