திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010415_Issue

அரசியலும் சமூகமும்

திருடன்

பாரி பூபாலன் வெளியே சோவென்று பெய்யும் மழைச் சத்தம் காதில் தெளிவாய்க் கேட்டது. நேரத்தைப் பார்த்தால் அதிகாலை 4 மணி. விழிப்பு வந்துவிட்டது. இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமாய் புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தாலும், தூக்கம் வரவில்லை.…

வன்முறை பற்றிய கட்டமைக்காத கட்டுரை

சின்னக்கருப்பன் ஏப்ரல் 14ஆம் தேதியன்று மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் என்னும் எம்சிசி அமைப்பு சுமார் 14 மனிதர்களை புதிதாக உருவாக்கப்பட்ட ஜார்க்கெண்ட் மாநிலத்தில் கொன்றிருக்கிறது. இது காங்கிரஸ், பாஜக போன்ற அரசியல் கட்சிகளிலோ, அல்லது…

இந்த வாரம் இப்படி – ஏப்ரல் 15, 2001

மஞ்சுளா நவநீதன் *** தேர்தலோ தேர்தல் புதிய நீதிக் கட்சிக்கு ஐந்து இடங்கள். (ஜெயபாலன் கோட்பாட்டை உரசிப் பார்க்கலாம். ஏன் பெயரில் தமிழ் இல்லை ? முதலியார் கட்சி என்று ஏன் சொல்ல்க் கொள்வதில்லை.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

வன்முறை பற்றிய கட்டமைக்காத கட்டுரை

சின்னக்கருப்பன் ஏப்ரல் 14ஆம் தேதியன்று மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் என்னும் எம்சிசி அமைப்பு சுமார் 14 மனிதர்களை புதிதாக உருவாக்கப்பட்ட ஜார்க்கெண்ட் மாநிலத்தில் கொன்றிருக்கிறது. இது காங்கிரஸ், பாஜக போன்ற அரசியல் கட்சிகளிலோ, அல்லது…

இலக்கிய கட்டுரைகள்

தமிழோவியன் கவிதைகள் : விளிம்புநிலை மக்களின் அனுபவத்தெறிப்பு

யமுனா ராஜேந்திரன். அறியப்பட்ட தமிழ் இலக்கியத்தை மன்னராட்சி இலக்கியம் நிலப்பிரபுத்துவ இலக்கியம் மற்றும் சமகால இலக்கியமாக நடுத்தரவர்க்க இலக்கியம் என வரையறுக்கலாம். சமகாலத்தில்  நிறுவப்பட்ட உன்னத இலக்கியமாகக் கருதப்படுவது ஐரோப்பிய மத்தியதரவர்க்கத்தவரின் வாழ்நிலை நெருக்கடியையும்…

அன்புள்ள ஆசிாியருக்கு

ஜெயமோகன் அன்புள்ள ஆசிாியருக்கு கோ.ராஜாராம் எதிர்வினை கண்டேன். இலக்கிய விவாதங்களில் தன்னடக்கம் அவையடக்கம் அல்ல பிரச்சினை.மதிப்பீடுகளும் அதிலுள்ள நேர்மையும்தான்.தன்னடக்கம் முதலிய 'எளிமைகள் ' தமிழ் படைப்பாளிகளிடமிருந்தே எதிர்பார்க்கப்படுகின்றன.பிற சூழல்களில் அப்படி இல்லை.ஆண்டையை கண்டவுடன் அக்குளில்…

கதைகள்

வழி

எஸ் ராமகிருஷ்ணன் வக்கீல் குமாஸ்தா விருத்தாசலம்பிள்ளை என்றைக்கும் போல விடிகாலை ஐந்துமணிக்கு எழுந்து கொண்டார். நட்சத்திரங்கள் மறையாத வானம் ஜன்னலில் தெரிந்தது. சைக்கிளை அடுப்படி சந்தில் இருந்து வெளியே எடுத்துக் கொண்டு வந்தார். சோப்…

அடகு

காஞ்சனா தாமோதரன் செல்வி கொண்டு வந்த தவலைப் பானையைச் செல்லத்தாயம்மாள் அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தாள். சில இடங்களில் சப்பி நசுங்கியிருந்தது. ஒரு பக்கத்தில் 'மா.செ. ' என்று கொஞ்சம் கோணலாய் வெட்டியிருந்தது. விளிம்பு…

காசுக்காக அல்ல

அஸ்வகோஷ் எக்ஸ்பிரஸ் பஸ், ஸ்டாண்டில் வந்து நின்றது. 'ரிக்ஷா சார்.....ரிக்ஷா... ' 'சார் ரிக்ஷா.... ' 'ரிக்ஷா வேணுமா சார், ரிக்ஷா... ' தளத்தில் வந்து இறங்கும் விமானத்தைச் சுற்றி பெட்ரோல் வண்டிகளும், டிரக்குகளும்…

கலைகள்

முட்டை பஜ்ஜி

முட்டை --10 கடலை மாவு --150கிராம் அரிசிமாவு --25கிராம் காரத்தூள் --2டாஸ்பூன் சீரகத்தூள் --1/2டாஸ்பூன் பஜ்ஜிகலர் --தேவையானஅளவு சோடா உப்பு --2சிட்டிகை பொரிப்பதற்கு --எண்ணெய் முட்டைகளை வேக வைத்து, ஓட்டினை உரித்துக் கொள்ளவும். அகலப்…

நெத்திலி கருவாடு பொரியல்

நெத்திலி கருவாடு --200கிராம் மிளகாய்த்தூள் --3டாஸ்பூன் பூண்டு --8பற்கள் சிறிய வெங்காயம் --100கிராம் மஞ்சள் தூள் --1/4டாஸ்பூன் நெத்திலி கருவாடை தலை, வால் நீக்கி நீரில் ஊற வைத்து மண் போக மூன்று நான்கு…

கவிதைகள்

பார்த்துப் போ…

கோகுல கிருஷ்ணன் பார்வையிலே பூ வெச்சவுகபாதையில முள் வெப்பாக,பார்த்துப் போ பால்மகனே! உசிரு தேயஉழைச்சி வந்துஒரு நிமிஷம்ஓய்வெடுத்தா - உன்வேர்வையையும் வித்திருவாகவாசமுள்ள சந்தனமே! சத்தமாச் சொல்றதுதான்இங்கசத்தியமா ஆகிப்போகும்.சட்டம் நீதியெல்லாம்பணத்துக்கு சட்டையாகும். வீதிக்கொண்ணாசாதி வெச்சுரத்தத்தைக் கேப்பாக;வெளக்கு…

சிலுவையில் ஓர் சிவப்புப் புறா

சேவியர் என்ன செய்வது ?இங்கே,அர்த்தங்களைவிடஅர்த்தப்படுத்தப் பட்டவை தான் அதிகமாய் விலை போகின்றன. இரவல் கண்ணீரை கண்களுக்கு வழங்கிமரச் சிலுவைமுன் மண்டியிட்டுக் கிடக்கும்,மதக்கூட்டம்மதிப்பிழந்த மதிப்பீடுகளை மனசுக்குள் உயிர்ப்பித்துக் கொண்டு. எனக்குப் புனிதநூல்கள் பிடிக்கும்கடவுளர்களையும் பிடிக்கும்அதற்குப் பிறகு…

நகைச்சுவை

இலக்கியப் புத்தாண்டுப் பலன்.

பாரதிராமன். இவ்வாண்டு தமிழ் இலக்கிய தேவதை ஸ்திாீ புருஷ ரூபமாய் இரண்டு முகமும் மூன்று கண்ணும், நான்கு வாயும் ,பொன்னிற தந்தமும், நீண்ட நாக்கும், தொங்குகிற புருவமும், நீண்ட காதுகளும், நான்கு கைகளும், இரண்டு…