திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040520_Issue

அரசியலும் சமூகமும்

நைஜீரியா 3 : ஆப்ரிக்கா கிருஸ்துவர்-முஸ்லிம் கலவரம் : நைஜீரியா கானோ நகரத்தில் 500-600 கிரிஸ்தவர்கள் கொலை

நைஜீரியா நகரான கானோ நகரத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக முஸ்லீம்கள் நடத்திவரும் கலவரத்தில் 500 இலிருந்து 600 பெரும்பான்மை கிரிஸ்தவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கிரிஸ்துவ சமூகத் தலைவர்கள் கூறியிருக்கிறார்கள். ரெவரண்ட் ஆண்ட்ரூ யுபா அவர்கள்…

நைஜீரியா 4:நைஜீரியாவின் வன்முறைக்குப் பின்னே மதமல்ல , பொருளாதாரம் – ஒரு ஆராய்ச்சி

டான் இஸாக்ஸ், பிபிஸி நைஜீரியா ஜனநாயகத்துக்குத் திரும்பிய வருடம் 1999. அதற்குப் பின்னர் சுமார் 10000 மக்கள் நாடெங்கும் இன - மதக் கலவரங்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சமீபத்தில் இந்தக் கலவரங்களின் எண்ணிக்கை சற்றே குறைய…

ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் — 6

பி.கே.சிவகுமார் காலச்சுவடில் ராஜ் கெளதமன் நேர்காணல்: காலச்சுவடு இதழுக்கு எழுத்தாளர் ராஜ் கெளதமன் அளித்த நேர்காணலை தமிழ்.சிபி.காம் இணையதளத்தில் வாசித்தேன். ராஜ் கெளதமனின் படைப்புகளைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், அவரை…

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 3)

ஆசாரகீனன் ஃபூகோவின் பார்வை முதலாளியத்தின் ஒரு கட்டத்தின் அறிவியல் பார்வை என்று சொல்லும் போது, அது அறிவியல்தான் என்று சொல்ல முயலவில்லை. ஃபூகோ தம் ஆய்வு முறைகளை அறிவியலாக ஆக்க முயன்றார் என்றும் சொல்லவில்லை.…

புலம் பெயர்ந்த வாழ்வில் இனக் கலப்பு

சந்திரலேகா வாமதேவா 60, 70 வருடங்களுக்கு முன்னரைப் போல அவரவர் தாம் பிறந்த அதாவது தத்தமது தாய் நாடுகளில் வாழ்ந்தது என்பது போய் பலர் புலம் பெயர்ந்து பல புதிய புதிய நாடுகளில் வாழ்கின்றனர்.…

மாண்புமிகு தமிழக முதல்வருக்கு

பொறையாறு நந்தன் எங்களின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மான்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி அவர்களுக்கு, தேர்தல் முடிவுகளை கண்டு துவண்டு விழும் சராசரி அரசியல் வாதி அல்ல நீங்கள். துணிவுக்கே தூண்டுகோலாகவும் பணிவுக்கு பாத்திரமாகவும்…

வாரபலன் மே 20,2004 : தொண்டு கிழம் வயசாளி எம்பியாகித் தொண்டு செய்ய.. , அட்டப்பாடி அடாவடி, எருதந்துறையில் கவிதைத் துறை,

மத்தளராயன் தமிழ் கூறும் நல்லுலகமும், களி தெலுங்கு, கவின் மலையாள மாநிலங்களும் வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக நடந்து முடிந்த தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று தீர்மானமாகத் தெரிவித்து விட்ட நேரத்தில் கன்னட சோதரர்கள்…

அரசியல் கட்சிகள் வெற்றி, மக்கள் தோல்வி

குண்டலகேசி பா.ஜ.கவின் 'இஇந்தியா ஒளிருகிறது ' என்ற மாயையும், எங்களால் மட்டுமே நிலையான அரசு தர முடியும் என்ற பிரசாரமும், கண்டிப்பாக வெற்றி அடைவோம் என்ற ஆணவமும், பத்திரிகைகள் எழுதிய பொய்ப் பிரசாரங்களும் உடைத்து…

தேர்தல் 2004 (தொடர்ச்சி) – முதல் 3 தோல்விகள்

நாக.இளங்கோவன் ---- இந்தியா ஒளிர்கிறது என்றார்கள் பா.ச.க வினர். பலர் உண்மை என்றார்கள்; பலர் இல்லை என்றார்கள். நான் கூட இருமுகிறது என்றேன். ஆனால், இந்தியா ஒளிர்கிறது என்று பா.ச.க சொன்னதில் எந்தச் சேதியுமே…

‘இண்டியாவின் ‘ இறக்குமதி பிரதமரின் திறமை

அரவிந்தன் நீலகண்டன் இந்திரா காந்தி தேசிய கலை மையம் (IGNCA) நவம்பர் 19 ஆம் தியதி 1985 இல் ராஜீவ் தலைமையிலான இந்திய அரசால் உருவாக்கப்பட்டது. அதற்கு மார்ச் 24 ஆம் தியதி 1987…

அறிவிப்புகள்

கடிதங்கள்- மே 20,2004

ஹுமாயுன் - பி.கே.சிவகுமார் -கோச்சா (எ) கோவிந்த் - ராஜேஷ் பி.எஸ் - மயிலாடுதுறை சிவா. இந்தியா ஒளிர்கின்றது மிக அருமையான முடிவு தமிழக மக்களிடமிருந்து கிடைத்திருக்கிறது. என்ன செய்தாலும் மக்கள் மறந்துவிட்டு தனக்கே…

தமிழ் இலக்கியக் கூட்டமும் புத்தகக் கண்காட்சியும்

முக்கிய விருந்தினர்: கலை இலக்கிய விமர்சகர், திரு. வெங்கட் சாமிநாதன் டொராண்டோ வாழும்தமிழ் ஆதரவில் தமிழில் இன்றைய இயல், இசை, நாடகஙக்ள் பற்றிய ஒரு கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது. அது சமயம் தரமான தமிழ்ப் புத்தகங்கள்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அமெரிக்கக் கூட்டு மாநிலங்களின் விடுதலைப் புரட்சி நூற்றாண்டில் தோன்றிய சுதந்திரச் சிலை [American War of Independence Centennial S

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா மேற்றி சைப்பல நாட்டினர் வீரத்தால் போற்றி நின்னைப் புதுநிலை எய்தினர்! கூற்றி னுக்குயிர் கோடி கொடுத்தும் நின் பேற்றினைப் பெறுவே மெனல் பேணினர்! தேவி! நின்…

கீழ்படிதல் குறித்த ஒரு உளவியல் பரிசோதனை

அரவிந்தன் நீலகண்டன் நவம்பர் 20 1945, நியூரம்பர்க்கில் ஒரு விசாரணை ஆரம்பித்தது. 24 மனிதர்கள் மானுடத்திற்கு எதிராக அவர்கள் இழைத்த கொடுங்குற்றங்களுக்காக விசாரிக்கப்படலாயினர். ருடால்ப் ஹெஸ், வில்ஹெம் ஹோரிங் போன்ற நாசித்தலைவர்கள் அந்த 24…

ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து

அரவிந்தன் நீலகண்டன் இப்பூமியில் காணப்படும் உயிரினங்களின் பன்மைச் செழிப்பு என்றென்றும் மானுட மனங்களில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 'புல்லாகிப் பூடாய், புழுவாய் மரமாகி பல்விருகமாகி பறவையாய் பாம்பாகி ' மனிதராயும் ஆகி நிற்கும் இவ்வுயிரினப்பன்மையின் செழிப்பினை…

இலக்கிய கட்டுரைகள்

மூங்கில் இலைப் படகுகள்

பிரதாப ருத்ரன்,தருமபுரி. நோபல் பரிசு (1969) பெற்ற முதல் ஜப்பானிய எழுத்தாளரான யாசுனாரி கவாபட்டா-வின் தேர்ந்தெடுத்த கதைகளையும், நோபல் உரையையும் லதா ராமகிருஷ்ணன் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். லதா ராமகிருஷ்ணன் எற்கனவே கவாபட்டாவின் ‘தூங்கும்…

சமீபத்தில் படித்தவை -3 : உமா மகேஸ்வரி , சுஜாதா, மனுஷ்ய புத்திரன் , யசுநாரி கவபத்தா, வெ சாமிநாதன் , நாஞ்சில் நாடன்

ஜெயமோகன் யாரும் யாருடனும் இல்லை [நாவல்] உமா மகேஸ்வரி தமிழினி வெளியீடு உமாமகேஸ்வரி கவிஞராகவும் சிறுகதையாசிரியராகவும் ஏற்கனவே கவனிக்கப்பட்டவர் .அவரது முதல் நாவல் இது. இந்நாவலின் முக்கியமான சிறப்பம்சம் இது பெண்களுக்கு மட்டுமே உரிய…

தண்ணீர் தேடும் தமிழகம்

என் எஸ் நடேசன் ' 'எத்தனை குழந்தைகள் ? ' ' ' 'மூத்தபெண்ணுக்கு பதினாறு. கேரளத்தில் ஒரு டாக்டர் வீட்டில் வேலை செய்யுது. இஇரண்டாவது வீட்டில் இருக்கிறது. இந்தா, இவன் மூன்றாவது பத்துவயது…

கதைகள்

பழையன கழிதலும் புதியன புகுதலும்

புதியமாதவி, மும்பை. 'ஏன்.. ஏன் டா இப்படி எல்லாத்தையும் எடுத்திட்டுப் போகவிட்டே ? ' 'போம்மா..இதெல்லாம் பார்த்தா என்னோட இமேஜ் என்ன வாகும் ? அவ்வளவுதான்.. கிரிஜாவோடா அப்பா இந்த மியுசியத்தை எல்லாம் பார்த்தா…

நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-20

நாகரத்தினம் கிருஷ்ணா கண்டதனைக் கண்டு கலக்கம் தவிரெனவே விண்ட பெருமானையும்நான் மேவுவனோ பைங்கிளியே - தாயுமானவர் பெர்னார் குளோதனுக்கு ஒன்றுக்குப்பின்னொன்றாய் இந்திய தேசத்தில் செய்ய வேண்டிய காரியங்கள் ஏராளமாய் இருந்தன. துபாஷ் பலராம்பிள்ளை கள்ளிப்…

உறவுக்காக ஏங்கும் இதயங்கள்….

தில்லைநாயகி திருநாவுக்கரசு. ஆழ்ந்து உறங்கிப் போயிருக்கும் சந்தியா தன் குழந்தைகளை ஒருகணம்; வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கின்றாள். “என் குழந்தைகளை ஒரு மாதத்துக்கு பிரிந்து கொண்டு இருப்பதாஸ ? சுகந்தன் ஜெயந்தனை விட்டு…

பிறந்த மண்ணுக்கு – 3

அ முகம்மது இஸ்மாயில் 3. அப்படி இப்படின்னு ஒரு 20, 22 வருஷம் ஓடிப் போயிடுச்சு.. இந்த இடைப்பட்ட காலத்துல எவ்வளவோ நடந்து போச்சு.. ரவிக்குமாரின் திருமணம், தாமோதரணின் மரணம் இப்படி எவ்வளவோ நடந்து…

என் அண்ணனின் புகைப்படம்

அ.முத்துலிங்கம் அமைதியாக இருந்த எங்கள் கிராமத்தை கெடுக்கும் விதமாக ஒரு நாள் புகைப்படக்காரர் ஒருவர் அங்கே நுழைந்தார். எதோ தும்பு மிட்டாய் விற்க வந்தவரைப்போல சிறுவர்கள் அவரை சூழ்ந்துகொண்டார்கள். மூன்று கால்கள் வைத்த பெட்டியை…

கா ற் று த் த ட ம்

சைதன்யா ---- ஆனால் கடந்தவற்றை நினைத்துப் பார்ப்பது என்பது சோகங்களை அலையெனப் புரட்டுவதாகவே இருக்கிறது. அல்லது நினைவுகள் சோகத்தின் மீளாத் தாலாட்டில் அலைக்கழிக்கப் படுகின்றன. மெளனம் நீண்ட கடற்கரை வெளுபோல உலவக் கிடக்கிறது. சிறு…

மஸ்னவி கதை – 08-கீரை வியாபாரியும் கிளியும்

தமிழில் : நாகூர் ரூமி ==== இனிமை கொஞ்சப் பேசும் பச்சைக்கிளியொன்றை வளர்த்து வந்தான் ஒரு கீரை வியாபாரி. எஜமான் இல்லாத நேரத்தில் மேஜையில் அமர்ந்து அது கடையைக் கவனித்துக்கொள்ளும். கடைக்கு வருபவர்களிடம் கனிவாகப்…

கவிதைகள்

ஆர்வம்

பவளமணி பிரகாசம் விட்டேன் பற்றை என்று ஏமாறாமல் கெட்டேன் இதனால் என்று குமுறாமல் கேட்டேன் முன்பே என்று ஒதுக்காமல் தட்டேன் இந்தக் கணத்து ஆர்வத்தை. ---- pavalamani_pragasam@yahoo.com

நீர் வளர்ப்பீர்

சாந்தி மனோகரன் வெட்டி வீழ்த்தப்பட்டு-மரங்கள் தரைமட்டம் ஆக்கப்படும்போது நீர்மட்டம் குறையத்தான் செய்கிறது-ஆம் வேர்க்காதலன் இல்லாத இடத்தில் நீர்க்காதலி வசிப்பதில்லை வேரிடம் வெற்றிடமாகையில் வேறிடம் பெயர்கிறாள்..காதலி காடு மரங்கள் தொலைத்திடும் நிலம் சுடுகாட்டில் கணவனை தொலைத்திடல்…

பிரிவினை

மாலதி ---- கோயில் விட்டுத் தள்ளிப் போகும் சாமிக்குக் கத்துங்கடல் ரொம்பத்தூரம். கூப்பிட்டுத் தாள் பணியும் ஆணவமறுத்த கடல் கூவியழும் கண்ணீர்க்கடல் முத்துமணி பவளம் போல் மூத்திரமும் பொங்கவிடும் மறைவிடமில்லாத கடல் சப்பரத்தில் அடங்கிய…

நட்பாகுமா ?

பனசை. நடராஜன் தேர் நேராய் செல்லாமல் திசை கொஞ்சம் மாறினால் தடைப் போட்டுத் திருப்பாமல் தடம் புரளச் செய்யவோ! நீர்மூடிய சேற்றினில் - நீ நீராட இறங்கையில் 'நில் ' என்று சொல்லாமல் நீந்தென்று…

வாழ்க்கை

சாந்தி மனோகரன் நடப்பதை நிறுத்திவிட்டு நின்று பார்த்தபோது பாதையின் முடிவில் நானிருந்தேன்.... நடந்து வந்த பாதையை திரும்பிபார்த்தால்..அதுவும் நான் கடந்து வந்த பின்னே உடைந்தோ இல்லை கரைந்தோ தொலைந்து போயிருந்தது... விளிம்பினிற்கு வந்துவிட்டோமோ எனவெண்ணி…

தனிமை

நாவாந்துறை டானியல்ஜீவா- தனித்து விடப்பட்ட தீவில் நான் ஒரு வசந்தத்தின் தேடலுக்காக.... உண்மையான உலகத்தைத்தேடி பொய்யான முகங்களிற்குள் புதைந்து போனேன். சொல்லிதயங்களெல்லாம் நல்லிதயங்களில்லாதல் நளிந்தும்.... மெலிந்தும் போனேன். விரக்தி என்னிடம் விடாப்பிடியாய்; என் கூடவா…

தலைகளே….

நெப்போலியன்,சிங்கப்பூர் தலையீட்டால் தலைவெட்டா ? தலைவெட்டி தலையீடா ? தலை களைந்தும் தலையிடுமா... தலைக்கனத்தால் தலைக்களமா ! யார் தலை ? ஏன் உலை ? என்ன விலை ? தீவிரவாதம் திமிர்வாதம் இரண்டின்…

கவிக்கட்டு – 7 -தெருப்பிச்சைக்காரன்

சத்தி சக்திதாசன் வண்ண நிலவே கொஞ்சம் நில் அன்று என் அன்னை எனக்கு அழகிய கிண்ணத்தில் சோறூட்டும் வேளை அழைத்தது உதவிக்கு உன்னைத் தானே ? சொல் ! இன்று இந்த குப்பைத்தொட்டியில் இலை…

அதி மேதாவிகள்

நாகூர் ரூமி ==== அற்புதமான அறிவு அந்தக் காகத்துக்கு ஒரு பக்கம் தலைசாய்த்து ஒரு கண்ணால் பார்க்கும்போது ஓராயிரம் அர்த்தங்கள் எதிர்பாராத கணத்தின் விளிம்பில் கொத்திப் பிடுங்குவதும் சப்தங்கள் கேட்டவுடன் சரேலெனக் கிளம்புவதும் எந்த…

அன்புடன் இதயம் – 18. நாணமே நீயிடும் அரிதாரம்

புகாரி நீ வைகறைப் பனிவிழும் புல்மடியோ - மலை வாழையில் வெடித்தபொற் கனிநிலவோ - அந்தி வானத்துச் சந்தன ஒவியமோ - நதி கடலுக்குச் சூட்டிடும் நுரைச்சரமோ - முழு நிலவு உன் கூந்தலில்…

நகைச்சுவை

பட தலைப்புகள்

யாழினி அதிமுக - Home Alone கருணாநிதி - God Father சோனியா & co - Snow White and the Seven dwarfs பா.ஜ.க - The Big Sleep காங்கிரஸ்…

‘ஒரு பொன்விழா கொண்டாட்டம் ‘ தொடர்ச்சி

சித்ரா ரமேஷ் 1. கோட்டூர்புரம் கூவம் வழியாக அடையாறு வரை ஒருவர் நடந்து போனால் வாழ்க்கையின் பெரும் பகுதி மலேரியா காய்ச்சலில் கழிந்து விடும் என்ற பேருண்மை புலப்பட்டு விடும்.கண்ணும் செவியும் போதிய அளவிற்கு…