திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

இராம.கி.

Total Contribution: 18 Articles

இராம.கி.

மனசில் தேரோடுமா ? (உரைவீச்சு)

இராம.கி. (சிவகங்கை மாவட்டம் அரியக்குடியில் இருந்து ஆறாவயல் வழியாகத் தேவகோட்டை போகும் வழியில் கண்டதேவி இருக்கிறது. சிவகங்கை மன்னர் வழிக் கோயில்; நாலு நாட்டாருக்கு அங்கு முதல்…

செம்புலப் பெயல் நீர்

இராம.கி. இந்தச் செம்புலப் பெயல் நீரில் எனக்குக் கொஞ்சம் முரணுண்டு. பெரும்பாலானவர்கள் (கலைஞரையும் சேர்த்து) செம்மண்ணில் பெய்த நீர் போல நெஞ்சங்கள் கலந்தன என்று சொல்லும் போது,…

பணம் – ஒரு பால பாடம்

இராம கி 'பணம் 'னா என்னாண்ணே ? ' 'என்ன கேள்வி இது இந்த நேரத்துலே ? எங்கே பாத்தாலும் இந்த வருசம் மழையே இல்லை, வெள்ளாமை…

எழில் எது ?

இராம.கி. (பொதுவாகக் கலித்து எழுந்து வரும் பா கலிப்பா. கலித்தல் என்பது துள்ளிக் குதித்து கோலாகலம் ஆடுவது. கடவுளையும் காதலையும் பற்றி மட்டுமே, அகத்திணைப் பாவனையில், கலிப்பா…

நல்லாமல் நன்றியெது ?

இராம.கி. 0 O 0 [வறண்டு கிடக்கும் சிவகங்கைச் சீமையில் இருந்து வேளாண்மைக்குப் புலம்பெயர்வது இன்று நேற்றல்ல; பல தலைமுறைகளாக நடக்கின்ற பழக்கம் தான்; ஒரு காலத்தில்…

நீரலைப்பு

இராம.கி. ஓரடிக் கலங்கல் ஒட்டிய கிணற்றில்; வாரிய வழங்கலோ(1) நின்றுபல் வாரம்; புரைநீர்(2) தூர்ந்ததோ போந்த மாதமே; கண்ணிமை ஆழ்வரி; கருத்தெலாம் தேடல்; விண்ணிலே எங்கும் வெள்ளையாய்ப்…

வரமொன்று வேண்டும்

இராம.கி. நான்யார் என்குவீ ராயின் நானோ, கோடியில் பிறந்தே மாடமா ளிகையில் தேடிய செல்வம் தேய்ப்பனும் அல்லன்; கோடியில் பிறந்தே கூவக் கரையினில் வாடி வறண்டே மாள்வனும்…

பேசாத பேச்சு

இராம.கி. முரணின் இருகூறு முதுபிறப்பே! முரணென்றால் என்ன வென்றேன்; முடங்காத போராட்டப் பார்வை என்றார்; எதிரோடி இடம்பிறழ இயல்பும் கோடி, எக்களித்து முகிழ்ப்பதுவே முரணென் றாகும்; குதிர்கின்ற…

மத மாற்றம்

இராம.கி. (உரைவீச்சு.) இப்ப என்னடா பண்ணனுங்கிறீங்க; நாங்க மதம் மாறக் கூடாது; அவ்வளவு தானே ? சரி, அப்பக் கோயிலெத் திறந்துவிடு; நாங்க மதம் மாறலை. சேரிப்…

‘இன்னும் கொஞ்சமாய் என்மனக் கசகில் ‘

இராம.கி. உலகியற் போக்கில் ஒன்றிய பலரும் இலகாய்க் கேட்பது 'இன்னுங் கொஞ்சம் '; எங்கு திரும்பினும், எப்படிக் காண்கினும், அங்கு நுழைவது, 'இன்னுங் கொஞ்சம் '; கிண்ணிச்…