August 19, 2002
மு.புகழேந்தி வாழ்வு வேண்டி வழி நடந்தேன் வழிதடம் முழுதும் மலக் குவியல் மலம் தின்ன நாயும் பன்றியும் போராட்டம் விண்ணதிர ஒலி-ஒளு கிளம்ப நாயும் பன்றியும் பறந்தன…
August 12, 2002
மு.புகழேந்தி வழி வழியே வெளியேறி புரள பழகி தவள பழகி நால்கால் பழகி அடி பழகி நடை பழகி ஓட பழகி மழலை குரல் அழு குரல்…
August 5, 2002
மு.புகழேந்தி கூத்தன் வெற்றிடம் பார்க்க பயணம் கொண்டான் பனிமலை குகையில் பஞ்சு குவியலில் பலநாள் கழித்து காற்றும் கருமையுமான இவ்விடம் வெற்றிடமோ என்று ஐயம் கொண்டான் அடர்…
July 28, 2002
மு.புகழேந்தி மனையால் விரும்பிய மஞ்சள் வண்ணத்தில் மல்லிகை பூ போட்ட புடவையின் மதிப்பை பார்த்து மனமறிந்து சொன்னேன் வண்ணச் சேர்க்கை எண்ணியபடி இல்லை மரக்குதிரை வாங்க மன்றாடிய…
July 22, 2002
மு.புகழேந்தி ------------------------ கண்துஞ்ச கற்று ஏறி கருவிழி பாவையில் காலம் பார்த்து துருப்புச்சீட்டுக்கு ஏங்கி நாடு கடந்து சொல் மறந்து சோகம் தாங்கி சொந்தம் மரத்து புலன்…
July 7, 2002
மு.புகழேந்தி நேசிக்கப்படுபவர்களே நேசிப்பார்கள் குருதியும் சதையும் சேர்ந்த சதைப்பிண்டம் அல்ல மாந்தர்கள் உணர்வுகளாலும் உணர்ச்சிகளாலும்மான உயிர்ப்பிண்டமே மாந்தர்கள் எல்லோரும் மனிதர்களே நேசிக்கப்பட பிறந்தவர்கள் யாவரும் கேளிர் என்றான்…
June 29, 2002
மு.புகழேந்தி பெயர் சொல்ல முறைவைத்து அழைக்க மனம் விட்டு பேச தளரும் பொழுது தலைசாய்ந்திட சண்டையிட கோபங்கள் கொட்டிட சச்சரவுகள் தீர்க்க தசை ஆடிட தாகங்கள் தணிக்க…
June 23, 2002
மு.புகழேந்தி கடலென புழங்கும் மனித வெள்ளத்தில் புரிதல் அறியா மாந்தருடனே உழன்று, பழகி,திரிந்து, தனிமையில் வாடி எண்ணம் பகிர துணையை தேடி கண்டெடுத்த ஒர் உயிரின் மலரினும்…
December 10, 2001
மு புகழேந்தி வளர்ந்த நகரத்தில் இயந்திரத் தாக்கத்தில் மூடிய வீட்டினுள் உயிரற்றப் பொம்மைகளுடனும் உயிருள்ள பொம்மைகளுடனும் மூனொன்று வயதுவரை வளர்ந்த அம்முல்லை விடுமுறை கழிக்க அம்மை அப்பனுடன்…
January 15, 2001
மு.புகழேந்தி வயது தொண்ணூறு தொண்டு கிழம் நார் உடம்பு மொட்டை தலை பொக்கை வாய் முள்தாடி முகம் குழியிலுள்ள கண்கள் வேப்பமர நிழலில் அப்பக்க திண்ணையில் பாய்மேல்…