பட்டுக்கோட்டை தமிழ்மதி சிங்கப்பூர் இந்த உலகம் இங்குதான் விடிகிறது. எங்களின் உயிர்கள் உயிர்ப்பதெல்லாம் இங்குதான். மூழ்கி முத்தள்ளினாலும் மூச்சு விடுவது இங்குதான். கடலையே வளைத்தாலும் இந்தக் கரைக்கு வந்துதான் வலைகளை இழுக்க வேண்டும். ஓடியாடிய…
புகாரி அம்மா வந்தாள் உலகின் அத்தனை அன்பையும் ஒன்று குவித்து தன் பாச உதடுகளால் என் நெற்றியில் முத்தமிட்டாள் பொட்டிற்கு என்பது உபரிப் பணி அவளின் முத்தத்திற்கு என்பதே என் நெற்றியின் தலையாயப் பணி…
க.லெட்சுமி நாராயணன் மாலையில் வீதியில் உலா தெருவெங்கும் நாயின் குரைப்பு. நிதானத்தை, ஒரு பொழுதும், புரிந்து கொள்ள முடிவதில்லை,நாய்களால். காற்றில் விசுவாசத்தின் அருவெறுப்பு. சமனற்ற மனதின் கதறலில், கிழிபடும் உலகம். -- klnarayan@yahoo.com
கவியோகி வேதம் அர்ச்சுனனுக்கு மட்டுமா அவன்கீதை ? நமக்குள்ளே கர்ச்சனை புரிந்தே காம,லோப ஆசையெல்லாம் .. கண்ணனின் முழுஒளியைக் காண முடியாமல் வண்ணத் திரைபோட்டு வகையாய் மறைக்கிறதே! .. அத்திரையை அகற்றுகிற சூட்சுமத்தை அன்றுசொன்னான்;…
சாந்தி மனோகரன் இறந்தவன் சொன்னது...!!! புரியாத உண்மைகள் பொதிந்துள்ளதோர் புதிரான புத்தகமே வாழ்க்கை உண்மைகள் சில நேரம் புரியும்போது-இந்த உலக வாழ்வே பொய்யென்பதுவும் புரிந்துபோகும்..ஏனென்றால் ஒன்றுமில்லாத ஒன்றைத்தவிர வேறொன்றுமில்லாதா ஒன்றுதானே இந்த ஒப்பற்ற வாழ்க்கை…
ஸ்ரீமங்கை இடுப்பொடிய ஒருமணிநேரமாய் இட்ட கோலத்தில் மஞ்சளாய் மூத்திரம் பெய்து சாணியிட்டுச் சென்ற காறாம்பசு மேல் கோபப்படமாட்டாள் அம்மா. 'செம்பருத்தி பூ செருகி நாளைய கோலத்தில் வைக்க சாணி உருண்டைகளுக்கு கவலையில்லை. ' இன்று...…
கோ.இளங்கோவன், சிங்கப்பூர் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிட்டுச் சென்ற தன் மகனிடம்... அப்போதும் சொல்லவில்லை, 'அநாதைகள் காப்பகத்தில் ' இருந்துதான்.. தான், அவனைத் தத்தெடுத்து வளர்த்தக் கதையை..! - -
ப.வேல், சிங்கப்பூர் காதல் நடப்பு ஆண்டு நகரா ஆண்டாகிறது! நாட்காட்டி நங்கூரம் போடுகிறது! கடிகாரம் கடிவாளம் போடுகிறது! நிமிடங்கள் நிலைக்குத்தி நிற்கிறது! நொடிகள் நொடித்துப்போய் நிற்கிறது! தெரிந்தால் சொல்... காதலுக்கு காப்புறுதி எடுக்கும் வழி!…
- கி. சீராளன். சுதந்திர தேவிக்கு துப்பாக்கியால் செய்த செங்கோல். சுடுகாடுகள் சமைக்க உலக போலீஸ். செத்த பாம்படிக்க துப்பாக்கி விளையாட்டு. நிராயுதபாணிகளை நிர்வாணியாக்கி வக்கிரங்கள் தீர்க்கும், நாய் மீதேறி நரமாமிச வேட்டை, சுடும்…
பவளமணி பிரகாசம் கனிந்த பழந்தான் எளிதாய் உரித்து உண்ண வாழைப்பழமில்லை முயன்று வென்றிட பலாச்சுளையுமில்லை நிரம்பிய தேனடைதான் பந்தம் கொளுத்தி ஈ விரட்டி எடுத்து சுவைக்க இயலவில்லை “ஆம்” “இல்லை” இரு சொல்லை விடுத்து…