திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20081002_Issue

அரசியலும் சமூகமும்

நினைவுகளின் தடத்தில் – (20)

வெங்கட் சாமிநாதன் இனி சின்ன மாமா திருவையாறு தியாகராஜ உற்சவம் முடிந்து திரும்பி வந்தாலும், மதுரையில் படிப்பைத் தொடர முடியாது. மாமா, காமாட்சி புர அக்ரஹாரத்தில் குடியிருந்த இடத்தைக் காலி செய்து பாட்டியை நிலக்கோட்டைக்கு…

காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 2

மலர்மன்னன்ஹிந்துஸ்தானத்திலும் பிற நடுகளிலும் மத அடிப்படையில் முகமதியர்கள் என்பதாக மக்களில் ஒரு பிரிவினர் இருப்பதுபோல பாகிஸ்தானிலும் முகமதியர்கள் உண்டேதவிர, பாகிஸ்தானியர் என்பதாக ஒரு தேசியம் இல்லை! பங்களா தேஷ் மக்களும் ஒரு தனி தேசியம்…

நவராத்திரி – பசுமையான நினைவுகள்

மைதிலி முரளிஅப்பொழுது நாங்கள் ஒரு காலனியில் குடியிருந்தோம். அப்பா தொலைபேசித் தொழிற்சாலையில் வேலை பார்த்ததால் நாங்கள் அந்தத் தொழிற்சாலைக் குடியிருப்பில் குடியிருந்தோம். மொத்தம் எட்டு தெருக்கள். தினமும் பார்க்கும் முகங்கள் ஆனதால் எல்லோரும் ஒருவருகொருவர்…

காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 4

மலர்மன்னன்பாகிஸ்தான் உதவி வேண்டாம் "எங்களுக்குப் பாகிஸ்தானிடமிருந்து ஆயுத உதவி எதுவும் தேவையில்லை. உள்ளே புகுந்துள்ள ஆக்கிரமிப்பளர்களான வனவாசிகளை விரட்ட இந்திய ராணுவமே போதுமானது. பாகிஸ்தான் எங்கள் விஷயத்தில் தலையிடாமலிருந்தாலே போதும். மன்னருடனான எங்கள் சச்சரவை…

காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 3

மலர்மன்னன்விருப்பத் தேர்வுகள் மூன்று "நாங்கள் வெளியே வந்த மாத்திரமே காஷ்மீர் பாகிஸ்தானுடன் சேருவதா, இந்தியாவுடன் இணைவதா, அல்லது சுதந்திர ராஜ்ஜியமாக இருப்பதா என்கிற முக்கியமான கேள்விக் குறி எம்முன் நின்றது. ஏனெனில், தேசப் பிரிவினையின்…

அறிவிப்புகள்

எம்.எஸ்.வெங்கடாசலம் அவர்கள் எழுதிய “நான் கண்ட அண்ணா “

அறிவிப்புஅன்புள்ள திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். கீழ்க்காணும் செய்தியினை திண்ணையில் வெளியிடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். திருச்சி வழக்கறிஞர் என்னும் நூல்(இன்னும் வெளியிடப்படவில்லை), தமிழ்த்திணையில் www.tamilthinai.com மி்ன்-நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இணைய வாசிகள் அனைவரும் வாசிக்க…

பெண் படைப்புலகம் – இன்று – விழுப்புரம் தென்பெண்ணை கலை இலக்கியக் கூடல் நடத்தும் கருத்தரங்கம்

செய்தி: வள்ளிமகன் பெண் படைப்புலகம் - இன்று விழுப்புரம் தென்பெண்ணை கலை இலக்கியக் கூடல் நடத்தும் கருத்தரங்கம் ______________________________________________________ வாழ்த்தரங்கம் நாள்: 12-10-2008 ஞாயிறு காலை 9மணி. இடம்: மகாசுவேதா தேவி அரங்கு ASG…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அண்டவெளியில் நீந்திய முதல் ஆசிய விண்வெளித் தீரர் !

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாஆசிய முன்னோடித் தீரர்களாய் அண்டவெளிப் பயணம் செய்தார் ! விண்வெளியில் நீந்தி வெற்றி மாலை சூடி மண்மீது கால் வைத்தார் மறுபடியும் ! அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள்…

இலக்கிய கட்டுரைகள்

நீர் வளையங்கள்

எஸ். ஷங்கரநாராயணன் முன்னுரை எழுத கவிஞர்களே தகுதியானவர்கள். முன்னுரை என்பது பூவாய் உள்கிளரும் வாசனையை வாசகனுடன் பகிரும் சமாச்சாரம். படைப்புக்கு அப்பாற்பட்ட உறவு அது. அலுவலக நண்பர்களிடம் மதிய இடைவேளையில் குடும்ப சாராம்சம் பேசக்கூடாதா…

இந்திய இலக்கியம்: வாழ்க்கைக் கூறுகளும் பண்பும்

வெங்கட் சாமிநாதன் "தொல்காப்பியருக்கு அர்த்த சாஸ்திரமும், நாட்டிய சாஸ்திரமும் பரிச்சயமாக வெகு காலம் தேவையாயிருக்கவில்லை. ஹாலாவின் காதாசப்தசதி தமிழ் பேசும் நாட்டை வந்தடைந்தது மட்டுமல்லாமல் கஷ்மீரு க்கும் அது பயணம் செய்து ஆனந்தவர்த்தனருக்கு அவர்…

கிராமியப் பாடல்களில் கட்டபொம்மன்

ரகுபதி ராஜா 'கெட்டி பிரம்மடு' என்ற பெயர் பேச்சு வழக்கில் தெலுங்கில் 'கெட்டி பொம்மு' என்று திரிந்தது. 'கெட்டி பொம்மு' என்று தெலுங்கில் வழக்கில் இருந்த பெயர் தமிழில் மேலும் திரிந்து 'கட்ட பொம்மன்'…

கதைகள்

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 11 (இறுதிக் காட்சி)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா "உன்னத மனிதர் படைப்பு மேலானவர் (தம்பதிகள்) தேர்ந்தெடுப்பிலும், குழந்தைச் சீராக்க முன்னோக்குச் சிந்தனையிலும் (Eugenics Foresight), உயர்ந்த கல்வி புகட்டுவதிலும் உருவாக்கக் கூடியது !" "தனிப்பட்ட உயர்ந்த மானிடர்…

மனிதமென்னும் மந்திரம்

ஒளியவன்.அப்துல்லா எளிதில் யாருடனும் பழகிவிடும் ஒருவன். வேலை காரணமாக ஒரு சேவல் பண்ணையில் தங்கியிருந்தான். அவன் அறைக்கு அன்று புதிதாய் ஒருவர் இணையவுள்ளார் என்பதை பண்ணைக் காவலர் கூறியிருந்தார். "என்ன பாண்டியண்ணே புதுசா இன்னைக்கு…

விஸ்வரூபம் – அத்தியாயம் பத்து

இரா.முருகன் எரிந்து கருகும் வாடையோடு ஒரு மச்சு வீடு, அங்கேயும் ஊஞ்சல் அசைகிறது. போகம் போகம் என்று மனசு கொள்ளாத சந்தோஷத்தோடு ஊஞ்சலில் வேதையன் ஒரு பெண்ணாகக் கிடக்கிறான். அவளை ஆலிங்கனம் செய்து கலக்கிற…

சுமை

குரு அரவிந்தன்(கனடியத் தமிழ் வானொலி சர்வதேசரீதியாக நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்ற சிறுகதை இது.) இரும்புக் கதவுகள் கிறீச்சிட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப்போன குழிவிழுந்த கண்களுக்குள்…

உதவி

தெலுங்கில் அவசரால ராமகிருஷ்ணா ராவ் தமிழாக்கம் கௌரி கிருபானந்தன்ரிசெப்ஷனிஸ்ட் வசுந்தராவின் காலடிச் சத்தம் சீனியர் ஆபீஸர் சிவப்பிரசாதிற்கு அடையாளம் தெரியும்தான். நிமிர்ந்து பார்க்காமலேயே "சிட் டவுன்" என்றான். ஆனால் அவள் உட்காரவில்லை. ஆபீஸ் ரூல்ஸ்படி…

என் பெயர் ஒளரங்கசீப்!

எஸ்.அர்ஷியாமேற்கு வானின் கீழ்புறத்தில், சூரியன் செங்குழம்பைக் கொட்டிவிட்டிருந்தான். வெம்மைத் தணிந்து, இதமானக் காற்று வீசத் துவங்கியிருந்தது. பகல் தொழுகையைத் தொடர்ந்து நடந்த உணவுக்குப் பின் புறப்பட்ட படை, வழியில் எங்கும் இளைப்பாறவில்லை. நீண்ட பயணம்…

அப்பாச்சி

எம்.ரிஷான் ஷெரீப் தொலைபேசியை வைத்தவளுக்குப் பதற்றமாகிவிட்டது. அடுத்தகிழமை அவளை நிச்சயிக்க திலகன் வீட்டிலிருந்து வர இருக்கிறார்கள். இப்போதைய பதற்றத்துக்குக் காரணம் அதுவல்ல. வீட்டுவாசலில் போய் நின்றாள். நண்பகலுக்கு முன்னதான வெளிச்சத்தோடு வெப்பத்தையும் சுமந்திருந்த வெயில்…

அப்பாச்சி -2

எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை வீட்டுக்குள் சுற்றி வந்த அப்பாச்சி டீவியைப் பார்த்துவிட்டாள். இருபத்தொன்பது இஞ்ச் கலர் டீவி. சவீதாவின் அடம்பிடித்தலுக்கு அப்பா வாங்கிக் கொடுத்தது. டீவியில் ஓடும் அன்றைய நிகழ்ச்சிநிரலை அறிவிப்பாளருக்கு அடுத்து சவீதா மனப்பாடமாக…

கவிதைகள்

தாகூரின் கீதங்கள் – 51 மீண்டும் உனக்கு அழைப்பு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகாரிருள் சூழ்ந்தது இரவில் காதலி வெளியேறிய வேளை ! உறங்கிப் போயினர் மற்றவர் ! உசிப்பி அழைத்தேன் அவளை இரவு நேரத்தில் ! "திரும்பி வா என் கண்மணி…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -6

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா> இன்று தான், இந்த நாள்தான் மதுக் கிண்ணம் நிரம்பி வழியும் ! இன்று தான், இந்த நாள்தான் உன்னத அலை எழும்பும் ! இன்று தான் முழுமை…

ஒளியூட்டுவிழா

ரஜித்ஒளியூட்டுவிழா . தீவாவளிக்கு முன் சிங்கையில் சிராங்கூன் வட்டாரத்தில் இந்த ஒளியூட்டுவிழா பிரமாண்டமாக நடத்தப்படும். இந்த ஆண்டும் நடந்தது. அது தொடர்பான ஒரு கவிதை ------------------------------------- சுருக்குப் பைக்குள் சூரியனைப் பொத்திய சிங்கை இங்கே…

இசைபட…!

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி அனேக நேரங்களில் அடித்துப் பிடித்து ஓடி வரும் ஒருவனுக்கோ ஒருத்திக்கோ காத்திருக்க முடியாமல் விரைவாய் மூடிக்கொள்ளும் லிப்டில் வெறுமனே இருக்க நேர்கிறது. யாசிக்கும் கைகளுக்கு யோசித்துக் கொடுப்பதற்குள் பெரும்பாலும் நகர்ந்துவிடும்…

பிம்பங்கள்.

தாஜ் முன்னே பின்னே யென நண்பர்களை காலம் ஜீரணித்து விட்டது! விழி நிலை உயர்ந்திருந்த போது அவர்களின் பாதங்கள் மண்ணில் பதிய பார்வை வான விளிம்பை ஊடுருவும்! இன்றைக்கு அவர்கள் குத்திட்டு நிற்கும் மரங்களின்…

அண்ணலே நீக்குவாய் இன்னலே

ஒளியவனமீண்டும் உயிர்ப்பாய் மக்கள் உள்ளத்திலே அகிம்சை அறிவிப்பாய் ஆங்கே அவர்களிடம்! சாதிக்கும் மதத்திற்கும் பேருக்கும் புகழுக்கும் சண்டையிடும் ஈனர்களுக்கு சத்தியத்தைப் புகட்டுவாய்! கைத்தொழிலுக்கு ஆதரவாய் கதராடை தரித்தாய் குண்டூசி முதல் கோபுரம்வரை முதலாளித்துவம் மட்டுமிங்கே…

கடவுளானேன்.

வே பிச்சுமணிமூக்கில் நுழைந்து நுரையிரல் புகுந்து பிறப்புக்கு அங்கிகாரம் தந்த காற்றே உன்னை நேசித்தேன் அனைத்துயிர்க்கும் பொதுவென்றதால் விக்கித்தேன் பாலுட்டி தாலாட்டி கண்ணில் காத்து பிள்ளையாய் அங்கிகாரம் தந்த தாயே உன்னை நேசித்தேன் சோதரர்க்கும்…

வனாந்திரத்தின் நடுவே..

கோகுலன்நிலவின்றிக் கருத்த வானத்தின் வெள்ளைப் பொத்தல்களில் ஒழுகும் வெளிச்சங்கள்! நள்ளிரவில் மாத்திரம் விழித்துக்கொள்ளும் நிசப்தத்தின் புதிய கூறுகள்! அடர்மௌனத்தினை மெதுவாய் சீண்டிப்பார்க்கும் ஏரிக்கரையின் அலைச்சப்தம்! அவ்வப்போது இருள்கிழித்து படபடக்கும் சிறகுகள் பழகிப்போன இருட்டு விளக்கிலாத…

வேதவனம் -விருட்சம் 6

ராமச்சந்திரன் சுந்தரேசன் விவாதித்துக்கிட்டுவதா விடை தர்க்கித்துப்பெறுவதா தடம் இனிப்பும் கசப்பும் இத்தோடுசரி தேட எதுவுமில்லை விடு முடித்துக்கொள் யார் குறுக்கே நிற்கிறார்கள் காணக்கிட்டா மறைந்தே உறையும் ஆன்மீக அனுபவ யோகமது நன்மைக்கும் தீமைக்கும் நடுவாய்…

“கிளர்ச்சி”

கே.பாலமுருகன்யாரோ எங்கோ ஒரு மூலையில் முனகுவதைக்கூட கிளர்ச்சியென கருதுகிறேன் ஆபாசமாய் பார்க்கும் பெண்களின் பார்வையால் வெகு சீக்கிரத்தில் கிளர்ச்சிக் கொள்கிறேன் மனித நெரிசலில் சிக்கிக் கொள்ளும் தருணங்களில் முதிர்ந்த பெண்ணின் உரசலிலும்கூட அபத்தமாய் கிளர்ச்சிக்…