கரு. ஆறுமுகத்தமிழன் காமம் காமம் என்ப; காமம், அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின், முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல் மூதா தைவந் தாங்கு விருந்தே காமம் பெருந்தோ ளோயே என்ற குறுந்தொகைப் (204 -…
அரவிந்தன் நீலகண்டன் (ஜெயமோகனை குறித்து அரவிந்தன் நீலகண்டன் எழுதுவதை போல அவருக்கு சங்கடம் கொடுக்கப்போகிற விஷயம் வேறு கிடையாது. அவரது காக்கி நிக்கரை கண்டுபிடித்து மதச்சார்பின்மை பத்வாக்களை வழங்க முற்போக்கு மெளல்விகளுக்கு கிடைத்துவிடும் வாய்ப்பு…
பி.கே. சிவகுமார் அண்ணாமலை: மிடில் க்ளாஸ்தான். மிடில் க்ளாஸ்தான் மாடலா இருக்காங்க. They think ... (நாலைந்து பேர் ஒரே நேரத்தில் பேச முயல்கின்றனர். அண்ணாமலை தொடர்ந்து சொல்வது சரியாகப் பதிவாகவில்லை.) ராஜாராம்: ஆமாம்.…
பி.கே. சிவகுமார் சு.ரா.: சிறுபத்திரிகைக்காரங்க - இப்படி ஒண்ணு நடந்ததாவே அவங்களுக்குத் தெரியாது. அவங்களுக்குனு சொந்தமா ஒரு உலகம் இருக்கு. சின்ன குட்டி உலகம். ஒரு டாய்லெட் அளவு இருக்கும். அந்த உலகத்துக்குள்ளே அவன்…
ஆர்.பி.ராஜநாயஹம் HELL IS A CITY MUCH LIKE LONDON என்றான் ஸெல்லி. PARIS IS A DINGY SORT OF TOWN என்று ஆல்ப்ர்ட்காம்யு கூறினான். சுப்ரபாரதிமணியனின் ' தேனீர் இடைவேளை '…
பாவண்ணன் தமிழ்சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என எல்லாத் தளங்களிலும் தன் அழுத்தமான தடத்தைப் பதித்த சுந்தர ராமசாமி இந்தியாவின் பிறமொழிகளிலிருந்தும் உலக மொழிகளிலிருந்தும் ஆங்கிலம் வழியாக கவிதைகளை தொடர்ந்து தமிழில் மொழிபெயர்த்து…
செழியன் சுந்தர ராமாசாமியின் வாழ்க்கை படிமங்கள் நிறைந்த அழகிய கவிதை. மறுபடி, மறுபடி படிக்கப் படிக்க புதிய புதிய அனுபவங்களையும், உச்சங்களையும் அவருடைய வாழ்க்கையும், படைப்புகளும் ஏற்படுத்துகின்றன. நல்ல கவிதையை அழிக்க முடியாதது என்பது…
ப.வி.ஸ்ரீரங்கன் (1) கடந்த நூற்றாண்டினதும்,இந்த நூற்றாண்டினதும் மானுடப் பயிற்றுவித்தலின் மறுமொழியாக்கம் இஃது.இரண்டுவிதமான உணர்வுகளோடு(ஈழத்தை ஆதாரித்தும்,எதிர்த்தும்) ஒரு படைப்பினுள் நுழைவதும், அதன்மீது உரசிக்கொண்டு தட்டுத்தடுமாறும் உணர்வோடு மீளெழும்ப முனையும் ஒரு குறிப்பை மட்டுமே விட்டுச் செல்வது…
ப.வி.ஸ்ரீரங்கன் '...என்னை ஒறுத்த ஒறுத்து அழித்துக் கொள்கையில் என் மகன் போயிருந்தான் தன்னை அர்தப் படுத்தவென்று என் கனவுகள் வீழவும் மண்ணின் குரலிற்கு செவியீந்து போயிருந்தான்... ' ஒரு ஓரத்தில் ஒதுங்கிக் கொண்டேன், நான்…
ரெ கார்த்திகேசு மலேசிய இலக்கிய நிகழ்வுகள் சிலவற்றைத் திண்ணையில் பகிர்ந்துகொள்ள விருப்பம். 1. பி.ஏ.கே. வருகை. பி.ஏ.கிருஷ்ணனின் அமெரிக்க வருகை பற்றி பல அன்பர்கள் எழுதியிருந்தார்கள். அவர் அமெரிக்கா போகுமுன் மலேசியா வந்திருந்தார். இரா.…