காஞ்சனா தாமோதரன் என் தற்போதைய வாழ்க்கைமுறையில் ரயில் பயணத்துக்கு அதிக இடமில்லை. ரயில் பயணங்கள் அருமையாய் உயர்வாய்த் தெரிகின்றன. பஸிஃபிக் பெருங்கடல் ஒரு புறமும் அமெரிக்க மேற்குக்கரையோரத்தின் இயற்கையழகு இன்னொரு புறமுமாய்ச் சில நாட்கள்…
என் எஸ் நடேசன் மிருகங்களுக்கு வைத்தியம் செய்பவர்களும் மருத்துவர்கள் போல் உணர்வுகளுக்கு அப்பால் தம் தொழிலை செய்யவேண்டும் என்பது விதி. விதிகளை மீறும் சந்தர்ப்பம் எவருக்கு ஏற்படுவதுண்டு. அன்று ஒருநாள். இரவு நேரத்தில் எமது…
ஜெயமோகன் இதுதான் என்பெயர் [நாவல்] சக்கரியா தமிழாக்கம் சுகுமாரன் அகரம் பதிப்பகம் சென்னை சக்கரியா தமிழில் பஷீருக்கு அடுத்தபடியாக மதிக்கப்படும் மலையாள எழுத்தாளர். அவரது பெரும்பாலான ஆக்கங்கள் தமிழில் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன. இந்த நட்சத்திர…
ஐகாரஸ் பிரகாஷ் படத்தைப் பற்றி மணிரத்னம், வழக்கத்துக்கு மாறாக, டிவி, ரேடியோ பேட்டி, வலைத்தளம், பத்திரிக்கை நேர்காணல் என்று ஏகப்பட்டது சொன்னார். ஆனால், அலைபாயுதே படத்தில் லேசாக தொட்ட அந்த திரைக்கதை உத்தியைத்தான், ஆயுத…
வளவ. துரையன் 'வாராய், நீ வாராய்; போகுமிடம் வெகு தூரமில்லை; நீ வாராய் ' எனும் பழைய திரைப் படப் பாடலை திருச்சி லோகநாதனின் குரலில் கேட்டிருப்போம். அக்காட்சியில் ஒரு கணவன் தன் மனைவியை…
ஐகாரஸ் பிரகாஷ் இந்த சிக்கல் எனக்குப் பல முறை நேர்ந்திருக்கிறது. ஒரு ஆக்கத்தைப் படிக்கிறேன். அந்த ஆக்கம் என்னை என்ன செய்கிறது என்பது என் மனதுக்குப் புரிகிறது. ஆனால், அவற்றை விசைப்பலைகை வழியாக உள்ளிடும்…
சித்ரா ரமேஷ்,சிங்கப்பூர் சிறு வயதில் நாம் படித்த மந்திரக் குளிகை மாயக் கம்பளம், சித்திரக் குள்ளர்கள், மந்திரவாதி சூனியக்காரி, பொன்வண்டில் ஒளிந்திருக்கும் ராட்சஸனின் உயிர், கொடுமைக்கார சித்தி, வரம் தரும் தேவதைகள் இவை எல்லாம்…
வளவ. துரையன் தமிழில் இதிகாசங்களான கம்பராமாயணம், வில்லி பாரதம் போலவோ, புராணங்களான பெரிய புராணம், கந்த புராணம் போலவோ, காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை போலவோ, பக்தி இலக்கியங்களான தேவாரம், பிரபந்தம் போலவோ சிற்றிலக்கியங்களில் எதுவும்…
பாவண்ணன் சங்ககால அகத்துறைப் பாடல்களைப் படிக்கும் வாசகர்கள் அவற்றில் ஓர் ஆண் அல்லது பெண் அரற்றும் குரலைக் கேட்காமல் செல்வது சிரமம். எதைஎதையோ முன்வைத்தும் நடந்துபோன பழைய சம்பவங்கள் எதைஎதையோ முன்வைத்து உள்ளத்தில் ஊறும்…
எம்.கே.குமார். மூன்று இளைஞர்கள். வித்தியாச பிறப்பிடங்கள் கொண்டவர்கள். பிறப்பிடம் மட்டுமே வேறு. இளமையின் வீரியங்கள் ஒன்று. வாழ்க்கையை வெல்லவேண்டும் என்ற வயதுக்கே உரிய வேகத்தில் களத்தில் குதிக்கின்றனர். பணம் மட்டுமே பிரதானமாகிப்போன ஒருவன். தாய்நாட்டின்…