ஆர்ஜன்டான திரைப்பட இயக்குனர் பெர்னான்டோ பெரி (தமிழில் யமுனா ராஜேந்திரன்) நான் பார்த்தேன்- பெர்லின் மிருகக் காட்சிச்சாலையில் ஒரு பச்சைக்கிளியை நான் பார்த்தேன்- நான் நினைத்தேன்- புதிய இலத்தீனமெரிக்க சினிமா என்பது இன்று ஒரு…
கோகுல கிருஷ்ணன். நான் பிறந்தபோது பாட்டி சொன்னாளாம் அம்மா போல என்று. தலைமுடி மட்டும் தாத்தா போல முத்தத்துடன் சொல்வாள் அத்தை. குளிக்க மறுத்து அழுது புரண்டபோது முதுகில் இரண்டு வைத்து அம்மா சொல்வாள்…
சேவியர் தாசய்யன் விாிந்த கடலின் ஓரம் பாய்ந்து பாய்ந்து தேய்ந்து போன கரை... உப்புக் கடலின் ஈரம் வினியோகிக்கும் கட்டுக்குள் நிற்காத காற்று... மனசு நனைகிறது... என் மணல் மேனி முழுதும் பல்லாயிரம் சுவடுகள்...…
விஜயகுமார் சிவராமன் 1. காலை நேரத்து பனிப்போர்வை, அந்த பனிப்போர்வையில் ஜோடிக் குயிலின் பாட்டு, மாலை நேரத்து மழை மேகங்கள், மாரிக்காலத்து மழையின் முதல் துளி, அந்த முதல் துளியின் சாறல், மலரக்காத்திருக்கும் மல்லிகை…