திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

இளங்கோ

Total Contribution: 43 Articles

இளங்கோ

மீன்பிடி கொக்குகள்..

இளங்கோ வார்த்தைகளின் வேலிப் படலைத் திறந்து வைத்திருக்கிறேன் என் மனவெளியை சூறையாடிக் கொள் நேற்றிரவு உரையாடலின் குளம் இன்னும் தளும்பிக் கொண்டிருக்கிறது அதில் உன் மௌனக் கொக்கு…

கை விடப்பட்ட திசைகள்..

இளங்கோ* நீங்கள் அப்படி ஒப்புக் கொள்ளும்போதே கொஞ்சம் மரணிக்கிறீர்கள்.. ஆட்படும் கண நேர தலையசைப்பில் நீர்த்துப் போகிறது இருப்பதாக நம்பப்படும் வைராக்கியம். தேங்கியக் குட்டைக்குள்ளிருந்து நீந்திப் பழகிய…

ரகசிய இருப்பிடங்களின் உற்பத்தி..

இளங்கோ * நகரின் மௌனம் தன் அடர்ந்த செதில்கள் ஊடே இடையறாது சுவாசிக்கிறது இரவுகளை அது துணுக்கு விளக்கொளிகளில் கரைகிறது அழுக்கின் கசடென எளிதில் கடந்துவிட முடியாத…

காற்று உடைக்கும் விசும்பல் மூச்சு..

இளங்கோ * துர்மரணத்தின் பின் கதவு ரகசியமாகத் தட்டப்படுகிறது அது மரத்தாலானது அதன் கெட்டித்துப் போன கடைசலில் செதில்கள் சொரசொரத்துவிட்டன தன் மென் தட்டலில் ஓசையெதுவும் கடத்துமெண்ணம்…

இருப்பின் நிலம்..

இளங்கோ * ஒரு வேர்க்கடலையைப் போல் தோற்றம் கொண்ட இந்த தனிமையை உடைக்கிறேன்.. அதனுள் இரண்டு மௌன விதைகள் உருள்கின்றது என் இருப்பின் நிலமெங்கும் கட்டுக்கடங்காத உன்…

இரவு நெடுக..

இளங்கோ * தலையணைப் பூக்களில் வாசம் நுகரும் வண்ணத்துப் பூச்சியின் சிறகில் காய்ந்து பிசுபிசுக்கிறது இரவு நெடுக குறட்டையொலியோடு வழிந்த உதட்டு எச்சில்.. **** --இளங்கோ

வாசல் நிழல்..

இளங்கோ * வலிந்து கூற எதுவுமற்று ஓடுகிறான் துரத்தும் நிழல்கள் துணை வருகின்றன துர்க்கனவின் அகன்ற வாசல் வரை கால் பாவும் மென்மையில் முளைக்கின்றன முட்கள் ஒவ்வொன்றாய்…

வெளியேறுதலுக்குப் பின்

இளங்கோ அப்படியொன்று சொல்லப்பட்டதாகவே வடியவில்லை இந்த இரவு.. உன் வசவுகளின் கிரணங்கள் என் அறையின் எல்லாப் பொருட்களின் மீதும் பூசப்பட்டிருகிறது.. உன் வெளியேறுதலுக்குப் பிறகு இன்னும் திறக்கப்படாத…

ஒற்றை மீன்

இளங்கோ* எல்லையற்று நீளும் துயரச் சுவரில் கரும்பாசி போல் படிந்திருக்கிறாய் தனிமைப் போக்கும் வழியற்று அகன்ற கண்ணாடிக் குடுவையில் நீந்தும் என் ஒற்றை மீனுக்கு உன்னைக் கொஞ்சம்…

வாதத்தின் இறுதிச் சொல்..

இளங்கோ * ஒரு முடிவுக்கு வருபவை என்று எதுவமில்லை ஒவ்வொன்றும் ஒரு வெற்றிடத்தை உருவாக்கவோ சீர்குலையும் ஒரு சமனை கூடாரமென உயர்த்தவோ புதைந்தபடியே அதன் ஆழங்களை அளக்கவோ…