திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020707_Issue

அரசியலும் சமூகமும்

இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 5 -இந்துத்துவ வகுப்புவாதம் மற்றும் வகுப்புக் கலவரங்களின் சில முக்கியமான பரிமாணங்கள்

மஞ்சுளா நவநீதன் அத்தியாயம் 5- இந்துத்துவ வகுப்புவாதம் மற்றும் வகுப்புக் கலவரங்களின் சில முக்கியமான பரிமாணங்கள் இந்த அத்தியாயத்தில் இந்துத்துவ சக்திகள் எப்படி ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்து எப்படி இஸ்லாமிய எதிர்ப்பில் ஈடுபடுகின்றன என்பது…

இந்த வாரம் இப்படி – ஜூலை 7, 2002 (திருச்சி பஸ், காவிரி,வைகோ, ஆப்கானிஸ்தான் கல்யாணம்)

மஞ்சுளா நவநீதன் பஸ் பயணம் திருச்சியில் அரசுப்பேருந்து இருக்கிறது. தனியார் பேருந்தும் இருக்கிறது. தனியார் பேருந்தில் எல்லாம் ஒழுங்காக இருக்கிறது. அரசுப்பேருந்தில் எல்லாம் கண்றாவியாக இருக்கிறது. இருப்பினும் அரசுப்பேருந்து நஷ்டத்தில் இயங்குகிறது எனச் சொல்கிறார்கள்.…

சதங்கை ஆசிரியர் வனமாலிகை மறைவு

எம் .வி . குமார் தமிழிலக்கிய வரலாற்றில் சதங்கை முக்கியமான சிற்றிதழ்களின் வரிசையில் அனேகமாக சேர்க்கபடாது என்றுதான் சொல்லவேண்டும் . அது தெளிவான அழகியல் கொள்கைகள் எதையும் கொண்டிருக்கவில்லை . இலக்கியத்தில் எந்த இடத்தையும்…

தயவு செய்து தளையசிங்கத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்

மாலன் பாலியல் கதைகள் எழுதியதற்காக தளைய சிங்கம் அடித்துக் கொல்லப்பட்டார் என்ற தொனியில் ஜெயமோகன் எழுதியிருந்ததாக ராஜநாயகம் தனது திண்ணைக் கடிதத்தில் கூறும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. ஜெயமோகனின் இந்தத் தகவல் உண்மைக்கு மாறானது.…

அரசியல்

ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) உயரே - மலைகளின் மீது நாள் முழுதும் மழை பொழிந்து கொண்டிருந்தது. மழையென்றால் தூவானமோ, இதமும் மிருதுவுமான மழையோ அல்ல. வெள்ளம் பிரவகித்து ஓட - சாலைகளைக்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

வானில் திரியும் வால் முளைத்த விண்மீன்கள்

சி. ஜெயபாரதன், கனடா புதிரான வால்மீனைக் கண்டு பூர்வீக மக்களின் அச்சம்! அண்ட வெளியில் ஒளிமயமாய்ச் சுடர்விட்டுத் தலையும் வாலும் கொண்டு கண்கொள்ளாக் காட்சியாய் எப்போதாவது தென்படும் வால்மீன்கள் [Comets], மக்களிடையே பல்லாயிரம் ஆண்டுகளாகப்…

இலக்கிய கட்டுரைகள்

ஒரு நாடகமும் மூன்று பார்வைகளும் (கிரீஷ் கார்னாடின் ‘அக்னியும் மழையும் ‘ நாடகத்தை முன்வைத்து ஓர் அலசல்)

வளவ.துரையன், ரகுராம், ஜெயஸ்ரீ பார்வை : ஒன்று துரோகமும் கருணையும் வளவ.துரையன் கன்னடப் படைப்புலகில் முக்கியமான ஓர் இடத்தைப் பெறுபவர் கிரீஷ் கார்னாட். படைப்பாளி, இயக்குநர், நடிகர், நிர்வாகி எனப்பல துறைகளில் இயங்கும் இவர்…

சதங்கை ஆசிரியர் வனமாலிகை மறைவு

எம் .வி . குமார் தமிழிலக்கிய வரலாற்றில் சதங்கை முக்கியமான சிற்றிதழ்களின் வரிசையில் அனேகமாக சேர்க்கபடாது என்றுதான் சொல்லவேண்டும் . அது தெளிவான அழகியல் கொள்கைகள் எதையும் கொண்டிருக்கவில்லை . இலக்கியத்தில் எந்த இடத்தையும்…

பயணமும் பண்பாடும் (எனக்குப் பிடித்த கதைகள்-18 -சா.கந்தாசமியின் ‘தேஜ்பூரிலிருந்து.. ‘)

பாவண்ணன் கல்லுாரிக் காலம். கணிதப் பிரிவின் மாணவனாக இருந்தாலும் பெரும்பாலும் நான் தமிழ்த்துறையிலேயே நேரத்தைக் கழித்து வந்தேன். தமிழ்த்துறையில் இருந்த ம.இலெ.தங்கப்பா எங்கள் மனம் கவர்ந்த ஆசிரியர். வாழ்வின் மீதும் இயற்கையின் மீதும் எங்கள்…

கதைகள்

முழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும்

வண்ணதாசன் 'சங்கர நாராயணன் வீடு இதுதானே ' என்று கேட்டவர் முழுக்கைச் சட்டை போட்டுக் கொண்டிருந்தார். கையில் ஒரு தகரப்பெட்டி இருந்தது. இதுவரை பார்த்திராத ஒரு சின்ன அளவில், மட்டமான ஒரு பச்சை வண்ணம்…

கூறாமல்

நீல. பத்மநாபன் இனியும் தாமதிக்க முடியாது என்பதை அவர் திட்டவட்டமாக உணர்ந்தார். சென்ற சில மாதங்களாய், ஆண்டுகளாய் பல சந்தர்ப்பங்களிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் உள்ளில் உறைந்த சங்கதிதான். இருந்தும், தவிர்த்து தவிர்த்து, உள்ளத்தையும் ஐம்புலன்களையும்…

கலைகள்

கோழிக்கறி வறுவல் – ஜப்பான் முறை

தேவையான பொருட்கள் இரண்டு பெரிய துண்டு கோழிக்கறி நெஞ்சுக்கறி. இதனை சிறிய சிறிய துண்டங்களாக நறுக்கிக்கொள்ளவும் ஊறவைக்க: 3 மேஜைக்கரண்டி சோயா சாஸ் 30 கிராம் இஞ்சி உரித்து வெட்டிக்கொண்டது 2 பெரிய பூண்டு,…

கவிதைகள்

மிடில் க்ளாஸ்

சுந்தர் பசுபதி மூன்று சக்கர சைக்கிளுக்கும் பாலியஸ்டர் சட்டைக்கும் பைநிறைய தீபாவளி வெடிக்கும் முழுவருட லீவுக்கு ஊட்டி மாமா வீட்டுக்கும் கபில்தேவ் படம் போட்ட கிரிக்கெட் மட்டைக்கும் அட்மிஷனுக்கு பணம் கேட்ட விருப்பமான கல்லூரிக்கும்…

நிம்மதி

ஸ்ரீனி. 'வெறி கொண்ட வெளிச்சப்புள்ளி வேகமாய் வருகுது இங்கே, தப்பிக்க வழியே இல்லை தலைமறைவு சாத்தியம் இல்லை. ' செய்தி ஒன்று கவிதையாய் முதன்முதலாய் ஒலிக்க, சினிமாவும், சிறுகுறிப்பும், நீங்கள் கேட்ட பாடலுமாய் நேற்றுவரை…

எல்லைகளின் எல்லையில்

திலகபாமா,சிவகாசி மிதக்கும் வர்ணங்கள் வெல்வெட்டில் சிரிக்க காற்றில் ஆடும் சிறகுதன்னோடு இல்லாத எல்லைகளுடன் பறந்து வந்த புஷ்பக விமான பட்டுப் பூச்சி எதிர்கால வித்தை விரிந்த வானம் விட்டு முட்டைதனின் ஓட்டுகளின் எல்லைக்குள் புதைக்க…

நிதான விதைகள்..

சேவியர் 0 அழுத்தங்களின் வயல் வெளிகளில் நீ முளைப்பிப்பவற்றை வைத்தே உன் உண்மை முகம் எழுதப்படும். அத்தனை தேடல்களும் சந்திக்கப் பட்டபின் உதடுகள் விரிவதில் பெருமை என்ன இருக்கிறது. பாம்புகளே இல்லா தேசத்தில் புற்றுகளைப்…

சுவாசம்

சேவியர். 0 அவிழ்ந்து விழ ஆசைப்படும் அரைக்கால் சட்டையை இடக்கையால் பிடித்து நடந்த அந்த பால்ய காலத்தில், ஆஜானுபாகுவாய் தோன்றியது மாமா வீட்டுப் பக்கத்து மாமரம். மிகுந்த ஆழமாய், மிரட்டலாய் தோன்றியது ஆலமர நிழலில்…

என் கிராமத்துக்-குடிசைப்பேத்தி!

கவியோகி வேதம் அழுக்கில் குளித்து,இiருட்டு நிறத்தில் ..அம்மணமாய் ஓடுகிறாள்!-என் 'பேத்தி ' அழுவேனா என்ன ?கிராமிய மணத்தில் ..அதிலும்-ஓர் சுகம்தான்!நாடுகிறேன்! பன்றிகள் புரண்ட சேற்றை எறிந்து ..பயல்கள் அவள்மேல் வீசிடினும், கன்றுக் குட்டிபோல் தப்பிச்…

‘உயிர்க் கவிதை ‘

கரு.திருவரசு பூ மொட்டா யிருந்தால் ஓரழகும் முழுதும் மலர்ந்தால் ஓரழகும் பட்டாய் விளங்கும் பளபளப்பும் பனிநீர் முத்தின் மினுமினுப்பும் பட்டால் சிலிர்க்கும் தென்றலினால் பரப்பும் மணத்தின் புதுமயக்கும் செட்டாய்ச் சேர்த்து வைத்திருக்கும் சீதளப் பூவோர்…

கறை

அனந்த் வானத்திலே பறந்துவந்த சிட்டு - அதன் மகிழ்ச்சியிலென் மனம்பறக்க விட்டு மேல்நிமிர்ந்து பார்த்துப்பிறர் மேலிடித்து நடக்கையிலே வாயினிலே விழுந்ததொரு சொட்டு! ? ? ? ? ? ? வாசலிலே வந்ததொரு மாடு…

துணையை தேடி

மு.புகழேந்தி நேசிக்கப்படுபவர்களே நேசிப்பார்கள் குருதியும் சதையும் சேர்ந்த சதைப்பிண்டம் அல்ல மாந்தர்கள் உணர்வுகளாலும் உணர்ச்சிகளாலும்மான உயிர்ப்பிண்டமே மாந்தர்கள் எல்லோரும் மனிதர்களே நேசிக்கப்பட பிறந்தவர்கள் யாவரும் கேளிர் என்றான் கணியன் ஆனால் ஓர் துணையெடுக்க ஆயிரம்…

நகைச்சுவை

திண்ணை அட்டவணை

அரபு நாடுகளிடம் உள்ள அணுகுண்டுக்களின் எண்ணிக்கை ; 0 இஸ்ரேலிடம் உள்ள அணுகுண்டுகளின் எண்ணிக்கை : 100 க்கும் அதிகம் பாஸ்டன் கத்தோலிக்க பாதிரியார்களில் சிறுவர்கள் மீது பாலியல் பலாத்காரம் செய்த புகார் இருப்பது:…