June 23, 2005
இராம.கி. (சிவகங்கை மாவட்டம் அரியக்குடியில் இருந்து ஆறாவயல் வழியாகத் தேவகோட்டை போகும் வழியில் கண்டதேவி இருக்கிறது. சிவகங்கை மன்னர் வழிக் கோயில்; நாலு நாட்டாருக்கு அங்கு முதல்…
July 1, 2004
இராம.கி. இந்தச் செம்புலப் பெயல் நீரில் எனக்குக் கொஞ்சம் முரணுண்டு. பெரும்பாலானவர்கள் (கலைஞரையும் சேர்த்து) செம்மண்ணில் பெய்த நீர் போல நெஞ்சங்கள் கலந்தன என்று சொல்லும் போது,…
May 20, 2004
இராம கி 'பணம் 'னா என்னாண்ணே ? ' 'என்ன கேள்வி இது இந்த நேரத்துலே ? எங்கே பாத்தாலும் இந்த வருசம் மழையே இல்லை, வெள்ளாமை…
April 22, 2004
இராம.கி. (பொதுவாகக் கலித்து எழுந்து வரும் பா கலிப்பா. கலித்தல் என்பது துள்ளிக் குதித்து கோலாகலம் ஆடுவது. கடவுளையும் காதலையும் பற்றி மட்டுமே, அகத்திணைப் பாவனையில், கலிப்பா…
April 1, 2004
இராம.கி. 0 O 0 [வறண்டு கிடக்கும் சிவகங்கைச் சீமையில் இருந்து வேளாண்மைக்குப் புலம்பெயர்வது இன்று நேற்றல்ல; பல தலைமுறைகளாக நடக்கின்ற பழக்கம் தான்; ஒரு காலத்தில்…
March 11, 2004
இராம.கி. ஓரடிக் கலங்கல் ஒட்டிய கிணற்றில்; வாரிய வழங்கலோ(1) நின்றுபல் வாரம்; புரைநீர்(2) தூர்ந்ததோ போந்த மாதமே; கண்ணிமை ஆழ்வரி; கருத்தெலாம் தேடல்; விண்ணிலே எங்கும் வெள்ளையாய்ப்…
February 26, 2004
இராம.கி. நான்யார் என்குவீ ராயின் நானோ, கோடியில் பிறந்தே மாடமா ளிகையில் தேடிய செல்வம் தேய்ப்பனும் அல்லன்; கோடியில் பிறந்தே கூவக் கரையினில் வாடி வறண்டே மாள்வனும்…
February 26, 2004
இராம.கி. முரணின் இருகூறு முதுபிறப்பே! முரணென்றால் என்ன வென்றேன்; முடங்காத போராட்டப் பார்வை என்றார்; எதிரோடி இடம்பிறழ இயல்பும் கோடி, எக்களித்து முகிழ்ப்பதுவே முரணென் றாகும்; குதிர்கின்ற…
February 26, 2004
இராம.கி. (உரைவீச்சு.) இப்ப என்னடா பண்ணனுங்கிறீங்க; நாங்க மதம் மாறக் கூடாது; அவ்வளவு தானே ? சரி, அப்பக் கோயிலெத் திறந்துவிடு; நாங்க மதம் மாறலை. சேரிப்…
January 15, 2004
இராம.கி. உலகியற் போக்கில் ஒன்றிய பலரும் இலகாய்க் கேட்பது 'இன்னுங் கொஞ்சம் '; எங்கு திரும்பினும், எப்படிக் காண்கினும், அங்கு நுழைவது, 'இன்னுங் கொஞ்சம் '; கிண்ணிச்…