குமரி எஸ். நீலகண்டன் கணவனும் குழந்தையும் ஊரில் இல்லையென்று தனக்காக சமைக்காத மனைவி. படிப்பதற்கு யாருமே இல்லையென்று தனக்காகவும் கவிதை படைக்காத கவிஞன் இவர்கள் இருவருமே சிரித்து சிரித்து எப்போதும் தனிமையில் ஆனந்தமாய் அழகழகாய்…
தமிழநம்பி -– “சங்கத் தமிழின் சால்பு”எனுந் தலைப்பில் இங்குவந் தெங்கள் இன்னவை தன்னில் நன்கொரு பாட்டினை நல்குவிர் என்றே அன்பொடு “பொதும்பர்” அமைப்பினர் கேட்க அவ்வவை தந்ததைச் செவ்விய “திண்ணை”ச் செவ்வையர் படித்திட இவ்விடந்…
சிறி. ப. வில்லியம்ஸ் ஒப்புவித்த மூதுரையும் நாலடியும் தேர்வு முடிந்த கையோடு நினைவிலிருந்து நழுவியது இன்னொரு அம்பானியக்க முயன்று மண்ணைக்கவ்விய அப்பாவும் தலைவிதிப்படி ஆகட்டுமென்று தண்ணீர் தெளித்து விட்டார் தாலி கட்டியவள் தன்பங்குக்கு வாரியிறைத்த…
இளங்கோ * நகரத்தின் புதிர் நிறைந்த பகலை வெயில் நிரப்புகிறது நிழலை இழுத்து வந்து.. மரங்கள் உதிர்க்கின்றன மௌனத்தின் பழுப்பு நிறத்தை அதைக் கடப்பவரின் நிழல் மீது.. இரவுக்கு முன் ஒளிர்ந்து விடும் தெருவிளக்கு…
நட்சத்திரவாசிமாமிச கடைமுன் கூடியிருக்கும் மக்கள் மாமிசத்தை மொய்க்கும் ஈக்களை குறித்து கவனம் கொள்வதில்லை மாமிசத்தை விலைக்கு வாங்குவதற்கு முன் ஊர்ஜிதம் செய்யப்படுகிற மனத்தடையயல்லா நிலை ஒரு முறையேனும் வாய்க்க வேண்டும் மாமிசக்கடையில் வெட்டி தறிக்கும்…
ப.மதியழகன் மரங்களிலிருந்து துளித்துளியாய் மழைநீர் விழுந்து கொண்டிருக்கும் பறவைகள் தன்னுடைய உடலிலிருந்து மழைநீர் அகல றெக்கைகளை சிலிர்த்துக் கொள்ளும் பேய் மழைக்கு வழிவிட்டு ஆங்காங்கே ஒதுங்கிய பொது ஜனங்கள் அடுத்த மழைக்கு முன்பாக வீடு…
கலாசுரன்---------------------------------------------------------------- இமைகளில் இருள் மை இதழ்களில் வைகறையின் சாயம் கன்னங்களின் நட்சத்திரத் தூள் நெற்றி மையத்தில் ஒரு சிவப்புச் சூரியன் ... கைவிரல்களில் வானவில் மருதாணி உடுத்த தாவணியின் முந்தாணை வெயில் இழை ஜரிகையால்…
ராமலக்ஷ்மி- பேரொளியொன்று வானில் தோன்ற பிரபஞ்சமெங்கும் சிந்தியததன் மிச்சமாய் எண்ணற்ற நட்சத்திரங்கள் ஓரொளியிலிருந்து வந்த மூலம் அறியாமல் யார் உயர்வென்று எங்கெங்கினும் போர்க்களங்கள் மோதியது போதுமென்று வாதிட்டு அலுத்துப் போய் செய்வதறியாது கோள்கள் உலுக்கக்…
ரசிகன் சந்தர்ப்ப வசத்தில் பகிரங்கமாய் ஒன்றிய இரு இதழ்களின் பின்னணியில்... மலர்ந்திருந்தது ஒரு முத்தப்பிழை! கால்கள் வேரூன்ற.. திருத்தம்... காதல் வேரூன்ற.. கண்ணா பின்னாவென ஈடேறியது வயசுப்பயணம்! உடல் சொன்னதை மனசு கேட்கும் அவலம்!…
ஷம்மி முத்துவேல் மறுதலிக்கப்படா கேள்விகள் உட்சூழ உணர்வுகளின் பதற்றம் சமன்படுத்தப்படாத விடைகளின் உந்துதலில் வட்டக் கயிறு இறுக்கியது மூச்சுக் குழாய் உடைந்து ஆன்மா மட்டும் தனித்துப் போனதில் வாழும் உயிராசை மீளவும்... தொடர்ந்தன சொட்டு…