பவளமணி பிரகாசம் கதி இதுதான் என்றுன்னை இனி கட்டிப் போடுவாரில்லை தொட்டிலை ஆட்டி தொல்லுலகை ஆண்ட கைக்காரியே வண்ண வளையல் குலுங்கும் வனப்பான கைக்காரியே வக்கணையாய் சமைத்து வசியம் செய்யும் கை(க்)காரியே நளின விரல்கள்…
2. உன் நினைவுகள். எனது தேனீர் ஆறி விட்டது. அடர்ந்த செம்மையேறி, எதிர்வீட்டுக் கிழவியின் முகம்போல சுருக்கங்களுடன் ஆவி படிந்து வெகு நேரமாகிவிட்டது. ஒரே மூச்சில் குடிக்கும்போது கசந்து குமட்டிக் கொண்டு வந்தாலும், கோப்பை…
தமிழவன் வெயில் மறைந்து மழைவரும் அறிகுறி தோன்றும் நாள்களிலும் அவன் அருவருப்பு தெரிய தூரத்தில். எப்போதும் மலர்கள் கொண்டு வந்துகொடுப்பான் கால்களில் புண்மறைய அவன் இலைகட்டியிருப்பினும். ஏப்பிரல்மாத மரண காலங்களில் சர்ச்சில் அடக்கமுடியாமல், ஆலமரத்திலடியில்…
மாலதி ---- ஒரு வேகவதியில் சின்ன குறுக்குவெட்டு கண் முன் நிகழ்ந்தது. 'தண்டையார்பேட்டை வந்துடுத்து டோய் ' என்ற குறும்புச்சிறார்களின் அறிவித்தலோடு பத்தாண்டு கழித்துக் கோர்ட்டுக்கு அஞ்சி வாழவந்தான் அவள் புருஷன். ஐந்தாவது முறையாக…
நளாயினி தாமரைச்செல்வன். மூன்று வயதிலேயே பள்ளி பேக அடம்பிடித்ததாய் அப்பா அடிக்கடி கூறி பெருமைப்பட்டுக்கொள்வார். சனி ஞாயிறு தினங்களிலும் பள்ளி போக அழுது புரள்வது எனது சிறுவயது குணம். போயா தினங்களிலும் அழுது அடம்பிடிக்கும்…
கற்பகம் ---- இருள் விலகாத இளங்காலைப் பொழுதைப் போல... ஒலியெழுப்பாத மெல்லிசையாக விரிகின்ற மலரிதழ் போல... மனதுக்குள் நுழைகின்ற சுகத் தென்றல் உன் நினைவு!! ஃ இளம் வேர்களை ஈர மண்ணுக்குள் முதன்முதலாய் புதைக்கின்ற…
இராம.கி. (பொதுவாகக் கலித்து எழுந்து வரும் பா கலிப்பா. கலித்தல் என்பது துள்ளிக் குதித்து கோலாகலம் ஆடுவது. கடவுளையும் காதலையும் பற்றி மட்டுமே, அகத்திணைப் பாவனையில், கலிப்பா பாடுவது நம்மவருக்கு வழக்கம். அதன் தொடர்ச்சியாய்,…
ஸ்ரீராம் யாரும் இல்லாத ரயில் வண்டியும்,யாரும் இல்லாத ரயில் நிலையமும் ---- அழகிய வேலைப் பாடுள்ள ஆளுயர கண்ணாடி சீசாவை ஒற்றை கயிறு பாலத்தில் தூக்கிக் கொண்டு நடந்து பத்திரமாக சேர்த்த நேரத்தில் ரயில்…
சிவஸ்ரீ புதுசா எதை வாங்க புது வருடத்துகென ? நாள் காட்டி நாலு வெள்ளி நாளை பார்க்கலாம் நாலடி நடந்தாச்சு. வாழ்த்து அட்டை ? வாங்கி விடலாமா ? விரித்து விரித்துப் பார்க்க... என்ன…
சத்தி சக்திதாசன் ஒரு மாலை அடித்த காற்றினிலே அது ஓர் அழகிய மாலைப் பொழுது அந்தி வானம் சிவந்த அதிசய நேரம் நிமிர்ந்த நானும் ஆலமரம் என்றே அழைக்கப்பட்டேன் கிளகள் பல கொண்டு குடும்பமாய்…