சுந்தர் பசுபதி மூன்று சக்கர சைக்கிளுக்கும் பாலியஸ்டர் சட்டைக்கும் பைநிறைய தீபாவளி வெடிக்கும் முழுவருட லீவுக்கு ஊட்டி மாமா வீட்டுக்கும் கபில்தேவ் படம் போட்ட கிரிக்கெட் மட்டைக்கும் அட்மிஷனுக்கு பணம் கேட்ட விருப்பமான கல்லூரிக்கும்…
ஸ்ரீனி. 'வெறி கொண்ட வெளிச்சப்புள்ளி வேகமாய் வருகுது இங்கே, தப்பிக்க வழியே இல்லை தலைமறைவு சாத்தியம் இல்லை. ' செய்தி ஒன்று கவிதையாய் முதன்முதலாய் ஒலிக்க, சினிமாவும், சிறுகுறிப்பும், நீங்கள் கேட்ட பாடலுமாய் நேற்றுவரை…
திலகபாமா,சிவகாசி மிதக்கும் வர்ணங்கள் வெல்வெட்டில் சிரிக்க காற்றில் ஆடும் சிறகுதன்னோடு இல்லாத எல்லைகளுடன் பறந்து வந்த புஷ்பக விமான பட்டுப் பூச்சி எதிர்கால வித்தை விரிந்த வானம் விட்டு முட்டைதனின் ஓட்டுகளின் எல்லைக்குள் புதைக்க…
சேவியர் 0 அழுத்தங்களின் வயல் வெளிகளில் நீ முளைப்பிப்பவற்றை வைத்தே உன் உண்மை முகம் எழுதப்படும். அத்தனை தேடல்களும் சந்திக்கப் பட்டபின் உதடுகள் விரிவதில் பெருமை என்ன இருக்கிறது. பாம்புகளே இல்லா தேசத்தில் புற்றுகளைப்…
சேவியர். 0 அவிழ்ந்து விழ ஆசைப்படும் அரைக்கால் சட்டையை இடக்கையால் பிடித்து நடந்த அந்த பால்ய காலத்தில், ஆஜானுபாகுவாய் தோன்றியது மாமா வீட்டுப் பக்கத்து மாமரம். மிகுந்த ஆழமாய், மிரட்டலாய் தோன்றியது ஆலமர நிழலில்…
கவியோகி வேதம் அழுக்கில் குளித்து,இiருட்டு நிறத்தில் ..அம்மணமாய் ஓடுகிறாள்!-என் 'பேத்தி ' அழுவேனா என்ன ?கிராமிய மணத்தில் ..அதிலும்-ஓர் சுகம்தான்!நாடுகிறேன்! பன்றிகள் புரண்ட சேற்றை எறிந்து ..பயல்கள் அவள்மேல் வீசிடினும், கன்றுக் குட்டிபோல் தப்பிச்…
கரு.திருவரசு பூ மொட்டா யிருந்தால் ஓரழகும் முழுதும் மலர்ந்தால் ஓரழகும் பட்டாய் விளங்கும் பளபளப்பும் பனிநீர் முத்தின் மினுமினுப்பும் பட்டால் சிலிர்க்கும் தென்றலினால் பரப்பும் மணத்தின் புதுமயக்கும் செட்டாய்ச் சேர்த்து வைத்திருக்கும் சீதளப் பூவோர்…
அனந்த் வானத்திலே பறந்துவந்த சிட்டு - அதன் மகிழ்ச்சியிலென் மனம்பறக்க விட்டு மேல்நிமிர்ந்து பார்த்துப்பிறர் மேலிடித்து நடக்கையிலே வாயினிலே விழுந்ததொரு சொட்டு! ? ? ? ? ? ? வாசலிலே வந்ததொரு மாடு…
மு.புகழேந்தி நேசிக்கப்படுபவர்களே நேசிப்பார்கள் குருதியும் சதையும் சேர்ந்த சதைப்பிண்டம் அல்ல மாந்தர்கள் உணர்வுகளாலும் உணர்ச்சிகளாலும்மான உயிர்ப்பிண்டமே மாந்தர்கள் எல்லோரும் மனிதர்களே நேசிக்கப்பட பிறந்தவர்கள் யாவரும் கேளிர் என்றான் கணியன் ஆனால் ஓர் துணையெடுக்க ஆயிரம்…