பவளமணி பிரகாசம் விட்டேன் பற்றை என்று ஏமாறாமல் கெட்டேன் இதனால் என்று குமுறாமல் கேட்டேன் முன்பே என்று ஒதுக்காமல் தட்டேன் இந்தக் கணத்து ஆர்வத்தை. ---- pavalamani_pragasam@yahoo.com
சாந்தி மனோகரன் வெட்டி வீழ்த்தப்பட்டு-மரங்கள் தரைமட்டம் ஆக்கப்படும்போது நீர்மட்டம் குறையத்தான் செய்கிறது-ஆம் வேர்க்காதலன் இல்லாத இடத்தில் நீர்க்காதலி வசிப்பதில்லை வேரிடம் வெற்றிடமாகையில் வேறிடம் பெயர்கிறாள்..காதலி காடு மரங்கள் தொலைத்திடும் நிலம் சுடுகாட்டில் கணவனை தொலைத்திடல்…
மாலதி ---- கோயில் விட்டுத் தள்ளிப் போகும் சாமிக்குக் கத்துங்கடல் ரொம்பத்தூரம். கூப்பிட்டுத் தாள் பணியும் ஆணவமறுத்த கடல் கூவியழும் கண்ணீர்க்கடல் முத்துமணி பவளம் போல் மூத்திரமும் பொங்கவிடும் மறைவிடமில்லாத கடல் சப்பரத்தில் அடங்கிய…
பனசை. நடராஜன் தேர் நேராய் செல்லாமல் திசை கொஞ்சம் மாறினால் தடைப் போட்டுத் திருப்பாமல் தடம் புரளச் செய்யவோ! நீர்மூடிய சேற்றினில் - நீ நீராட இறங்கையில் 'நில் ' என்று சொல்லாமல் நீந்தென்று…
சாந்தி மனோகரன் நடப்பதை நிறுத்திவிட்டு நின்று பார்த்தபோது பாதையின் முடிவில் நானிருந்தேன்.... நடந்து வந்த பாதையை திரும்பிபார்த்தால்..அதுவும் நான் கடந்து வந்த பின்னே உடைந்தோ இல்லை கரைந்தோ தொலைந்து போயிருந்தது... விளிம்பினிற்கு வந்துவிட்டோமோ எனவெண்ணி…
நாவாந்துறை டானியல்ஜீவா- தனித்து விடப்பட்ட தீவில் நான் ஒரு வசந்தத்தின் தேடலுக்காக.... உண்மையான உலகத்தைத்தேடி பொய்யான முகங்களிற்குள் புதைந்து போனேன். சொல்லிதயங்களெல்லாம் நல்லிதயங்களில்லாதல் நளிந்தும்.... மெலிந்தும் போனேன். விரக்தி என்னிடம் விடாப்பிடியாய்; என் கூடவா…
நெப்போலியன்,சிங்கப்பூர் தலையீட்டால் தலைவெட்டா ? தலைவெட்டி தலையீடா ? தலை களைந்தும் தலையிடுமா... தலைக்கனத்தால் தலைக்களமா ! யார் தலை ? ஏன் உலை ? என்ன விலை ? தீவிரவாதம் திமிர்வாதம் இரண்டின்…
சத்தி சக்திதாசன் வண்ண நிலவே கொஞ்சம் நில் அன்று என் அன்னை எனக்கு அழகிய கிண்ணத்தில் சோறூட்டும் வேளை அழைத்தது உதவிக்கு உன்னைத் தானே ? சொல் ! இன்று இந்த குப்பைத்தொட்டியில் இலை…
நாகூர் ரூமி ==== அற்புதமான அறிவு அந்தக் காகத்துக்கு ஒரு பக்கம் தலைசாய்த்து ஒரு கண்ணால் பார்க்கும்போது ஓராயிரம் அர்த்தங்கள் எதிர்பாராத கணத்தின் விளிம்பில் கொத்திப் பிடுங்குவதும் சப்தங்கள் கேட்டவுடன் சரேலெனக் கிளம்புவதும் எந்த…
புகாரி நீ வைகறைப் பனிவிழும் புல்மடியோ - மலை வாழையில் வெடித்தபொற் கனிநிலவோ - அந்தி வானத்துச் சந்தன ஒவியமோ - நதி கடலுக்குச் சூட்டிடும் நுரைச்சரமோ - முழு நிலவு உன் கூந்தலில்…