கோகுல கிருஷ்ணன். பட்டாம்பூச்சியாய் வாழ்வதில் பயன் என்ன இருக்கிறது.. தலை சாய்த்துத் துயில்கொள்ள தாயின் மடியுண்டா தவழ்ந்து விளையாட தந்தையின் மார்புண்டா மதிப்பெண்ணால் மதியளக்கும் கல்வியுண்டா சிாித்துக் குலாவி சிந்தை மகிழ நண்பர்களுண்டா இதயம்…
ஆங்கில மூலம்: யாரோ - தமிழில்: வெ. அனந்த நாராயணன் அது ஒரு அற்புதமான கனவு தன்னந்தனியனாய் அக் கடற்கரை மணலில் வெகு தூரம் நடந்த பின் திரும்பிப் பார்க்கிறேன் எனது பாதச் சுவடுகள்…
ஜனனிபாலா புருஷனை அண்ணாவிற்கு நிகராய் ஆக்க முயற்சிக்கும் தங்கைகளுக்கும் அப்பாவே அகிலத்தில் அசைக்கமுடியாதவரென்று பூஜிக்கும் குமாரிகளுக்கும் படித்து வேலைக்குச் சென்று சாம்ராஜ்யம் படைக்கும் புதுமைப்பெண்களுக்கும் வீட்டில் சுதந்திரமென்றும், 'தன் ' நேரமென்றும் வேலைக்குச் செல்லா…
சேவியர். ஏதேனும் வேண்டும் என்றால் என் கரம் கோர்த்து புருவங்களைப் பிதுக்கி கண்களால் கேட்பாய்... உன் உதட்டில் பிரமிப்பின் புன்னகையைப் பிடித்து வைக்க எனக்குப் பிடிக்காததையும் வாங்கித்தருவேன்... யாருமே இல்லாத மாலைப்பொழுதுகளில் சீண்டாதீர்கள் என்று…
வந்தியத்தேவன் உன்னை நினைக்கையிலே கவியருவி கொட்டுதடி, கற்பனைக்கு எட்டாத கவிதை சொல்லத் தோணுதடி. சித்திரதில் எழுதாத ஓவியப் பாவையே, உனக்கு உவமை சொல்ல உல்கில் யாரும் இல்லையே. வஞ்சப் புகழ்ச்சி இல்லை வார்த்தை விளையாட்டில்லை,…
இரமேஷ் குமார். இரா எனக்குள் நித்தம் நிகழ்ந்து கொண்டிருக்கும் யுத்தம் - அதில் மரணங்களும், பிறப்புக்களும் ஏராளம். எனையீன்ற அன்னைக்கு என்னை இன்னமும் ஒரு குழந்தையாய்க் காணும் பரந்த இதயம்! அதில் விரவியுள்ள உண்மை…
தி. கோபாலகிருஷ்ணன் வாசலுக்கு வந்தபோது மின்விளக்கு ஒளிர்வில் நல்வரவு வாசகம் இருந்தது வழக்கமாய் மனம் நிறைய கண் நிறைய வாய் நிறைய அழைக்கும் 'வா வா ' இல்லை நிலைப்படித் தோரணங்கள் 'வா வா…
ருத்ரா கதவைத் திறந்துகொண்டு வாயேன். பக்கத்தில் வந்து உட்கார். வார்த்தைகளுக்குள் சுருண்டு கொண்டு விடாதே. கிணற்றுக்குள்ளிருந்து பேசுகிறாய். தவளைகளின் சள சளப்புகளில் உனக்கு எழுபத்திரெண்டு மேளகர்த்தாக்கள். உன் சிலுவைகளுக்கு அடுத்தவன் முதுகை தயார் செய்வதற்கு…
பசுபதி பூஜ்ஜியம் ஆனதே புல்லார் மனவீரம் ! பூஜ்ஜியர் ஆனாரே தீயுடன் போர்புரிந்தோர் ! பூஜ்ஜியம் ஆகாதோ பூவுலகில் வன்முறை ? 'பூஜ்யநிலம் ' சொல்பொருளை எண்ணு. **** பூஜ்யநிலம் = Ground Zero;…