திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040422_Issue

அரசியலும் சமூகமும்

பெண்கள் சொத்துரிமை

தந்தை பெரியார் இந்த வாரத்தில் பெண்கள் சொத்துரிமை விஷயமாய் ஒரு மகிழ்ச்சி அடையத்தக்க சேதி நமது தகவலுக்கு எட்டி இருக்கின்றதை மற்றொரு பக்கத்தில் காணலாம். 3, 4 வாரங்களுக்கு முன் நாம் 'இனியாவது புத்தி…

வாரபலன்- ஏப்ரல் 22,2004 – மூட்டை மூட்டையாய் பூச்சி, பத்திரிகை மோதல், பிரகாச விபத்து, மருந்து மகிமை , ‘அடியடி ‘க்கலாம் வாங்க

மத்தளராயன் கொஞ்சம் முன்கூட்டியே கிட்டியிருந்தால் அடிச்சுப் பொளிச்சிருக்கலாமே என்று மத்தளராயனை ஏகத்துக்கு விசனப்பட வைத்த கார்டியன் செய்தி இது. என்னவென்றால், இங்கிலாந்திலே மூட்டைப் பூச்சிகளின் உபத்திரவம் கூடிப் போச்சாம். நாம் தான் சரியாகப் படிக்கவில்லையோ…

துக்ளக் ‘சோ ‘வின் தொலை நோக்கு!

சோதிப் பிரகாசம் 14-4-2004, துக்ளக் இதழின் கேள்வி-பதில் பகுதியில் துக்ளக் 'சோ 'விடம் எழுப்பப் பட்டு உள்ள ஒரு கேள்வியும் அதற்கு அவர் அளித்து உள்ள பதிலும் பின் வருமாறு: 'ஸ்ரீவத்ஸன், சீர்காழி கே…

யாருக்காவது ஓட்டு போட்டுதான் ஆக வேண்டுமா ?

ஞாநி ஓ போடு கட்டுரைக்கு வந்த பல எதிர்வினைகளில் சில இந்த இதழில் வேறு பக்கங்களில் தரப்பட்டிருக்கின்றன. அவற்றைத் தொகுத்துப் பார்த்தால் சொல்லப்படும் முக்கியமான கருத்துகள் இரண்டுதான். தேர்தல் சீர்திருத்தம் தேவை. எல்லா வேட்பாளர்களையும்…

“கொட்டகைகளை மூடுவோம் !: மூடி விட்டுப் போங்களேன் !

ஞாநி கோவை, ஈரோடு மாவட்டங்களிலிருந்து ஒரு குரல் எழுந்தது. கால வரையறை இன்றி சினிமா கொட்டகைகளை மூடப் போகிறோம் என்று அறிவித்தார்கள் கொட்டகைக்காரர்கள். கால வரையறை எல்லாம் எதற்கு ? ஒரேயடியாகக் கூட மூடி…

ரஜினிக்கு ஒரு பகிரங்க மடல்

ஞாநி அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு வணக்கம். ஒரு வழியாக பகிரங்கமாக அரசியலுக்கு வந்துவிட்டார்கள். நல்லது. உங்கள் உண்மையான அரசியல் பலம் என்ன என்பது இன்னும் சில வாரங்களில் உங்களுக்கும் தெரிந்துபோய்விடும். நீங்கள் மனம் திறந்த…

நம் தடுமாறும் ஜனநாயகம்

கே பி எஸ் கில் உலகின் மிகப் பெரும் ஜனநாயகம் மீண்டும் வாக்குச் சாவடிக்குச் செல்கிறது. வாக்கு வேட்டை உக்கிரம் பெறுவதுடன் கூடவே வன்முறையும் அதிகரித்துள்ளது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலும் அதிகமாகியுள்ளது.…

துக்ளக் ‘சோ ‘வின் கனவு!

சோதிப் பிரகாசம் அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்த துக்ளக் சோவின் முகத்தில் ஒரு மலர்ச்சி! உதடுகளில் ஒரு புன்னகை! இனிமையான கனவு ஒன்றினை அவர் கண்டு கொண்டு இருந்தார். வைகறையில் எழுந்து நீராடி விட்டு,…

ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 2

பி.கே. சிவகுமார் காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - நான்காம் தொகுதி: பாரதி தம்முடைய நூல்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்தி வரிசைக்கிரமமாய் வெளிக்கொணர விரும்பினார். அதன் பொருட்டு நிதி சேகரிப்புக்காக அவர் 28 ஜீன் 1920ல் எழுதிய…

அறிவிப்புகள்

கடிதங்கள் – ஏப்ரல் 22,2004

ஜெயமோகன் - ஹுமாயுன் - கார்த்திக் ராமசாமி - சொ.சங்கரபாண்டி சென்ற இதழில் வெளியான என் கட்டுரைகள் சொல்புதிது மற்றும் மருதம் இதழ்களில் ஏற்கனவே வெளியானவை. கதை உயிர்மை இதழில் வெளிவந்தது. மத்தளராயன் எழுதுவதை…

கடிதம் ஏப்ரல் 22,2004

நாகூர் ரூமி அன்புள்ள திண்ணை வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும், வணக்கம். ஒரு உதவி வேண்டி இக்கடிதம் எழுதுகிறேன். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் இஸ்லாத்தைப் பற்றிப் படித்ததையும் கேட்டதையும் என் மண்டைக்குள் போட்டு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அப்பா இல்லாமல் பிறந்த எலிகள்

மால்கம் ரைட்டர் ஆண்களே ஜாக்கிரதை. மிருகலோகத்தில் ஆண்களின் அதிகாரம் போயே போச்சு. இரண்டு அம்மா எலிகளை மட்டுமே உபயோகித்து எலியை உருவாக்கியிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். பாலூட்டி மிருகங்களில் இது தான் இப்படிப்பட்ட முதல் நிகழ்வு. பக்கத்தில்…

தொழில்நுட்பச் செய்திகள்

எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. அதனை கணினியில் ஒரு தகட்டில் எழுதிய எண்ணை மீண்டும் எடுக்கவும் இன்னொரு எண்ணை எழுதும் வேகத்துக்கும் ஒரு எல்லை உண்டு. (உதாரணமாக நாம் வாங்கும் கணினிக்கான ஹார்ட் டிஸ்க்…

ஐரோப்பிய ஆசியக் கடல் மார்க்கத்தைச் சுருக்கும் சூயஸ் கால்வாய் [The Suez Canal (1854-1869)]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா பிரமிடுகள் தோன்றிய காலத்துக்குக் கால்வாய்! பெரோஸ், பெர்ஸியர் தோண்டிய கால்வாய்! கிரேக்கர், ரோமர் கைவிட்ட கால்வாய்! நெப்போலியன் திட்டத்தில் துவக்கிய கால்வாய்! பிரென்ச் நிபுணர் பூர்த்தி…

மைக்ரோசாஃப்ட் செய்திகள்

மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் மின்னசோட்டா (அமெரிக்க மாநிலம்) அரசாங்கமும் ஒப்பந்தத்துக்கு வந்திருக்கின்றன. ஐந்து வாரங்களுக்கு முன்னால், மின்னசோட்டா மாநிலம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மீது மின்னசோட்டா குடிமக்கள் சார்பில் வழக்குத் தொடுத்தது. (இதனை கிளாஸ் ஆக்ஷன் சூட்…

ரேடியோ இயற்பியல் முன்னோடி போஸ்

முனைவர் கி. கதிரவன் தோற்றமும் கல்வியும் வங்க மாநிலத்தில் மைமென்சிங் என்ற ஊரில் 30 நவம்பெர், 1858 ஆம் ஆண்டு பிறந்தார் ஜகதீச சந்திர போஸ். ஆரம்பக் கல்வியை இந்தியாவில் முடித்த போஸ் 1884…

இலக்கிய கட்டுரைகள்

அணிந்துரைகள்

சோதிப் பிரகாசம் ( வாழ்க்கையின் கேள்விகள் இரண்டாம் பதிப்பில் இருந்து . . . ) எனக்குத் தெரிந்த மார்க்ஸியக் கருத்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்ற நோக்கத்தில் நான் எழுதி இருக்கின்ற நூல்கள்தாம் 'வாழ்க்கையின்…

அங்கே இப்ப என்ன நேரம் ?

அ.முத்துலிங்கம் சூடானுக்கு நான் மாற்றலாகிப் போனபோது என் மனைவியும் கூடவே வந்தாள். வழக்கமாக நான் முதலில் போய் வீடு வசதிகள் எல்லாம் ஏற்பாடு செய்தபிறகே அவள் வருவாள். ஆனால் அந்த முறை பிடிவாதமாக அவளும்…

புத்தகங்கள் – என் எஸ் நடேசன், பா அ ஜெயகரன் , செழியன்

ஜெயமோகன் டாக்டர் என் எஸ் நடேசனின் வாழும் சுவடுகள் [மிருகங்களைப்பற்றிய அனுபவக் குறிப்புகள் ] கண்ணியமான உயிர்களைப்பற்றிய பதிவுகள் ==== புத்தக மதிப்புரை மித்ர வெளியீடு சென்னை இருவகையான உலகப்பார்வைகள் உண்டு. தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கி…

ஒரு நாவல் -இரண்டு வாசிப்பனுபவங்கள்

வளவ.துரையன்,ரகுராம் (புலிநகக்கொன்றை பற்றிய பார்வைகள்) 1. துரத்தும் மரணங்கள் வளவ.துரையன் 'தோழி, கேள், அவனுடைய மணலடர்ந்த கரையில் பறவைகள் இருந்து கூச்சலிடும் புலிநகக்கொன்றை மரம் இருக்கும். அவனை இனிமேல் நான் நினைக்கமாட்டேன். என் கண்களுக்குக்…

கவிதை உருவான கதை-3

பாபு ---- காரணமே இல்லாமல் (அல்லது காரணம் தெரியாமல்) மனம் உற்சாகமடைவதும் பிறிதொரு சமயம் வறண்டு வடிந்து போவதும் எனக்கு அடிக்கடி நிகழ்வது. சிறுவயதில் சிலோன் ரேடியாவில் கேட்ட ஒரு நல்ல பாடல் போதும்…

கடல் புறாக்களும், பொன்னியின் செல்வனும்

K J ரமேஷ் கடற்கரைக்கு வந்து சூரிய குளியல் குளித்து, கடலில் நீந்துபவர்களுக்கு எதேனும் ஏற்பட்டால் காப்பாற்றும் உயிர் காப்பாளர்களாகத் தோன்றும் 'சாண்டில்ய அழகிகளும் ' கட்டு மஸ்தான ஆணழகர்களும் வரும் 'பே வாட்ச்…

கதைகள்

இழப்பு

நாவாந்துறை டானியல் அன்ரனி கருக்கலின் மென் இருட்டு. கனத்த மெளனத்தைக் கிழித்துக் கொண்டு காகக்கூட்டங்கள் கத்தின. தெரு நாய்கள் ஊளையிட்டன. எங்கேயோ பட்டமரப் பொந்திலிருந்து கிளிக்குஞ்சு ஒன்று எதையோ பார்த்துப் பயந்து கீச்சிட்டுக் கத்தியது.…

வெள்ளையடித்த கல்லறைகள்….

நாவாந்துறை டானியல்ஐீவா என் அண்ணன் மகள் நீலாவுக்கு என் மீது விருப்பம் என்று சொல்வதிலும் பார்க்க என் சயிக்கிளில் ஏறித் திாிவதிலேயே விருப்பம் என்று சொல்லலாம் .அவ்வப் போது அவள் செய்யிற குழப்படியால் என்னிடம்…

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)

எஸ். ஷங்கரநாராயணன் பகுதி பதிமூன்று - தொ ட ர் ச் சி ---- நாட்கள் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தன. அச்சகத்தில் விடுப்பு கிடைக்கிற வழியாய் இல்லை. அவனுக்கு வருத்தமாய் இருந்தது. தள்ளிப் போய்க்கொண்டே…

வசந்தம் காணா வாலிபங்கள்

சந்திரவதனா செல்வகுமாரன் அதிகாலையில் ஒலித்த தொலைபேசி மணியில் திடுக்கிட்டெழுந்த கோபுவின் நெஞ்சு படபடத்தது. ரெஸ்ரோறன்ற் வேலையை முடித்து விட்டு வந்து மூன்று மணிக்குப் படுத்தவனை நாலுமணிக்கே தொலைபேசி குழப்பி விட்டது. சற்று எரிச்சலுடன் போர்வையை…

வாழ முற்ப்படுதல்….

நாவாந்துறைடானியல்ஜீவா “ஏனுங்க விடிய எழும்பி வேலைக்கும் போகாமல் அழுதுகொண்டு இருக்கிறியள்.... ?” அழுதுகொண்டு இருந்த சாந்தனைப் பார்த்து கனிமொழி உடைந்த குரலில் கேட்டாள். அப்போது தான் கனிமொழியும் பிள்ளையும் எழும்பியதைக் கண்டான். “ஒன்றுமில்லை கனிமொழி”…

ரம்…ரம்மி…ரம்யா

கே ஆர் விஜய் டே, கார்த்திக்! வாடா ஒரு கை குறையுது. நான் நிஷா வீட்டு வரை போகணும். எதுக்கு ? அவ என்னோட கெமிஸ்ட்ரி நோட்ஸ் கேட்டிருந்தா. போடா வெண்ணை! அதெல்லாம் நாளைக்கு…

வெள்ளைக் குதிரை

நரேந்திரன் காத்ரீனும், ராம்ஜியும் லாஸ்வேகாஸில் கல்யாணம் பண்ணிக் கொண்டார்கள். காரில் உட்கார்ந்து கொண்டே கல்யாணம் செய்து கொள்ளும் வசதி சூதாட்ட நகரமான லாஸ்வேகாஸில் மட்டுமே உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கல்யாணம் பண்ணிய கையோடு, சியாட்டிலுக்கு…

அங்கே இப்ப என்ன நேரம் ? அ.முத்துலிங்கம் சூடானுக்கு நான் மாற்றலாகிப் போனபோது என் மனைவியும் கூடவே வந்தாள். வழக்கமாக நான் முதலில் போய் வீடு வசதிகள் எல்லாம் ஏற்பாடு செய்தபிறகே அவள் வருவாள்.…

கதை 05-எஜமானும் அடிமையும்

தமிழில் : நாகூர் ரூமி லுக்மான் அவர்கள் சுயநலமற்ற ஒரு அடிமையாக வாழ்ந்து வந்தார்கள். அல்லும் பகலும் தனது எஜமானுக்காக அயராது உழைத்தார்கள். எஜமானுக்கு லுக்மானை மிகவும் பிடித்திருந்தது. அதற்குக் காரணமில்லாமலில்லை. லுக்மான் கறுப்பாக…

கலைகள்

ஹலீம்

ஃபரிதா அஷ்ரஃப் தேவையான பொருட்கள் 1/2 கிலோ ஆட்டுக்கறி எலும்பு இல்லாமல் 1/2 கிலோ முழு கோதுமை 1 கோப்பை பருப்பு (துவரை கடலைப்பருப்பு போல) 2 கோப்பை எண்ணெய் 1 வெங்காயம் வெட்டியது…

கவிதைகள்

தாயே

பவளமணி பிரகாசம் கதி இதுதான் என்றுன்னை இனி கட்டிப் போடுவாரில்லை தொட்டிலை ஆட்டி தொல்லுலகை ஆண்ட கைக்காரியே வண்ண வளையல் குலுங்கும் வனப்பான கைக்காரியே வக்கணையாய் சமைத்து வசியம் செய்யும் கை(க்)காரியே நளின விரல்கள்…

2. உன் நினைவுகள். எனது தேனீர் ஆறி விட்டது. அடர்ந்த செம்மையேறி, எதிர்வீட்டுக் கிழவியின் முகம்போல சுருக்கங்களுடன் ஆவி படிந்து வெகு நேரமாகிவிட்டது. ஒரே மூச்சில் குடிக்கும்போது கசந்து குமட்டிக் கொண்டு வந்தாலும், கோப்பை…

தமிழவன் கவிதைகள்-இரண்டு

தமிழவன் வெயில் மறைந்து மழைவரும் அறிகுறி தோன்றும் நாள்களிலும் அவன் அருவருப்பு தெரிய தூரத்தில். எப்போதும் மலர்கள் கொண்டு வந்துகொடுப்பான் கால்களில் புண்மறைய அவன் இலைகட்டியிருப்பினும். ஏப்பிரல்மாத மரண காலங்களில் சர்ச்சில் அடக்கமுடியாமல், ஆலமரத்திலடியில்…

பிசாசின் தன் வரலாறு-2

மாலதி ---- ஒரு வேகவதியில் சின்ன குறுக்குவெட்டு கண் முன் நிகழ்ந்தது. 'தண்டையார்பேட்டை வந்துடுத்து டோய் ' என்ற குறும்புச்சிறார்களின் அறிவித்தலோடு பத்தாண்டு கழித்துக் கோர்ட்டுக்கு அஞ்சி வாழவந்தான் அவள் புருஷன். ஐந்தாவது முறையாக…

அன்று புர்ியாதது இன்று பு ாிந்தது.

நளாயினி தாமரைச்செல்வன். மூன்று வயதிலேயே பள்ளி பேக அடம்பிடித்ததாய் அப்பா அடிக்கடி கூறி பெருமைப்பட்டுக்கொள்வார். சனி ஞாயிறு தினங்களிலும் பள்ளி போக அழுது புரள்வது எனது சிறுவயது குணம். போயா தினங்களிலும் அழுது அடம்பிடிக்கும்…

நீயும்…

கற்பகம் ---- இருள் விலகாத இளங்காலைப் பொழுதைப் போல... ஒலியெழுப்பாத மெல்லிசையாக விரிகின்ற மலரிதழ் போல... மனதுக்குள் நுழைகின்ற சுகத் தென்றல் உன் நினைவு!! ஃ இளம் வேர்களை ஈர மண்ணுக்குள் முதன்முதலாய் புதைக்கின்ற…

எழில் எது ?

இராம.கி. (பொதுவாகக் கலித்து எழுந்து வரும் பா கலிப்பா. கலித்தல் என்பது துள்ளிக் குதித்து கோலாகலம் ஆடுவது. கடவுளையும் காதலையும் பற்றி மட்டுமே, அகத்திணைப் பாவனையில், கலிப்பா பாடுவது நம்மவருக்கு வழக்கம். அதன் தொடர்ச்சியாய்,…

இரு கவிதைகள்

ஸ்ரீராம் யாரும் இல்லாத ரயில் வண்டியும்,யாரும் இல்லாத ரயில் நிலையமும் ---- அழகிய வேலைப் பாடுள்ள ஆளுயர கண்ணாடி சீசாவை ஒற்றை கயிறு பாலத்தில் தூக்கிக் கொண்டு நடந்து பத்திரமாக சேர்த்த நேரத்தில் ரயில்…

அவரே சொல்லி விட்டார்

சிவஸ்ரீ புதுசா எதை வாங்க புது வருடத்துகென ? நாள் காட்டி நாலு வெள்ளி நாளை பார்க்கலாம் நாலடி நடந்தாச்சு. வாழ்த்து அட்டை ? வாங்கி விடலாமா ? விரித்து விரித்துப் பார்க்க... என்ன…

சத்தியின் கவிக்கட்டு 4

சத்தி சக்திதாசன் ஒரு மாலை அடித்த காற்றினிலே அது ஓர் அழகிய மாலைப் பொழுது அந்தி வானம் சிவந்த அதிசய நேரம் நிமிர்ந்த நானும் ஆலமரம் என்றே அழைக்கப்பட்டேன் கிளகள் பல கொண்டு குடும்பமாய்…