ஸ்ரீ மங்கை எனது தேனீர் ஆறி விட்டது. அடர்ந்த செம்மையேறி, எதிர்வீட்டுக் கிழவியின் முகம்போல சுருக்கங்களுடன் ஆவி படிந்து வெகு நேரமாகிவிட்டது. ஒரே மூச்சில் குடிக்கும்போது கசந்து குமட்டிக் கொண்டு வந்தாலும், கோப்பை காலியாக…
தீபம் கோபி - சிங்கப்பூர். பொருள்தேடிப் புகழ்த்தேடிப் புதைந்திட்ட பருவங்கள்! வாழ்க்கைத் துணைத்தேடி அடைவதற்குள் தொலைந்திட்ட வருடங்கள்! படுக்கையறை விவாதத்தில் பலியான இரவுகள்! உயிர் சுமந்து கருவாக்க உள்ளத்தில் உதறல்கள்! இயந்திர வாழ்க்கையில் சிறைப்பட்ட…
.... அனந்த் .... oooooooooooo கண்ணுறங்கு, கண்ணுறங்கு! என்மனமே கண்ணுறங்கு! காலமெல்லாம் பட்டதுயர் களைந்திடவே கண்ணுறங்கு! மண்ணிலே பிறப்பதற்கு மாதங்கள் பலமுன்னே கண்திறவா நிலையிலன்னை கருவில்நீ கிடக்கையிலே எண்ணமென்னும் பெருவலையை ஏற்கனவே பின்னிநிதம் புண்பட்ட…
கவிஞர் ராக்குட்டி காட்டில் அனைத்து மரங்களும் நடப்பட்ட ஆண்கள் என நிற்கின்றன. கிளைகள் விறைத்த ஆண் குறியாகவும் காய்கள் விதைப் பையாகவும் யாரோ ஒரு பெண்ணிற்காக ஆயுள் முழுதும் காத்துக் கிடக்கின்றன. மரத்திற்கேற்றபடி தன்…
நாகூர் ரூமி ==== எங்கிருந்தோ வேகமாய் வந்து விழுந்தது விட்டிலொன்று எரியும் திரியின் அடியில். கீழ் நோக்கி உருகிக்கொண்டிருந்த மெழுகுவர்த்தியைவிட்டு மேல் நோக்கிச் செல்ல முயன்றுகொண்டிருந்தது ஜ்வாலை. விட்டிலைக் கொல்லும் நோக்கம் வர்த்திக்கு ஏதுமில்லை…
நெப்போலியன்,சிங்கப்பூர் {புரட்சிக்கவியின் நினைவுகளுடன் சமர்ப்பனமாய் } பாரதிக்கு தாசனானாய்... தமிழ்ச்சாரதியாய் நேசமானாய் ! புதுவையில் பூத்த புதுமையே... பூந்தமிழுக்கு வாய்த்த அருமையே ! இதயங்களில் தமிழாய் இனிப்பவனே... இன்றைய இளைஞர்வரை இன்னமும் இருப்பவனே !…
பவளமணி பிரகாசம் கதி இதுதான் என்றுன்னை இனி கட்டிப் போடுவாரில்லை தொட்டிலை ஆட்டி தொல்லுலகை ஆண்ட கைக்காரியே வண்ண வளையல் குலுங்கும் வனப்பான கைக்காரியே வக்கணையாய் சமைத்து வசியம் செய்யும் கை(க்)காரியே நளின விரல்கள்…
2. உன் நினைவுகள். எனது தேனீர் ஆறி விட்டது. அடர்ந்த செம்மையேறி, எதிர்வீட்டுக் கிழவியின் முகம்போல சுருக்கங்களுடன் ஆவி படிந்து வெகு நேரமாகிவிட்டது. ஒரே மூச்சில் குடிக்கும்போது கசந்து குமட்டிக் கொண்டு வந்தாலும், கோப்பை…
தமிழவன் வெயில் மறைந்து மழைவரும் அறிகுறி தோன்றும் நாள்களிலும் அவன் அருவருப்பு தெரிய தூரத்தில். எப்போதும் மலர்கள் கொண்டு வந்துகொடுப்பான் கால்களில் புண்மறைய அவன் இலைகட்டியிருப்பினும். ஏப்பிரல்மாத மரண காலங்களில் சர்ச்சில் அடக்கமுடியாமல், ஆலமரத்திலடியில்…
மாலதி ---- ஒரு வேகவதியில் சின்ன குறுக்குவெட்டு கண் முன் நிகழ்ந்தது. 'தண்டையார்பேட்டை வந்துடுத்து டோய் ' என்ற குறும்புச்சிறார்களின் அறிவித்தலோடு பத்தாண்டு கழித்துக் கோர்ட்டுக்கு அஞ்சி வாழவந்தான் அவள் புருஷன். ஐந்தாவது முறையாக…