எச்.முஜீப் ரஹ்மான் மிகப்பெரிய வார்த்தைகளையுடைய ஒருவனை உங்களுக்கு தெரியுமா? அது அவனுக்கு எளிதானதே நீங்கள் நினைப்பது போலில்லை மிகப்பெரிய வார்த்தையொன்றில் அவன் பறந்துக் கொண்டிருக்கிறான் ஒவ்வொரு திசையையும் கடக்கும் போது பத்தை நெருங்கிவிட்டது போலொரு…
பா.சத்தியமோகன் 2548. குவளை மலர்களுடைய தமிழ்நாடு பழிநாடாகும்படி அங்கு பரந்து சூழ்ந்த மானமில்லா சமணர் எனும் வன்மையான இருள் கெடவும் மாயவும் ஒளியின் பரப்பினால் ஆன எல்லா அண்டங்களையும் தன் நிறைவுள் அடக்கிய ஞானமணி…
சி. ஜெயபாரதன், கனடா லண்டனுக்குப் படிக்கப் போனால், லத்தீன் மொழி பயிலலாம், அடிப்படை ஆங்கிலம், படிப்பதாய் ஒப்புக் கொண்டால்! பாரிஸ் பள்ளிக்குப் போனால் பைபிலையும் பிரெஞ்சில் தான் கற்றுக் கொள்வாய்! கல்வி வளமாக்கும் ரஷ்யா…
பொன்ஸ் அரைவட்ட அறையின் ஒவ்வொரு திக்கிலிருந்தும் குத்திக் கொண்டு நிற்கும் ஈட்டி போல, பதில் தெரியாக் கேள்விகளின் இடையில் நான்... எல்லாக் கேள்விகளுக்கும் பதில்கள் கண்ட பின் மேலும் கேள்விகள் இரவு செல்லச் செல்ல…
பட்டுக்கோட்டை தமிழ்மதி வானத்தை வளைத்துப்போடும் வளைகர வளையல்... வானத்தின் வாயில்... மனசு ஊஞ்சல் கட்டியாடும் வான வீட்டின் வண்ண உத்திரம். வானம் தொட்டுவிடும் தூரமென்று தொட்டுவிட்ட கை... வானம் இடியாய் அடித்துக்கொண்டிருக்கையில் பூப்பறித்துக் கொண்டிருக்கும்…
டீன்கபூர் கண்டு மகிழாத அழகுக்குள் மனத்தை உசுப்பியது தென்றல். படர்ந்த கொடி கருகிய போதுதான் ஆணிவேரின் பலம் அறிந்தேன். லச்சணம் அற்ற உள்ளுணர்வுகள் மேவி வரும் போதெல்லாம் சுழலும் குப்பைக் காற்று கண்களுக்குள் புதைகின்றன.…
பாஷாஎது அது ஒரு முதல் புன்னகையின் அலை நீளத்தில் இரு கண்கள் கவிழ்த்த கூடாரத்தினுள் கோழிகுஞ்சாய் மனம் சிக்கிகொண்ட ஒரு பிற்பகலை நம்மிடம் எடுத்து வந்தது எது அது! இரு விரல் உரசி இரு…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஎன் வாழ்வுக்கு அதிபதியே! நின்றன் நேருக்கு நேராக, இன்றும் அடுத்த நாளும் நின் முன்னே நான் நிற்க லாமா? கைகட்டி மெய்யாக நின் முன்னே நான், நேருக்கு நேராக, நிற்க…