May 18, 2006
அனந்த் குப்பைக்கோர் நாளின்று பாரீர்! - சேர்ந்து கூடிஎல் லோருமாய்க் கொட்டுவோம் வாரீர்! (குப்பைக்கோர்..) வாரம் ஒரேஒரு நாளில் - வண்டி வருமென் றறிந்துநாம் தூக்குவோம் தோளில்…
September 9, 2004
அனந்த் புன்மைச்சிறு மணலில்பெரும் புவியாவையு முணர்ந்தேன் வன்னம்மிளிர் மலரில்பெரு வெளியின்சுகம் நுகர்ந்தேன் என்கையதன் நடுவேஅள விலதாம்பொருள் சுமந்தேன் மின்போலொரு நொடியில்மிக மிகநேரமாய் மிதந்தேன்! ==== - இது…
July 29, 2004
அனந்த் நேராய் நிலையிலே நின்றபின் காலூன்றி ஓரோர் அடியும் அசைவும் ஒருமித்துச் சீராய் உடல்வளைத்துச் சுற்றி விரைவின்றிப் பாரதத்தின் யோகியர்தாம் பார்த்தஉடல் சக்கிரத்துள் சாருகின்ற சூக்குமங்கள் தம்மை…
July 15, 2004
அனந்த் உணர்வெனக் கூறுவ(து) உலகில் ஒவ்வொரு கணமும் காணும் காட்சியின் விளைவாய் நினைவிற் கிளர்ந்திடும் நுகர்வாம் அஃதே வனையும் கவிதையின் வழியே நுகர்வோர் உளத்தில் உவகையும் கவல்வும்…
July 1, 2004
அனந்த் வெண்பாவை மேனி வியர்த்திடச் செம்மையுறப் பண்ணுதல் பார்ப்போம் வியந்து! பொருள் 1: (அழகு மிகவேண்டும் என்பதற்காக) வெள்ளைக்கார மங்கை தன் உடம்பை வெயிலில் கிடத்தி வேர்வைசிந்தி,…
June 17, 2004
அனந்த் வாழ்க்கை என்பது குன்றும்தான் ... வளைந்து நெளியும் பாதையும்தான் ஆழ்ந்து பரந்த ஆழியும்தான் ... அச்சம் விளைக்கும் அடவியும்தான் சூழும் தடையைத் தனித்தனியாய்ச் ...சுட்டிச் சொல்வார்…
May 13, 2004
அனந்த் அண்டப் ப்ரபஞ்சங்கள் அண்டிப் பெருத்தகனம் .... உற்றுக் கரும்புள்ளியாய் (1) மண்டிக் கிடந்தபினர் மாயம் இதுவெனவே ... மீண்டும் பலப்பட்டவாய் விண்டுப் பிறக்குமொரு விந்தை நடக்குமுறை…
April 22, 2004
.... அனந்த் .... oooooooooooo கண்ணுறங்கு, கண்ணுறங்கு! என்மனமே கண்ணுறங்கு! காலமெல்லாம் பட்டதுயர் களைந்திடவே கண்ணுறங்கு! மண்ணிலே பிறப்பதற்கு மாதங்கள் பலமுன்னே கண்திறவா நிலையிலன்னை கருவில்நீ கிடக்கையிலே…
March 18, 2004
அனந்த் .... அந்திமாலைப் போதிலே .... அழகிஎன்றன் காதிலே வந்துசொன்னாள் வாலிபத்தின் சேதியை -அதில் மறந்துவிட்டேன் நான்பிறந்த தேதியை! ... ஆரவளோ வான்மகள் ... அறிந்திலேன்அப் பூநிகர்…
March 18, 2004
அனந்த் *** ஏழாவது வார்டின் மூன்றாவது மாடி அறைகளைக் கெட்டியாகப் பூட்டிநிற்கும் இரும்புக் கம்பிக்கதவுகள் உள்ளிருக்கும் உன்மத்தங்களின் இரகசியங்களை மறைக்க இயலாமல் தவிக்க, கீழே, அடர்த்தியான மரக்கிளைகளை…