April 14, 2006
மாலதி காலமும் மனமும் போராட்டமும் தாம் இலக்கியத் தடங்கள் என்பதைப் பல படைப்பாளிகள் உறுதி செய்திருக்கிறார்கள். 'ரிஷி ' 'யின் புதிய தொகுப்புக் கவிதைகளைப் பார்க்க நேர்ந்தபோது…
November 25, 2005
மாலதி ---- 'எழுதாமலிருப்பது எப்படி ? 'என்ற தலைப்பில் ஜெயகாந்தனுக்கு சார்பாகவும் ஜெயமோகனுக்கு எதிர்ப்பாகவும் ஒரு கருத்தரங்கு ஆய்வுத் தாளைப் பாதியிலேயே கலைத்துவிட்டு பிரம்மராஜன் அவர்களின் நாடோடி…
February 3, 2005
மாலதி தமிழ் நுகர் சூழலின் மறைமுகத் தணிக்கையில் மிகப் பெரியதொரு அரசியலும் வணிக நோக்கமும் நிலவுகின்றன.ஒரே சமயத்தில் இரட்டைநிலை முன்னெடுக்கப் படுகிறது.பெரும் பிரம்மாண்ட ஊடகங்களில் மலினமும் சமிக்ஞைகளும்…
January 20, 2005
மாலதி United writers Dec 2003 பதிப்பு [நூலில் உள்ள 18 கதைகளுக்குள் 15 கதைகள் பற்றிய என் குறிப்புகள் கீழே. புதிய கோடாங்கியில் ஏற்கனவே வெளியாகியது-மாலதி…
January 13, 2005
மாலதி19.எப்பேர்ப்பட்ட வல்லவரையும் பொருள் சொல்வதில் தடுமாற வைக்கும் பாசுரம் இது. குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்றபஞ்சசயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா!வாய்திறவாய்!…
January 6, 2005
மாலதி 9.தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய 'Is it better for a woman to marry a man who loves her than a…
December 23, 2004
மாலதி 1.போதுவீர் போதுமின் எந்தக் காரியத்தைச் செய்யவும் ஆசை இருக்க வேண்டும்.அதனால் தான் ஒளவையார் 'அறம் செய்ய விரும்பு ' என்றார்.அறம் செய் என்று சொல்லவில்லை.அப்படிச்சொல்லிவிட்டால் எது…
December 16, 2004
மாலதி ---- சநாதிகளும் வேதாந்திகளும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு விஷயத்தை சுலபமாகச் செய்து முடித்தவள் ஆண்டாள். இந்துமதம் சிடுக்குகளால் ஆனது,முரண்பாடுகளின் மூட்டை என்பது தவறான வாதம்.எங்கிருந்து…
December 2, 2004
மாலதி விமரிசகனும் பத்தியாளனும் விநாடி விவரணைக்காரனும் எந்த மொழியிலும் கொண்டாடப் பட்டதாகச் சரித்திரமில்லை. அவன் சொன்னவற்றையும் விடச் சொல்லாமல் விட்டவை சீற்றத்தைக் கிளப்பி விட்டிருக்கின்றன. இன்று நான்…
November 4, 2004
மாலதி ---- முழுப் பெரு வெளி வழியே மின்னஞ்சல் செய்தியில் உனக்குத் தெரிவித்தேன் முடிந்த முடிவாக உன்னை நான் மறக்கத் தயார் என்று. அலங்கார ஆடியில் என்…