திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040527_Issue

அரசியலும் சமூகமும்

தேர்தல் வெற்றி மக்களின் வெற்றியா ?

மதிவாணன் தேர்தல்களுக்கு முன்பு தனுஷ்கோடி சென்றிருந்தேன். ஆள் அரவமற்ற கடற்கரையில் மீனவ மக்களை ? சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். யாருக்கு வாக்களிக்கத் தீர்மானித்திருக்கிறீர்கள் என்ற என் கேள்விக்கு இன்னும் முடிவு செய்யவில்லை என்று பதில் கிடைத்தது,…

ஈரோட்டுப் பாதை சரியா ? – 3

ப.ஜீவானந்தம் பகுத்தறிவு இயக்கம்: சுயமரியாதை இயக்கத்தில் 'பகுத்தறிவு ' முதலிடம் பெற்று கிளர்ச்சி நடைபெற்றது. இந்து மதத்தோடு நிற்காமல் கிறிஸ்துவ, மகம்மதிய மதங்களிலும் பகுத்தறிவு ஆராய்ச்சி நுழைந்தது. இந்தக் காலத்தில் முனுசாமி நாயுடு ஜஸ்டிஸ்…

ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 7

பி.கே. சிவகுமார் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்: மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றிருக்கிற புதிய கூட்டணி அரசாங்கம் பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தை வெளியிட்டிருக்கிறது. கலவரங்களுக்கு எதிரான சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. சிறுபான்மையினருக்கெதிராக அரசாங்கங்களே…

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 4)

ஆசாரகீனன் காலனியக் கடப்புக்குப் பிறகு வளர்ந்தவராக வாழ்வில் நுழைந்த தலைமுறையில் ஒரு சிறு கூட்டம், தமது பண்பாட்டை அறவே மோசமானது என்று விலக்கி, மேலை நாடுகளுக்குச் சென்று, அங்கு தம் நாட்டைப் பற்றிய தமது…

கிருஸ்துவ மதத்தில் புரொடஸ்டண்ட் பிரிவு தோன்றியது போல இஸ்லாமில் உருவாக வேண்டும்

ஹஷிம் ஆகாஜாரி முன்குறிப்பு: ஜூன் 2002-ல் ஹஷிம் ஆகாஜாரி ஹமதானில் ஆற்றிய உரை. இந்த உரையில் அவர் 'மரபு வழி வந்த இஸ்லாம் ' மீது தொடுத்த விமர்சனங்களால் அவருக்கு ஈரானிய நீதிமன்றம் மரண…

பலியர்களுடன் உரையாடல்

குடியரசு பலியர்கள் 21-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தாலும் அவர்கள் தங்களின் மூதாதையர்களுடன்----அவர்களின் தொண்மத்தோடு உறவு கொண்டு வாழ்கிறவர்கள் என்ற கருத்தோடு நாம் பலியர்களை நேர் காணச் சென்றோம். அவர்கள் மீது நகரத்தின் தூசி இது வரை…

தமிழ்நாட்டு அரசியல் – என் கருத்துக்கள்

சின்னக் கருப்பன் முதலில் தமிழ்நாட்டில் ஓட்டு நிலவரம் அதிமுக 8547014 ஓட்டுக்கள் பெற்று 29.77 சதவீதத்தை பெற்றிருக்கிறது திமுக 7064393 ஓட்டுக்கள் பெற்று 24.60 சதவீதத்தை பெற்றிருக்கிறது காங்கிரஸ் 4134255 ஓட்டுக்கள் பெற்று 14.40…

வாரபலன் மே 27,2004 – லால் சலாம் நாயனார் , இருநூற்று எட்டு டாலர் படம் , கொப்பாலாவின் எம் டி ஆர் ஹோட்டல்

மத்தளராயன் தோழர் நாயனார் காலமானார். ஏரம்பால கிருஷ்ணன் நாயனாரைப் பற்றிய கலைடாஸ்கோப் பிம்பங்களாக அடுக்கடுக்கான நினைவுகள். அசல் கண்ணூர் மலையாளத்தில் எந்தத் தலைவரையும் பற்றி 'ஓன் ' (அவன்) என்று குறிப்பிடும் சகஜம், யார்…

தமிழ்க் கணிமை ஆர்வலர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்

நாக.இளங்கோவன் தமிழ்க்கணிமை, இணையக் கணிமை துறைகளில் கவனம் செலுத்தி வரும் தமிழர்களின் பணி போற்றத்தக்கது. ஏறத்தாழ எட்டு ஆண்டுகளில் பல் வேறு முயற்சிகளில் ஏற்றத்தையும் இறக்கத்தையும் கண்டுவருவது தமிழ்க் கணிமைக்கான முயற்சிகள். பல பேர்…

பூமித்தின்னிகள்

காஞ்சனா தாமோதரன் தென்னமெரிக்காவின் வடமேற்கு முனையிலிருக்கும் எக்வடோர் தேசத்து மழைக்காடுகள். நேப்போ நதிக்கரையோரம் வெட்டப்பட்ட அடிமரத்தின் மேல் வசதியாய் உட்கார்ந்திருக்கிறேன் நான். அமேஸான் மகாநதியின் தலைநீர். சுற்றிலும் முன்னிரவின் அடர்த்தி. பின்னணியில் ஓலைக்கூரையிட்ட குடிசைகள்.…

அறிவிப்புகள்

கடிதங்கள் மே 27,2004

அருளடியான்-மு. சுந்தரமூர்த்தி - பிரதாப ருத்ரன் மத்திய அமைச்சரவையில் தமிழ் நாட்டு எம்.பிக்கள் -அருளடியான்- மத்திய அமைச்சரவையில் தமிழ் நாட்டுக்கு 12 இடம் கிடைத்துள்ளது. தமிழ் நாட்டில் காங்கிரஸ் சார்பாக கேபினட் அமைச்சராகும் ப.…

கடிதங்கள் மே 27, 2004

நாக இளங்கோவன் - பி கே சிவகுமார் முனைவர் இராம.கி எழுதிய பணம் பற்றிய பால பாடம் கட்டுரை மிக அருமை. பொருளாதாரத்தின் அடிப்படையை, வழக்குத் தமிழில் அழகுற சொல்லியிருக்கிறார். அதோடு, பல ஆங்கிலச்…

கடிதம் மே 27,2004

பிறைநதிபுரத்தான் ஆர்.எஸ்.எஸ், வி.டி.சவர்க்கார் மற்றும் தேச பிரிவினை: சில உண்மைகள் பிறைநதிபுரத்தான் RSS ஒரு தேச பக்தி இயக்கம் என்ற மாயையை உண்மையாக்குவதற்காக, நன்பர்கள் சிலர் அடுக்கடுக்காக பொய்களை கூறி வருகிறார்கள். அதற்காக துக்ளக்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ரேடியோவின் கதை

முனைவர். கிருஷ்ணமூர்த்தி கதிரவன் Story of the Radio Kathiravan Krishnamurthi, PhD. அறிவியல் ஆரம்பம் (Foundations of Radio Science) ரேடியோ இயற்பியலுக்கு அடிக்கல் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் நாட்டப்பட்டது. பேராசிரியர் மேக்ஸ்வெல்…

தேனீ – மொழியும் பணியும்

Dr.இரா.சீனிவாசன்,Ph.D தைவான் தேனீக்களின் மொழி நடனங்கள் (Bee dance) ஆகும். அவை இரண்டு வகைப்படும். இதைக் கண்டுபிிடித்ததற்காக கார்ல் வோன் ஃபிரிஸ்ச் (Karl von Frisch) என்பவர் 1973 ஆம் ஆண்டு நோபல்பரிிசு வாங்கினார்.…

அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்வீதி [St Lawrence Seaway Connecting The Great

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா எங்கெங்கு காணினும் ஆறுகளாம்! திசை எப்புறம் நோக்கினும் ஏரிகளாம்! கப்பல்கள் இறங்கும் புனல் வீதிகளாம்! கவின்மிகுந் தோடும் நீர் வீழ்ச்சிகளாம்! [வட அமெரிக்கக் கண்டம்] உலகிலே…

இலக்கிய கட்டுரைகள்

தண்டவாளங்கள்

காஞ்சனா தாமோதரன் என் தற்போதைய வாழ்க்கைமுறையில் ரயில் பயணத்துக்கு அதிக இடமில்லை. ரயில் பயணங்கள் அருமையாய் உயர்வாய்த் தெரிகின்றன. பஸிஃபிக் பெருங்கடல் ஒரு புறமும் அமெரிக்க மேற்குக்கரையோரத்தின் இயற்கையழகு இன்னொரு புறமுமாய்ச் சில நாட்கள்…

இருதுளி கண்ணீர்

என் எஸ் நடேசன் மிருகங்களுக்கு வைத்தியம் செய்பவர்களும் மருத்துவர்கள் போல் உணர்வுகளுக்கு அப்பால் தம் தொழிலை செய்யவேண்டும் என்பது விதி. விதிகளை மீறும் சந்தர்ப்பம் எவருக்கு ஏற்படுவதுண்டு. அன்று ஒருநாள். இரவு நேரத்தில் எமது…

சமீபத்தில் வாசித்த நூல்கள்- 4 -சக்கரியா(தமிழாக்கம் சுகுமாரன்), சிவகுமார் , எம் ஜி சுரேஷ் , வசந்த், அ. கா. பெருமாள் , தேவதேவன் ,

ஜெயமோகன் இதுதான் என்பெயர் [நாவல்] சக்கரியா தமிழாக்கம் சுகுமாரன் அகரம் பதிப்பகம் சென்னை சக்கரியா தமிழில் பஷீருக்கு அடுத்தபடியாக மதிக்கப்படும் மலையாள எழுத்தாளர். அவரது பெரும்பாலான ஆக்கங்கள் தமிழில் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன. இந்த நட்சத்திர…

ஆயுத எழுத்து பற்றி

ஐகாரஸ் பிரகாஷ் படத்தைப் பற்றி மணிரத்னம், வழக்கத்துக்கு மாறாக, டிவி, ரேடியோ பேட்டி, வலைத்தளம், பத்திரிக்கை நேர்காணல் என்று ஏகப்பட்டது சொன்னார். ஆனால், அலைபாயுதே படத்தில் லேசாக தொட்ட அந்த திரைக்கதை உத்தியைத்தான், ஆயுத…

குண்டலகேசி – சில குறிப்புகள்

வளவ. துரையன் 'வாராய், நீ வாராய்; போகுமிடம் வெகு தூரமில்லை; நீ வாராய் ' எனும் பழைய திரைப் படப் பாடலை திருச்சி லோகநாதனின் குரலில் கேட்டிருப்போம். அக்காட்சியில் ஒரு கணவன் தன் மனைவியை…

ஜெயமோகனும் ஸ்ரீரங்கத்து தேவதைகளும்….

ஐகாரஸ் பிரகாஷ் இந்த சிக்கல் எனக்குப் பல முறை நேர்ந்திருக்கிறது. ஒரு ஆக்கத்தைப் படிக்கிறேன். அந்த ஆக்கம் என்னை என்ன செய்கிறது என்பது என் மனதுக்குப் புரிகிறது. ஆனால், அவற்றை விசைப்பலைகை வழியாக உள்ளிடும்…

மந்திர உலகின் தந்திரங்கள்

சித்ரா ரமேஷ்,சிங்கப்பூர் சிறு வயதில் நாம் படித்த மந்திரக் குளிகை மாயக் கம்பளம், சித்திரக் குள்ளர்கள், மந்திரவாதி சூனியக்காரி, பொன்வண்டில் ஒளிந்திருக்கும் ராட்சஸனின் உயிர், கொடுமைக்கார சித்தி, வரம் தரும் தேவதைகள் இவை எல்லாம்…

கலிங்கத்துப்பரணி- சில குறிப்புகள்

வளவ. துரையன் தமிழில் இதிகாசங்களான கம்பராமாயணம், வில்லி பாரதம் போலவோ, புராணங்களான பெரிய புராணம், கந்த புராணம் போலவோ, காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை போலவோ, பக்தி இலக்கியங்களான தேவாரம், பிரபந்தம் போலவோ சிற்றிலக்கியங்களில் எதுவும்…

நிறமற்றவனின் குரல் : சுடலை மாடன் வரை-கவிதைத்தொகுதி அறிமுகம்

பாவண்ணன் சங்ககால அகத்துறைப் பாடல்களைப் படிக்கும் வாசகர்கள் அவற்றில் ஓர் ஆண் அல்லது பெண் அரற்றும் குரலைக் கேட்காமல் செல்வது சிரமம். எதைஎதையோ முன்வைத்தும் நடந்துபோன பழைய சம்பவங்கள் எதைஎதையோ முன்வைத்து உள்ளத்தில் ஊறும்…

ஃ –> இளமையான பழைய(ஆயுத) எழுத்து.

எம்.கே.குமார். மூன்று இளைஞர்கள். வித்தியாச பிறப்பிடங்கள் கொண்டவர்கள். பிறப்பிடம் மட்டுமே வேறு. இளமையின் வீரியங்கள் ஒன்று. வாழ்க்கையை வெல்லவேண்டும் என்ற வயதுக்கே உரிய வேகத்தில் களத்தில் குதிக்கின்றனர். பணம் மட்டுமே பிரதானமாகிப்போன ஒருவன். தாய்நாட்டின்…

கதைகள்

மஸ்னவி கதை — 09சிங்கமும் முயலும்

தமிழில் : நாகூர் ரூமி ஒரு காட்டில் ஒரு சிங்கம் இருந்தது. அது மற்ற மிருகங்களையெல்லாம் கொன்று தின்று கொண்டிருந்தது. அஞ்சி, மிஞ்சியிருந்த மிருகங்களெல்லாம் ஒன்றுகூடின. தாங்களே ஒரு நாளைக்கு ஒரு மிருகம் என,…

சீதைகளைக் காதலியுங்கள் !

ஜோதிர்லதா கிரிஜா காலை எட்டு மணிக்குப் படுக்கையை விட்டு எழுந்த ரவி ஏழு மணிக்கெல்லாம் தன் வேலை நிமித்தமாக நண்பன் ஒருவனைச் சந்திப்பதாக இருந்தது நினைவுக்கு வந்தவனாக மிகவும் சலிப்புற்றுப் போனான். அந்த நண்பன்…

பிறந்த மண்ணுக்கு – 3

அ முகம்மது இஸ்மாயில் 5 பேருந்து நிறுத்துமிடம் பக்கத்துல கடை வைத்திருந்தார் அல்லவா முத்து அவரை ஞாபகமிருக்கிறதா ? சரி அவருக்கென்ன ? என்று கேட்கிறீர்களா ? அவருடைய மகன் கதிரவன் வெளிநாட்டுக்கு போய்…

நீலக்கடல் -(தொடர்) அத்தியாயம் 21

நாகரத்தினம் கிருஷ்ணா புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகி பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்... ... ... .. செல்லா அநின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் -சிவபுராணம் 26…

இலவசம்

சந்திரவதனா ,யேர்மனி தபால்கள் கொணர்ந்து தருவதாலேயே தபாற்காரன் மேல் நட்பாயிருந்த கோமதிக்கு இன்று ஏன்தான் தபாற்காரன் வந்தானோ என்றிருந்தது. விடுமுறையும் அதுவுமாய்.. பிள்ளைகளும் வீட்டில் நிற்கிற நேரம் பார்த்து.... அந்தக் கடிதம் வந்ததில் இருந்த…

வலை

நாவாந்துறைடானியல்அன்ரனி நிலம் முற்றாக இன்னும் வெளுக்க வில்லை. அந்த வெள்ளாப்பிலேயே நேற்று பொழுது சாயும் மைம்மல் இருட்டில் கடற்கரையில் நடந்துவிட்ட அந்தச் சம்பவம் ஊர் முழுவதும் பரவி ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தது. எப்பொழுதுமே அவ்வேளையில்…

காத்திருப்பு

நாவாந்துறைடானியல்ஜீவா நிலம் வேறாய் போனபோதும் நித்திரைகூட சிவாவிற்கு நிம்மதியற்றே போய் விட்டது.வேதனையில் விழியிலிருந்து கண்ணீர் வடிந்து தலையணையை நனைத்தது.சிவா கொழும்பிலிருந்து கனடாவிற்கு வந்து ஒரு வாரம்தான். இன்னும் பேஸ்மன் அறையின் வாசலைத்தவிர வெளியில் என்ன…

வள்ளி வோட்டு போட போறா!

சுபாபாலாஜி 'இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு ?காலையிலேருந்து இந்த மாதிரி குதியாட்டம் போட்டுக்கிட்டிருக்கா ?....பேசாம இவ மாமன்காரன் பேச்சை கேட்டுக்கிட்டு சமஞ்ச மருவருஷம் கல்யாணம் கட்டி குடித்திருக்கோணும்....இவ பள்ளிக்கோடம் போறேன்,காலேசுக்கு போறேன் 'னு சொன்னத…

கலைகள்

Dahi pasanday

தஹி பசந்தே தேவையான பொருட்கள் Ingredients: 1/2 kg yogurt 1/2 kg fillet (pasanday) 1 tsp garam masala 1 tsp cumin powder 1 tsp whole coriander 1/2…

ஜஃப்ராணி ஷாமி கபாப்

தேவையான பொருட்கள் 1/2 கிலோ கொத்து ஆட்டுக்கறி 1 கோப்பை சமையல் எண்ணெய் 2 முட்டைகள் 2 இஞ்ச் இஞ்சி 3 வெங்காயங்கள் 1 கோப்பை தயிர் 2 தேக்கரண்டி வினிகர் 10 முழு…

கவிதைகள்

இல்லம்…

பட்டுக்கோட்டை தமிழ்மதி சிங்கப்பூர் இந்த உலகம் இங்குதான் விடிகிறது. எங்களின் உயிர்கள் உயிர்ப்பதெல்லாம் இங்குதான். மூழ்கி முத்தள்ளினாலும் மூச்சு விடுவது இங்குதான். கடலையே வளைத்தாலும் இந்தக் கரைக்கு வந்துதான் வலைகளை இழுக்க வேண்டும். ஓடியாடிய…

அன்புடன் இதயம் – 19 – அம்மா வந்தாள்

புகாரி அம்மா வந்தாள் உலகின் அத்தனை அன்பையும் ஒன்று குவித்து தன் பாச உதடுகளால் என் நெற்றியில் முத்தமிட்டாள் பொட்டிற்கு என்பது உபரிப் பணி அவளின் முத்தத்திற்கு என்பதே என் நெற்றியின் தலையாயப் பணி…

நாய்கள்

க.லெட்சுமி நாராயணன் மாலையில் வீதியில் உலா தெருவெங்கும் நாயின் குரைப்பு. நிதானத்தை, ஒரு பொழுதும், புரிந்து கொள்ள முடிவதில்லை,நாய்களால். காற்றில் விசுவாசத்தின் அருவெறுப்பு. சமனற்ற மனதின் கதறலில், கிழிபடும் உலகம். -- klnarayan@yahoo.com

பார்த்தசாரதியும் பகவத்கீதையும்

கவியோகி வேதம் அர்ச்சுனனுக்கு மட்டுமா அவன்கீதை ? நமக்குள்ளே கர்ச்சனை புரிந்தே காம,லோப ஆசையெல்லாம் .. கண்ணனின் முழுஒளியைக் காண முடியாமல் வண்ணத் திரைபோட்டு வகையாய் மறைக்கிறதே! .. அத்திரையை அகற்றுகிற சூட்சுமத்தை அன்றுசொன்னான்;…

கவிதைகள்

சாந்தி மனோகரன் இறந்தவன் சொன்னது...!!! புரியாத உண்மைகள் பொதிந்துள்ளதோர் புதிரான புத்தகமே வாழ்க்கை உண்மைகள் சில நேரம் புரியும்போது-இந்த உலக வாழ்வே பொய்யென்பதுவும் புரிந்துபோகும்..ஏனென்றால் ஒன்றுமில்லாத ஒன்றைத்தவிர வேறொன்றுமில்லாதா ஒன்றுதானே இந்த ஒப்பற்ற வாழ்க்கை…

உள் நோக்கு

ஸ்ரீமங்கை இடுப்பொடிய ஒருமணிநேரமாய் இட்ட கோலத்தில் மஞ்சளாய் மூத்திரம் பெய்து சாணியிட்டுச் சென்ற காறாம்பசு மேல் கோபப்படமாட்டாள் அம்மா. 'செம்பருத்தி பூ செருகி நாளைய கோலத்தில் வைக்க சாணி உருண்டைகளுக்கு கவலையில்லை. ' இன்று...…

தாய் மனம்

கோ.இளங்கோவன், சிங்கப்பூர் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிட்டுச் சென்ற தன் மகனிடம்... அப்போதும் சொல்லவில்லை, 'அநாதைகள் காப்பகத்தில் ' இருந்துதான்.. தான், அவனைத் தத்தெடுத்து வளர்த்தக் கதையை..! - -

கவிதைகள்

ப.வேல், சிங்கப்பூர் காதல் நடப்பு ஆண்டு நகரா ஆண்டாகிறது! நாட்காட்டி நங்கூரம் போடுகிறது! கடிகாரம் கடிவாளம் போடுகிறது! நிமிடங்கள் நிலைக்குத்தி நிற்கிறது! நொடிகள் நொடித்துப்போய் நிற்கிறது! தெரிந்தால் சொல்... காதலுக்கு காப்புறுதி எடுக்கும் வழி!…

… உலக போலீஸ் …

- கி. சீராளன். சுதந்திர தேவிக்கு துப்பாக்கியால் செய்த செங்கோல். சுடுகாடுகள் சமைக்க உலக போலீஸ். செத்த பாம்படிக்க துப்பாக்கி விளையாட்டு. நிராயுதபாணிகளை நிர்வாணியாக்கி வக்கிரங்கள் தீர்க்கும், நாய் மீதேறி நரமாமிச வேட்டை, சுடும்…

வதை

பவளமணி பிரகாசம் கனிந்த பழந்தான் எளிதாய் உரித்து உண்ண வாழைப்பழமில்லை முயன்று வென்றிட பலாச்சுளையுமில்லை நிரம்பிய தேனடைதான் பந்தம் கொளுத்தி ஈ விரட்டி எடுத்து சுவைக்க இயலவில்லை “ஆம்” “இல்லை” இரு சொல்லை விடுத்து…

நகைச்சுவை

பொன்விழாக் கொண்டாட்டம்- 3

சித்ரா ரமேஷ் சென்ற இரு வாரங்களாக நான் எழுதிய 'பொன்விழா கொண்டாட்டம் ' படித்து விட்டார்களா ? அதற்கான விடைகள். முதல் வாரம் இடம் பெற்ற எழுத்தாளர்கள் 1.சுஜாதா 2.தி. ஜானகிராமன் 3.சிவசங்கரி 4.ரமணி…