திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060609_Issue

அரசியலும் சமூகமும்

ஞானியின் “கரடி”!! – An open letter to Mr.Gnani

நாக.இளங்கோவன்அன்பின் திரு.ஞாநி, தங்களின் கண்ணகி சிலை குறித்த கட்டுரையை, கீற்றின் இந்த http://www.keetru.com/dheemtharikida/jun06/jnani_3.html சுட்டியில் படிக்க முடிந்தது. ஆனந்தவிகடனில் பரபரப்பாக வந்ததாகவும் அறிகிறேன். ஒரு எழுத்தாளர் அல்லது சிந்தனையாளரின் எல்லாக் கருத்துக்களுமே ஏற்கக் கூடியவை…

கண்ணகியின் சிலை பற்றிக் கருத்துகள் சில

ஜோதிர்லதா கிரிஜா கண்ணகியின் சிலை மாண்பு மிகு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களால் மறுபடியும் அதே இடத்தில் பதிக்கப்பட்டு விட்டது. தாம் வைத்த சிலையைத் தமக்கு அடுத்துப் பதவிக்கு வந்த அப்போதைய மாண்புமிகு முதலமைச்சர்…

கண்ணகி-மரணதண்டனைக்கு எதிரான இளங்கோவடிகளின் குரல்

சின்னக்கருப்பன்சென்ற வாரம் எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் அழகாக கண்ணகி சிலை பற்றி எழுதியிருந்தார்கள். இன்று பலரும் குறிக்கும் அதே சொல்லாடல்களைக் கொண்டும், பெண்ணிய பார்வையைக் கொண்டும் கண்ணகி பற்றிய தன் கருத்துக்களை முன்…

கண்ணகி தமிழரின் தாய்

செல்வன் குப்புசாமி தன் செத்து போன தாத்தா பாட்டி படத்தை வைத்து கும்பிட்டுக் கொண்டிருந்தான்.அங்கே ஓடி வந்தார் ஒரு பெண்ணுரிமை வாதி."உன் தாத்தாவை கும்பிடாதே.அவன் ரெண்டு கல்யாணம் பண்ணிய ஆணாதிக்கவாதி.உன் பாட்டி அதுக்கு ஒத்துப்போன…

கண்ணகி சிலை விவகாரமும், மரபு மறு பரிசீலனைகளும்

ஜடாயு கண்ணகி சிலை மறுபடியும் நிறுவப் படப் போவது பற்றி திண்ணை ஜூன் 1 இதழில் ஜோதிர்லதா கிரிஜா எழுதியிருப்பது நகைப்புக்கிடமானது. காவியங்கள் மற்றும் இலக்கியங்கள் ஒரு கலாசாரத்தின் பதிவுகள் மற்றும் குறியீடுகள். உலகின்…

திண்ணை அட்டவணை – பிற்படுத்தப் பட்ட சாதியினர் விகிதாசாரம்

திண்ணை இந்திய மானிலங்களில் பிற்படுத்தப்பட்டோர் மிக அதிகமாக இருக்கும் மானிலம் - தமிழ் நாடு தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் சதவீதம் - கிராமப் புறத்தில் - 63.09 % தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் சதவீதம்…

இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி…

எஸ். இராமச்சந்திரன் அண்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி...'(திண்ணை மே 11, 2006) என்ற என்னுடைய கட்டுரையில் நாஞ்சில் என்ற உழுகருவியைப் பற்றிச் சில ஆய்வுக் கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளேன். அதில் ஒரு சிறு திருத்தம்.…

இந்தியாவில் செய்யப்பட்ட இந்திய மது வகை – Indian Made Indian liquor

புதுவை ஞானம் இந்தக் கட்டுரை விதி வசத்தால் குடிகாரர்களான என் போன்ற குடியர்களுக்கானது. நல்லவர்கள் விலகிக் கொள்வது அவர்களுக்கும் நாட்டுக்கும் நல்லது.நாங்கள் குடிக்கும் மது போத்தல்களில் IMFL -அதாவது INDIAN MADE FOREIGN LIQUOR…

யார் காட்டுமிராண்டிகள்?

அக்னிப்புத்திரன் தமிழகத்தில் அண்மையில் நடந்த சட்டமன்றத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி வாகை சூடி திமுக அமைச்சரவை பதவியேற்று இருக்கின்றது. தமிழகத்தின் முதல்வராக கலைஞர் ஐந்தாவது முறையாக அரியணையேறி சாதனை படைத்திருக்கிறார்.…

அம்ஷன் குமாரின் பாரதியாரும் பாரதி துவேஷிகளும்

மலர் மன்னன்சென்னையில் நேஷனல் போக்லோர் ஸப்போர்ட் சென்டர் (தேசிய நாட்டாரியல் ஆதரவு மையம்) என்றொரு அமைப்பு இயங்கிவருகிறது. அண்மையில் இந்த அமைப்பு அம்ஷன் குமார் இயக்கிய பாரதியார் ஆவணப் படத்தைத் தனது அரங்கில் திரையிட்டது.…

அறிவிப்புகள்

வகாபிகளின் புதிய திருக்குர் ஆன்

ஹெச்.ஜி.ரசூல் இப்னுபசீர் சென்றவார தனது திண்ணை விவாதத்தில் இரு கேள்விகளை கேட்டிருந்தார். கேள்வி1 எழுத்தாளர் வகாபி அப்துல்வகாபை அல்லாவாக உருவகப்படுத்தி இருந்தார் என்றால் அதை ஹெச்.ஜி.ரசூல் சுட்டிக் காட்ட முடியுமா.. பதில் அ)நபிமுகமது வகாபிகளின்…

ஜனாப் வஹாபியின் குழப்பம்

ஹமீது ஜா·பர் "இஸ்லாம்" என்ற வார்த்தைக்குப் பொருள் அனைத்து முஸ்லிம்களுக்கும் தெரிந்த ஒன்றே. என்றாலும் வஹாபி கேட்டிருப்பது அவரது பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது. நான் கற்றவரையிலும் இஸ்லாம் என்ற வார்த்தை 'சலாம்' என்ற மூலச்…

செக்கும் சிவலிங்கமும்..

பத்ரிநாத் கண்ணிகி சிலை விசயத்தில் கலைஞருக்கு மனக் கசப்பு, கெளரவப் பிரச்சனை என்று மதிப்பிற்குரிய சகோதரி ஜோதிர்லதா கிரிஜா எந்த கோணத்தில் சொல்கிறார் என்பது தெரியவில்லை. கலைஞரின் மன வருத்தம் ஒரு பண்பாட்டுப் படையெடுப்பைப்…

இஸ்லாம் சம்பந்தமான உரையாடல்களுக்கு ஒரு எதிர்வினை

எச்.முஜீப் ரஹ்மான் கடந்த பல மாதங்களாக நடைப்பெற்று வரும் இஸ்லாமிய உரையாடல்களில் முஸ்லிம்கள் ஒரு அணியிலும் வகாபிகள் ஒரு அணியிலுமாக வாதபிரதிவாதங்களில் ஈடுப்பட்டு வருவது நல்ல விஷயம் தான்.அல்தூசர் என்ற சிந்தனையாளர் அறிவுஜீவிகளை இரண்டு…

புதிய காற்று மாத இதழ் & இஸ்லாமிய இலக்கியப் பேரவை

அறிவிப்புபுதிய காற்று மாத இதழ் & இஸ்லாமிய இலக்கியப் பேரவை இணைந்து நடத்தும் இஸ்லாமியக் கருத்தியல் கலந்துரையாடல் 2006 ஜூன் 10-11 சனி,ஞாயிறு ஒயாசிஸ் உணவகம்,அழகர் கோவில் மதுரை தொடக்க விழா:ஜூன் 10.காலை 10…

அறிவியலும் தொழில்நுட்பமும்

செர்நோபில் அணுமின் உலை விபத்தால் உடனே நேரிட்ட விளைவுகள் -7

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா என்ன நேர்ந்ததெனக் காணச் சென்றோர் பின்னால் சொல்ல மீளவில்லை! தீயணைக்கப் போன பணியாளர் தீயணைத்து சேயணைக்க வாசலுக்கு மீளவில்லை! நள்ளிரவில் மருத்துவ மனை சென்றோர் பள்ளியெழும்…

இலக்கிய கட்டுரைகள்

பிலாக் பிக்ஸன் : பின்நவீன கதை சொல்லல் முறை

எச்.முஜீப் ரஹ்மான் புனைக்கதையின் கட்டமைவு சாத்தியப்பாடுகளில் புதிதாக வெப்லாக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. பிலாக் பிக்ஸன் (Blog fiction) 1999 ல் அய்ஜெனரேசன் உதவியுடன் முழுமையான கலைவடிவில் பயன்பாட்டிற்கு வருகிறது. பதினெட்டாம் நூற்றாண்டு முதற்கொண்டு தற்போதுவரை பதிப்பகங்களின்…

கற்றதும் பெற்றதும் – வாசக அனுபவம்

பி.கே. சிவகுமார் என் தலையணைக்கருகில் நான் படித்துக் கொண்டிருக்கிற புத்தகங்களும் தூங்கும். சில நேரங்களில் என்னோடு அப்படி ஒரு புத்தகக் குவியலும் தூங்குவதுண்டு. எல்லாமே நான் படிக்கிற புத்தகங்கள் மட்டும் அல்ல. என் துணைவியார்…

கடித இலக்கியம் – 8

வே.சபாநாயகம் பேராம்பட்டு,வ.ஆ. 13 - 8 - 76 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். தங்கள் கடிதம் மகிழ்ச்சியையும், ஒரு விதத்தில் லஜ்ஜையையும் உண்டாக்கிற்று. ஆகஸ்ட் பிறந்து பாதி மாதம் பறந்து விட்டது. ஆகஸ்டில்…

கதைகள்

உடையும் புல்லாங்குழல்கள்

புதியமாதவி, மும்பைஇளையராஜாவைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து அவளுக்கு அவன் நினைவு வந்துகொண்டே இருந்தது. அவளுக்குச் சங்கீதம் பற்றி எல்லாம் சொல்லிக்கொள்கிறமாதிரி எதுவும் தெரியாது. எப்போதாவது தனியாக இருக்கும்போது நல்ல பாட்டு கேட்கப்பிடிக்கும். அதுவும் நாமே இந்தப்…

ஐ. சாந்தனின் இரு குறுங்கதைகள்

ஐ. சாந்தன் 01 அலுமார் >< சீனிச்சரை சுற்றிவந்த கடதாசி, எடுத்து விரித்துப் பார்த்தான். ஏதோ ஒரு பள்ளிக் கூடத்தின் பரீட்சைத் தாள் போலிருந்தது. சமயபாடம். நாலாம் வகுப்பு. பள்ளிக்கூடத்தின் பெயர் இருந்த இடம்…

குறுநாவல் : சேர்ந்து வாழலாம், வா! – 6

ரெ.கார்த்திகேசு மாரியம்மாளைச் சாட்சிக் கூண்டுக்கு அழைக்க வேண்டுமா என்பது பற்றிக் கொஞ்சமாக விவாதித்தார்கள். அழைத்து விசாரித்தால் அவள் போலீஸ் அதிகாரியின் அட்டூழியங்களை இன்னும் வலியுறித்திக் கூறுவாள் என உமா கூறினாள். ஆனால் படிப்பறிவில்லாத அவள்…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 24

ஜோதிர்லதா கிரிஜா .. .. .. கழிவறையி லிருந்து திரும்பி வந்த பங்கஜத்தைக் கண்ணீருடன் எதிர்கொண்ட சேதுமாதவன் நடந்ததைச் சொன்னதும் அவள் பதறிப் போனாள். தலை சுழல்கிற மாதிரி இருந்தது. ஒரு பைத்தியக்காரியைப் போல்…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-4)

சி. ஜெயபாரதன், கனடா "கிளியோபாத்ரா நடை, உடை, பாவனைகளில் தென்படும் அவளது பண்பு நளினம், மாந்தரைச் சந்திக்கும் போது உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் மெச்சும்படிப் பிரமிக்க வைக்கும். அவளது பேச ஆரம்பித்தால் பேச்சுக்…

கவிதைகள்

வார்த்தைகளுடையவன்

எச்.முஜீப் ரஹ்மான் மிகப்பெரிய வார்த்தைகளையுடைய ஒருவனை உங்களுக்கு தெரியுமா? அது அவனுக்கு எளிதானதே நீங்கள் நினைப்பது போலில்லை மிகப்பெரிய வார்த்தையொன்றில் அவன் பறந்துக் கொண்டிருக்கிறான் ஒவ்வொரு திசையையும் கடக்கும் போது பத்தை நெருங்கிவிட்டது போலொரு…

பெரியபுராணம் – 91 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2548. குவளை மலர்களுடைய தமிழ்நாடு பழிநாடாகும்படி அங்கு பரந்து சூழ்ந்த மானமில்லா சமணர் எனும் வன்மையான இருள் கெடவும் மாயவும் ஒளியின் பரப்பினால் ஆன எல்லா அண்டங்களையும் தன் நிறைவுள் அடக்கிய ஞானமணி…

தமிழ்நாடே! தமிழை நடு!

சி. ஜெயபாரதன், கனடா லண்டனுக்குப் படிக்கப் போனால், லத்தீன் மொழி பயிலலாம், அடிப்படை ஆங்கிலம், படிப்பதாய் ஒப்புக் கொண்டால்! பாரிஸ் பள்ளிக்குப் போனால் பைபிலையும் பிரெஞ்சில் தான் கற்றுக் கொள்வாய்! கல்வி வளமாக்கும் ரஷ்யா…

தேடல்

பொன்ஸ் அரைவட்ட அறையின் ஒவ்வொரு திக்கிலிருந்தும் குத்திக் கொண்டு நிற்கும் ஈட்டி போல, பதில் தெரியாக் கேள்விகளின் இடையில் நான்... எல்லாக் கேள்விகளுக்கும் பதில்கள் கண்ட பின் மேலும் கேள்விகள் இரவு செல்லச் செல்ல…

வானவில் கொடி

பட்டுக்கோட்டை தமிழ்மதி வானத்தை வளைத்துப்போடும் வளைகர வளையல்... வானத்தின் வாயில்... மனசு ஊஞ்சல் கட்டியாடும் வான வீட்டின் வண்ண உத்திரம். வானம் தொட்டுவிடும் தூரமென்று தொட்டுவிட்ட கை... வானம் இடியாய் அடித்துக்கொண்டிருக்கையில் பூப்பறித்துக் கொண்டிருக்கும்…

தூய்மை படிந்து உதறி

டீன்கபூர் கண்டு மகிழாத அழகுக்குள் மனத்தை உசுப்பியது தென்றல். படர்ந்த கொடி கருகிய போதுதான் ஆணிவேரின் பலம் அறிந்தேன். லச்சணம் அற்ற உள்ளுணர்வுகள் மேவி வரும் போதெல்லாம் சுழலும் குப்பைக் காற்று கண்களுக்குள் புதைகின்றன.…

கவிதைகள்

பாஷாஎது அது ஒரு முதல் புன்னகையின் அலை நீளத்தில் இரு கண்கள் கவிழ்த்த கூடாரத்தினுள் கோழிகுஞ்சாய் மனம் சிக்கிகொண்ட ஒரு பிற்பகலை நம்மிடம் எடுத்து வந்தது எது அது! இரு விரல் உரசி இரு…

கீதாஞ்சலி (76) நேருக்கு நேராக நானா?

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஎன் வாழ்வுக்கு அதிபதியே! நின்றன் நேருக்கு நேராக, இன்றும் அடுத்த நாளும் நின் முன்னே நான் நிற்க லாமா? கைகட்டி மெய்யாக நின் முன்னே நான், நேருக்கு நேராக, நிற்க…

நகைச்சுவை

வாத்தியார்

அருண் நரசிம்மன்என் தொழில் வெப்பமும் வெப்பம் சார்ந்த விஷயங்ளை பற்றியும் சிந்தித்து, ஆராய்ந்து, தெளிந்து (சில வேளை தெளியாமலே) மற்றவருக்கு அதை புரியவைக்க முனையும் பகுதி நேர விஞ்ஞானி, பகுதி நேர வாத்தியார் வேலை.…