மன்னார் அமுதன்ஒன்றாய் நூறாய்ப் பல்கிப் பெருகி புதிய கட்டுரையாய் எனக்கே எதிரொலிக்கும் பகலில் பேசிய ஓரிரு வார்த்தைகளும் மானிட அரிதார மாக்களின் சர்ச்சையில் மெளன விரதமாய்க் கழியுமென் பகல்கள் தோழிக்கும், தோழனுக்கும் துரோகிக்கும், காதலிக்குமாய்…
யூசுப் ராவுத்தர் ரஜித் பிறைக்குள் நிலா உன் நெற்றிப் பொட்டு உன் குறுஞ்செய்திதான் எனக்குக் குறுந்தொகை எல்லாரும் கேட்கிறார்கள் நீ யார் மாதிரி என்று மோனலிசாவுக்கு ஏது முன் மாதிரி நீ கடந்து போகிறாய்…
எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை உன் வரண்ட தொண்டைக்குழிக்கு தண்ணீரை எடுத்துச் செல்கையில் ஈரலித்துக்கொள்கிறது பின்னும் இரையும் வயிற்றுக்கென நீ உள்ளே தள்ளிடும் எல்லாவற்றையும் சுவைத்துப்பார்க்கிறது எதையும் தனக்கென வைத்துக்கொள்ளாமல் தானும் உபயோகித்துக்கொண்டு முழுதாக உனக்கே தருவதென்பது…
ஹெச்.ஜி.ரசூல்நூலகத்தில் படித்துக் கொண்டிருந்தது பூனை பூனையின் மொழியைவிட தமிழ் எளிதாக இருப்பதாக சொல்லிக் கொண்டு மொழிபெயர்ப்புகதைகளை வாசிக்க துவங்கியது. விடுமுறைநாளென்பதால் நூலகத்தில் யாரும் இல்லாதது வசதியாகிவிட்டது. பரபரப்பு செய்திகளை தாங்கியிருந்த அன்றாட செய்தித் தாள்களும்…
December 18, 2009 •
வேலன்
வேலன் வறட்சியின் நிமித்தமாய் உயிர் விட்டிருந்த அச்சூன்யமிக்க வனாந்திரத்தில் விருட்சம் பலக்கண்டிருந்த ஓர் ஆலமரம் திக்கற்று நின்று கொண்டிருந்தது! நெடுந்தூர பயணத்தின் முடிவில் தன் பிறப்பிடம் காண வந்திருந்த காகம் பழுப்பேறிய அதன் நிலைக்கண்டு…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபோனது என் அகமும் புறமும் ! வான மில்லை ! வையம் இல்லை ! நிலவு மில்லை ! அடுத்துமோர் கிண்ணத்தில்…
எஸ்ஸார்சி முலைப்பால் தொடாது பிறந்தோன் அக்கினி அவன் தேவ தூதன் மரம் மீதமருமோர் பறவை வேள்விக்குக்காத்திருப்போன் முழங்கி அவன் வனம் சுடுவோன் மழை அருள்வோன் வேதங்கள் மூன்றில் நிலைப்போன் அக்கினி உத்தமப்பிதிர்க்கள் பெற்ற பிள்ளை…