கலாசுரன்---------------------------------------------------------------- இமைகளில் இருள் மை இதழ்களில் வைகறையின் சாயம் கன்னங்களின் நட்சத்திரத் தூள் நெற்றி மையத்தில் ஒரு சிவப்புச் சூரியன் ... கைவிரல்களில் வானவில் மருதாணி உடுத்த தாவணியின் முந்தாணை வெயில் இழை ஜரிகையால்…
ராமலக்ஷ்மி- பேரொளியொன்று வானில் தோன்ற பிரபஞ்சமெங்கும் சிந்தியததன் மிச்சமாய் எண்ணற்ற நட்சத்திரங்கள் ஓரொளியிலிருந்து வந்த மூலம் அறியாமல் யார் உயர்வென்று எங்கெங்கினும் போர்க்களங்கள் மோதியது போதுமென்று வாதிட்டு அலுத்துப் போய் செய்வதறியாது கோள்கள் உலுக்கக்…
ரசிகன் சந்தர்ப்ப வசத்தில் பகிரங்கமாய் ஒன்றிய இரு இதழ்களின் பின்னணியில்... மலர்ந்திருந்தது ஒரு முத்தப்பிழை! கால்கள் வேரூன்ற.. திருத்தம்... காதல் வேரூன்ற.. கண்ணா பின்னாவென ஈடேறியது வயசுப்பயணம்! உடல் சொன்னதை மனசு கேட்கும் அவலம்!…
ஷம்மி முத்துவேல் மறுதலிக்கப்படா கேள்விகள் உட்சூழ உணர்வுகளின் பதற்றம் சமன்படுத்தப்படாத விடைகளின் உந்துதலில் வட்டக் கயிறு இறுக்கியது மூச்சுக் குழாய் உடைந்து ஆன்மா மட்டும் தனித்துப் போனதில் வாழும் உயிராசை மீளவும்... தொடர்ந்தன சொட்டு…
செல்வராஜ் ஜெகதீசன்# அழைத்துப் பேசும் தூரத்தில் இருந்தும் நண்பனென்று உறுதி கேட்டு முகப் புத்தகத்தில் ஈமெயில் அனுப்பியிருந்தான் நண்பனொருவன். அப்படியே அதை அனுப்பி வைத்தேன் அடுத்தொரு நண்பனுக்கு அவனும் நானும் சந்திப்பது அவ்வப்போது என்றபோதும்.…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ என் வாழ்வு எனக்கில்லை ++++++++++++++ வசந்த காலம் வந்து விட்டது ! வளர்ந்து வருகுது ஒவ்வொன்றும் தளிர்த்து !…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ நமது பூமி ++++++++++++++ "முடங்கிக் கிடக்கும் பேரளவு அறிவை விடப் பயன்படும் சிறிதளவு அறிவு பெருமளவு தகுதி உடையது."…
அருண் வாசகன் எதார்த்தம் தாண்டிய வெளியின் முதல் கோடு.... முற்றுப் புள்ளி வைத்துத் தொடரப்படும் வரிகளின் ஜனனப் பிரதி... துளிர்த்தலும் ...பிரிதலும் ...மிகுத்தலும்.. சிந்தனைச் சில்லுகளில் காப்பியபடும் இளவேனில் கீற்றுப் பின்னல்கள்.... அலைப்பேசிச் சிறைக்குள்…
குமரி எஸ். நீலகண்டன் கணவனும் குழந்தையும் ஊரில் இல்லையென்று தனக்காக சமைக்காத மனைவி. படிப்பதற்கு யாருமே இல்லையென்று தனக்காகவும் கவிதை படைக்காத கவிஞன் இவர்கள் இருவருமே சிரித்து சிரித்து எப்போதும் தனிமையில் ஆனந்தமாய் அழகழகாய்…
தமிழநம்பி -– “சங்கத் தமிழின் சால்பு”எனுந் தலைப்பில் இங்குவந் தெங்கள் இன்னவை தன்னில் நன்கொரு பாட்டினை நல்குவிர் என்றே அன்பொடு “பொதும்பர்” அமைப்பினர் கேட்க அவ்வவை தந்ததைச் செவ்விய “திண்ணை”ச் செவ்வையர் படித்திட இவ்விடந்…