ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா-- எரிந்தழியும் மெழுகுவர்த்தி -- எரிந்த ழியவே உருவாக்கப் பட்டிருப்பது ஒரு மெழுகு வர்த்தி ! அந்த அழிவுக் கோலச் சந்தர்ப்…
ராம்ப்ரசாத் அடைமழைக்குப் பிறகு தேங்கி நிற்கும் மழை நீரில் தலை நனைக்கும் சிட்டுக்குருவிகளின் தலையுதறலில் தெரிக்கிறது ஒரு கவிதைக்கான உவமை... உன் குளியல்களில் நனைந்து தோட்டத்து கொடிகளில் காயும் துணிகளை நீ உதறுகையில் அவ்வுவமைகள்…
கலாசுரன்....ஒரு மனமுடைதலின் தாக்கத்திலிருந்து சொல்லத் தொடங்குகிறான் தொடத் தகாத நிழல்களோடும் இனம் புரியாத கவலைகளோடும் உள்புகும் ஒவ்வொரு வார்த்தைகளும் உருமாற்றங்கள் விரும்பாது அடிமனதில் நெளிகின்றன தோல்விகளுக்காக அல்ல விற்றிகளின் சோகங்களை சந்தித்தமைக்காக ... பலதரப்பு…
ஸ் ரீபன் காய்ந்துபோன ஒரு குவளைக்குள் விழும் ஒரு புதிய கண்ணீர்த்துளியின் சத்தமும் இலைகள் தேடி அலுத்துப்போன ஒரு ஆட்டுக்குட்டியின் விலகலும் ஒரு புதிய சோகத்தின் வரவை பறைசாற்ற போதுமானதாக இருக்கலாம் மரங்கள் பிடித்துக்கொண்ட…
அஜ்னபிe=mc2 சமவெளிகள் தாண்டிய மலைச்சரிவு நோக்கிப் புறப்பட்ட வைக்கோல் நிறத்து வண்ணத்துப்பூச்சியின் அலை கோட்டுப் பயணத்தில் சகநிகழ்வாய்க் குறுக்கிட்ட ஓடும் கடுகதி ரயிலின் திறந்த ஜன்னல் வழி நுழைந்து மறுபுறத்து ஜன்னல் வழி வெளியேறியதான…
எம்.ரிஷான் ஷெரீப் நடுத்தெருவில் விளையாடும் பூனைக்குட்டிகளைப் பார்த்திருக்கும் இரவொன்றின் பாடலை நான் கேட்டேன் மோதிச் செல்லக் கூடிய நகர்வன பற்றிய எந்தப் பதற்றமுமின்றி துள்ளுமவற்றைத் தாங்கிக் கூட விளையாடுகிறது சலனமற்ற தெரு யாருமற்ற வீட்டின்…
சேரல்வெளியில் நனையும் மழை ------------------- மழை வந்துவிட்டது போலிருக்கும் பொழுதின் முந்தைய கணங்களில் வீடு சேரும் முனைப்பிலிருக்கிறேன் மழை, மழை கோட், ரோஜா வர்ணக்குடை, மழைக்கதை பேசும் தோழி, எப்போதோ மறந்துவிட்டு நனைந்துபோன கொடியுலர்த்திய…
ரிஷி விசாரணைகள் 1 அப்படியொரு மூர்க்கத்தோடு என்னைத் தாக்குகிறாய். அது காலத்தின் கட்டாயம் என்று தத்துவமாக்குகிறாய். நீக்குப்போக்குத் தெரிந்து நடந்துகொள்வதெனில் நான் என்னை ஒரு கொலைகாரியாகப் புரிந்துகொண்டு நீ மூட்டும் தீக்கிரையாக்கிக்கொள்ள வேண்டும் இன்றைய…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "பைத்தியம் என்று சொல்லும் அளவுக்கு மீறி வெறி கொண்டவர் அவர். அவர் ஒரு பூரணவாதி (Idealist) ஆன போதிலும் அவரது…
எஸ்ஸார்சி மலை தோன்றும் குட்டச்செடியே வா சுரம் போக்கும் மூலிகை நீ செவியுற்றவர்கள் நின்னிடம் விரைகிறார்கள் மூன்றாவது விண்ணகத்தில்தான் அரச மரம் இருக்கிறது தேவர்கள் அங்கே குட்டமூலிகை பெற்றார்கள் விண்ணிலே தங்கக்கப்பலில் அமுத மலர்தரு…