August 29, 2010
கே.ஜே. அசோக்குமார் நான் வீட்டிற்கு வந்தபோது ஆச்சர்யம் காத்திருந்தது. எல்லா நேரங்களிலும் இது மாதிரியான ஆச்சரியங்கள் காத்திருப்பதில்லை. மிக அபூர்வமான ஆச்சர்யமாகவே இது தோன்றியது. சுனிதாவின் அம்மாவும்…
July 11, 2010
கே.ஜே.அசோக்குமார்அவன் பெயர் பஸ் ஸ்டாண்ட், ஆனால் அது அவனுடைய உண்மையான பெயரல்ல. சொல்லப்போனால், அவனுடைய உண்மையான பெயர் அவனுக்கே மறந்து போய்விட்டது. சிலர் அவனை கோழி என்பார்கள்.…
March 26, 2010
கே.ஜே. அசோக்குமார்சூர்யகலாவும் இரண்டு வயது இளையவளான அவள் தங்கை சந்திரகலாவும் இளவயதில் ஒரே வகுப்பில் படித்தாலும் சூர்யகலாவின் திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சந்திரகலாவின் திருமணம் நடந்துவிட்டிருந்தது.…
March 19, 2010
கே.ஜே. அசோக்குமார் படியேறி மேலே வந்தபோது என் அறியருகே கரும்பூனை ஒற்று நின்றிருந்தது. திடிரென கண்டத்தில் பயமும் அதிர்ச்சியும் மேலிட்டதும், அடிப்பது போல கை தூக்கி, 'ஏய்..…
November 19, 2009
கே.ஜே. அசோக்குமார்பெண்களின் கால்களை எப்படி படிக்கவேண்டும் என்று கற்று கொடுத்தது ராமசுப்புதான். குட்டை கால்கள், நெட்டை கால்கள் தவிர பூனைமுடி கால்கள், கரடிமுடி கால்கள், பாம்புத்தோல் கால்கள்…
June 18, 2009
கே.ஜே. அசோக்குமார் என் அப்பாவை பொருத்தவரை உலகில் இரண்டு வகை மனிதர்கள் மட்டுமே உண்டு. ஒன்று பணம் உள்ள மனிதர்கள், மற்றொன்று பணமில்லாதவர்கள். அவர் உலகில் மற்ற…