திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100319_Issue

அரசியலும் சமூகமும்

இந்திய வரலாற்றை மாற்றிய 27 வருட போர் – பகுதி 1

கேதார் சோமன்இந்தியாவில் பள்ளி மாணவர்கள் சிதைக்கப்பட்ட இந்திய வரலாற்றையே பயில்கிறார்கள் . இந்திய வரலாறு பற்றிய எந்த வித பெருமிதமோ அல்லது கௌரவமோ அற்றதாக ஆக்கப்பட்ட மொன்னையான வரலாற்று நிகழ்வுகளின் கோர்வையாக வரலாற்றுப் பாடம்…

மொழிவது சுகம்: நாமார்க்கும் குடியல்லோம்

நாகரத்தினம் கிருஷ்ணா - "காலையில் எழும்ப வேண்டியது ஒரு கோணியோடு ஒரு தெருவு நடந்தால் போதும் கோணி நிறைந்துவிடும் காகிதங்கள் ஏராளம் செலவாகின்றன தலை நிமிர்ந்து வாழலாம்" என்கிற வரிகளும், "ஐம்பது பைசாவிற்கு கால்…

அறிவிப்புகள்

சூஃபிக்களும் இஸ்லாமிஸ்டுகளும்

நேசகுமார்.மு.மாலிக் என்பவர் கடந்த திண்ணையிதழில் எழுதியுள்ள கட்டுரை குறித்து சில எண்ணங்கள்: சூஃபிகள் இஸ்லாமிஸ்டுகளாக இருக்கலாம், இஸ்லாமிஸ்டுகள் சூஃபிகளாக இருப்பதில்லை. ஒரு இஸ்லாமிஸ்ட் தன்னை சூஃபி என்று தவறாக கருதிக்கொள்ளலாம். சூஃபியிஸ ஆதரவாளர்கள் என்று…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பாரதத்தின் அணுவியல் துறை மேதை டாக்டர் ஹோமி பாபா

சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng.(Nuclear) கனடா Fig. 1 Dr. Homi Jehangir Bhabha Dr. Homi J. Bhabha (1909 – 1966) “அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடல் அலைகளின் ஏற்ற…

இலக்கிய கட்டுரைகள்

கராமாத்துகள் என்னும் அதிசயக் கதையாடல்கள்

ஹெச்.ஜி.ரசூல்இஸ்லாமிய வரலாற்றை ஆய்வு செய்யும்போது பெரும்பாலான ஆய்வாளர்கள் கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடிகள், இலக்கியம் உள்ளிட்ட நிறுவப்பட்ட ஆவணங்களை முதல் தரவுகளாக மேற்கொள்வது வழக்கம். ஆனால் நவீன பண்பாட்டு மானுடவியல் ஆய்வுலகமோ இந்த ஆய்வுமுறைக்கு மாற்றாக…

புறநானூற்றில் மனித நேய கொள்கைகள்

முனைவர் துரை. மணிகண்டன் உலக இலக்கிய வரலாற்று நூல்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த நூலகக் கருதப்படுவது புறநானூறு என்ற எட்டுத்தொகை நூலாகும். அமெரிக்கப் பல்கலைக் கழகப் பேராசிரியர் திரு. ஜார்ஜ்.எல்.ஹார்ட் என்பவர் “நானும் உலக…

திரை விமர்சனம் கடவுளுடன் ஒரு சைக்கிள் பயணம் பாப் ஆண்டவரின் கழிப்பறை (The Pope’s toilet)

கே.பாலமுருகன்சேசர் சார்லோன் என்கிற மாற்று மொழி இயக்குனரின் முயற்சியில் 2007ஆம் ஆண்டில் வெளிவந்த உருகுவே படம் “The Pope’s Toilet” ஆகும். பெரும்பாலும் உலக சினிமாக்களின் வரிசையில் நல்ல தரமான முறையில் கலை சார்ந்த…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -6

சீதாலட்சுமி இயற்கையின் படைப்பில் மனிதன் ஓர் அபூர்வப் பிறவி. அவனிடம் சக்திகள் குவிந்து கிடக்கின்றன. பலஹீனங்களும் உண்டு. நம்மில் எத்தனை பேர்கள் தங்களை முற்றும் அறிந்திருக்கின்றோம் ? என் பணிகளுக்காகப் பல சிறப்புப் பயிற்சிகள்…

.பன்முகத்தமிழியல் (ஆய்வுக்கட்டுரைகள்) – நூல் விமர்சனம்

முனைவர் மு பழனியப்பன்.பன்முகத்தமிழியல் (ஆய்வுக்கட்டுரைகள்) சு.மாதவன், செம்மொழி, தஞ்சாவூர், விலை.50 (9751330844) ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கிய நூல்கள் பல இன்றைக்கு வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் தமிழியல் கல்வி திறனாய்வு போக்குடையதாக இருக்கிறது, இயங்குகிறது…

இணையமும் இனியதமிழும் முனைவர் க. துரையரசன், – நூல் விமர்சனம்

முனைவர் மு பழனியப்பன்இணையமும் இனியதமிழும் முனைவர் க. துரையரசன், இசைபதிப்பகம், கும்பகோணம், விலை. ரு.60 இணைய இணைப்பில்லா வீடு உலகத் தொடர்பில்லா வீடாகி விடும். உலகின் அனைத்துத் தகவல்களை, புகைப்படங்களை, செய்திகளை, அதிசயங்களை என…

கராமாத்துகள் என்னும் அதிசயக் கதையாடல்கள் (முடிவு பகுதி)

ஹெச்.ஜி.ரசூல்நாகூரின் பெரும்புலவர் வா.குலாம்காதிறு நாவலர் ஷாகுல்ஹமீது மீது நாயகத்தின் வரலாற்று நிகழ்வுகளைத் தொகுத்து 1902ல் முதன்முதலாக அச்சுவடிவில் வெளிக் கொண்டு வருகிறார். அற்புதப் புதையல் எனப் பொருள் படும் கன்ஜுல் கராமாத்து பெயரிலான அந்த…

கதைகள்

நடப்பதெல்லாம் நன்மைக்கே

யூசுப் ராவுத்தர் ரஜித் ஆனந்த் - சுகந்தி. அழகான தம்பதிகள். அவர்கள் கையை நீட்டினால் நிற்¢கக் கூடாத இடத்தில் கூட பேருந்து நின்று அவர்களை ஏற்றிக் கொள்ள ஆசைப்படும். நட்பு கோலமிடும் முகங்கள். தேக்காவில்தான்…

எறும்புடன் ஒரு சனிக்கிழமை

கே.ஜே. அசோக்குமார் படியேறி மேலே வந்தபோது என் அறியருகே கரும்பூனை ஒற்று நின்றிருந்தது. திடிரென கண்டத்தில் பயமும் அதிர்ச்சியும் மேலிட்டதும், அடிப்பது போல கை தூக்கி, 'ஏய்.. போ ஒங்க வீட்டிற்கு' என்றேன். அது…

முள்பாதை 21

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com இரண்டு நாட்கள் கழித்து ஆசாரிமாமா கும்பகோணத்திலிருந்து திரும்பி வந்தார். அவர் வீட்டுக்குப் போகாமல் நேராக இஙகே வந்திருப்பதை கையிலிருந்த மஞ்சள் நிறத் துணிப்…

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -9

ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "ஒரு மனிதன் தன்னை நோக்கி 'நான் ஏன் வாழ்கிறேன்' என்று புரியாமல் கேட்கும் போது, 'எல்லோரைக் காட்டிலும்…

ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை

சூர்யா லட்சுமிநாராயணன் குபுகுபுவென சூடான ரத்தம் கொப்பளித்துக் கொண்டு வெளியேறிய போது கத்தியானது பாதி தலையைத்தான் வெட்டியிருந்தது. கால்கள் இரண்டும் வெடுக்வெடுக்கென இழுத்துக் கொண்டன. இதயம் இன்னும் நிற்கவில்லை என்றுதான் தோன்றியது. நான் சற்று…

சிநேகிதன் எடுத்த சினிமா

சோ.சுப்புராஜ் - திரையிடப்பட்ட முதல் நாள், முதல் காட்சியிலேயே "காதல் ஒரு ஞாபகம்" என்கிற திரைப்படத்தை பார்த்தே தீர்வது என்கிற தீவிர முடிவோடு தியேட்டருக்குப் போயிருந்தான் அழகர்சாமி. காரணம் அந்தத் திரைப்படத்தை எழுதி இயக்கி…

கலைகள்

ஹாங்காங்கில் இந்தியப் பண்பாட்டு விழா

ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் மார்ச் 13ஆம் தேதியன்று இந்தியப் பண்பாட்டு மாலை எனும் கலை நிகழ்வை அனைவரும் ரசிக்கத்தக்க வகையில் நடத்திக் காட்டியது. இந்தியாவை விட்டு பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வாழும் இந்தியர்கள்…

கவிதைகள்

கனவுகள் பலிக்கவேண்டும்

குரும்பையூர் பொன் சிவராசா ஊரின் நினைவுகள் சுகமாய் சுமையாய் இருப்பதனால் என் இதயம் கனக்கும் பல வேளைகளில் எம் ஊரின் ஒவ்வோர் நிகழ்வுகழும் அழியாத நினைவுகளாய் புத்தகமாய் மனதில் பதிந்திருக்கும் நாளும் புரட்டுகின்றேன் அப்…

எஞ்சியவை

A P ஏழுமலை எப்படி தெரிந்துவிடுகிறதோ இந்த பாழாய்ப்போன மொழிகளுக்கு நான்...... உன்னை பற்றி யோசிப்பது சரியாய் வந்து மன்றாடுகின்றன என் வாசலில் வாய்ப்பு கேட்டு முயன்று …..முயன்று……. சரணடைந்தவை போக முடிந்தவரை வடிவமைத்து…

முற்றுப் பெறாதவையாய்

-நடராஜா முரளிதரன்-எழுந்து நடக்கும் என்னிருப்பைத் தக்க வைத்தது என் மொழி என்பாய் அந்த மொழியின் கழுத்தைத் திருகி மூச்சுக்குழல் வாய் இறங்கி அகத்தைப் புறத்தே உருக்கி வார்ப்பதற்காய் எழுதுவேன் ஒரு கவிதை தொன்மங்களின் சுகானுபவம்…

பெண்ணின் பங்கு

யூசுப் ராவுத்தர் ரஜித் மலையின் பங்கென்ன? மழையின் பங்கென்ன? அருவியில் காற்றின் பங்கென்ன? சிறகின் பங்கென்ன? பறவையில் வெள்ளையின் பங்கென்ன? மஞ்சளின் பங்கென்ன? முட்டையில் இடதின் பங்கென்ன? வலதின் பங்கென்ன? தராசில் மன்னனின் பங்கென்ன?…

கதவைத் திறந்து வைத்து…

செல்வராஜ் ஜெகதீசன் ரசிக்கத்தக்கதாகவே இருந்தது அது. தேர்ந்த புல்லாங்குழல் கலைஞன் ஒருவனின் அத்தனை குழைவுடன் ஒரு ராகமாய் இழுத்துப் பேசும் மகனின் குழலிசைப் பேச்சு சக பள்ளித் தோழன் ஒருவனும் சங்கீதமாய் பேசிக் கேட்க…

பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட தோல்வி !

ஆறுமுகம் முருகேசன்.. மற்றவைகளிலடங்கும் போதையெனில், காகிதப்பூவையோ கழிவறையையோ அண்டியிருக்கலாம்.. வெங்காயக்காதல், கண்ணீரிடம்தான் மடலாடல், மீதிவரிகளுக்கு.. அவளிடம் விருப்பமேதும் அறிகுறியில்லாபட்சத்தில் முடித்து வைக்கிறேன் தோல்வியின் புள்ளியை.!

பழகிய துருவங்கள்

ப.திருநாவுக்கரசு வேண்டாத வெளிச்சத்தால் இருள் வேண்டுவேன்; வேண்டிய இருளுக்குள் ஒளிப் பொறி தேடும் கண்கள். நாடிய திசை சென்று நடுக்கம் எய்துவேன்; நாற்றிசையும் சென்றதையே கவிதையாக்குவேன். ஓடிமுடித்த நதிமணலில் ஓடியாடி அயரும்போது ஒட்டிவிட்ட சட்டை…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சூரியனுக்குக் கீழே கவிதை -24 பாகம் -2

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "எதிர்காலத்தை நோக்கி எண்ணற்ற மானிடர் இயற்கை அன்னை இதயத்தை வேண்டி வழிபாடு செய்து கொண்டிருக்கிறார். அவரது முகங்கள் காலை ஒளிச்சுடரில்…

சப்தம்

நட்சத்திரவாசிஉனது கீழ் பாய்தலில் எனது மேனி நடுங்குகிறது கழன்று போகிறதென் அகம் விழும் ஒவ்வொரு சுவடும் மேதாவி நீயோ என கேலி செய்கிறது கண்மூடி நின்றிருக்கிறேன் இமைதொட்டு நாபி தொட்டு நெஞ்சை பிடித்திழுக்கும் ஒரு…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -4

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ உருகும் பனியாக இரு ++++++++++++++++++++++++ என் காதற் பித்தை ஏற்றுக் கொள் வாயா ? ஆமென்று சொல் !…