திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ருத்ரா

Total Contribution: 95 Articles

ருத்ரா

முடிவுகள் எனும் ஆரம்பங்கள்!

ருத்ரா 10/5/2011 தேர் ஓடிய தடம் ...... உற்று உற்று பார்க்கிறோம் இந்த தடத்தை . ஏதோ ஒரு "ஆணை" ஆனை போல‌ ஓடி ஓடி ச‌ர்க்க‌ஸ்…

போதைப்ப‌ழ‌ங்க‌ள் உண்ணுப‌வ‌ர்க‌ளின் தீவு

ருத்ரா (டென்னிஸ‌னின் இந்த‌ அற்புத‌க்க‌விதை கிரேக்க‌ ம‌காக்க‌விஞ‌ன் "ஹோம‌ர்" எழுதிய‌ "ஓடிஸ்ஸி"என்ற‌ காவிய‌த்தின் ஒரு துளியை அழகின் க‌ட‌லாய் கொந்த‌ளிக்க‌வைத்துள்ள‌து. ஓடிஸிய‌ஸ் ஒரு மாவீர‌ன்.அர‌ச‌ன்."ட்ராய்"யுத்த‌த்தில் அவ‌ன‌து யுத்த‌…

ஆயிரம் நிலவே வா ! (கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஒரு பாராட்டுக்கவிதை)

ருத்ரா(கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஒரு பாராட்டுக்கவிதை) ஆயிரம் பாடல்களே! ஒரு ஆயிரம் நிலவாய் வா! என்று அந்த வானத்தையே தன் ஜிப்பாப் பையில் வைத்துக்கொண்டு ஆணையிட்ட‌ வைரமுத்துக்கவிஞனே…

திருவள்ளுவர் தீட்டிய கத்தி

ருத்ரா ======================================= கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு என்று எல்லோரும் ஒத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் வள்ளுவர் கத்தியை தீட்டிக்காட்டி புத்தியை தீட்டும் இந்தக்குறள் உயரிய சிந்தனைகள் உதிர்க்கும் குற‌ள்…

வெண்குருகு ஆற்றுப்ப‌டை

ருத்ரா குருகின் வருகை ================= போர்த்த கையுள் புள் இமிழ்த்தன்ன‌ பாசிலை மூடிய பல்மலை அடுக்கத்து ப‌னிநீர் இழித‌ரும் குழையொலி கேட்டு அக‌த்திய‌ வாடை உயிருள் ஊர்த்து…

ஏக்கத்தின் நீளம் 2010

ருத்ரா புத்தாண்டு என்பது இன்னும் ஒரு ஏக்கம் தான். இப்போதைக்கு இதன் நீளம் 2010 ! அது மைல்களா? ஒளியாண்டுகளா? அங்கே "ந‌ண்டு நெபுலா"க்கள் குழி பறித்துக்கொண்டிருக்கட்டும்.…

“கரப்பான் பூச்சி பிரபஞ்சம்” (cosma…a cocoon of cockroch)

ருத்ரா.இ.பரமசிவன். ஒரு நூலை நேர்கோடு போல‌ இழுத்துக்க‌ட்டியிருப்ப‌தாக‌ வைத்துக்கொள்ளுங்க‌ள்.ஈக்குளிடிய‌ன் வ‌டிவ‌ க‌ணித‌ப்ப‌டி அது நேர்கோடு தான் ச‌ந்தேக‌மில்லை.ஆனால் அதை ஒரு நுண்ணோக்கியில் வைத்துப் பாருங்க‌ள்.அப்போது நீரின் வெள்ள‌த்தைப்போல்…

அந்த ஏழுகுண்டுகள்…..(1)

ருத்ரா "போர் வேண்டாம்" என்ற‌ புண்ணியர் பிறந்த இடம் "போர்"பந்தர்! அரபிக்கடலின் அலைகள் வருடும் அந்த ஆனைகளின் நாட்டிலிருந்து (குஜராத் என்றால் அது தானே அர்த்தம்) நோஞ்சானாய்…

ஒரு கிண்ண‌த்தை ஏந்துகிறேன்…(1)

ருத்ராஜான் கீட்ஸ் இந்தப்பெயரை ஒலிக்கும் உதடுகளே கவிதைகள் ஆகிவிடும். இருபத்தாறு வயதுக்குள்ளேயே(1795..1825) க‌விதையின் காட்டாறுக‌ளையெல்லாம் த‌ட‌ம்புர‌ட்டிக்கொண்டு வ‌ந்து அழ‌கு காதல் உண‌ர்ச்சி எனும் தேனாறுக‌ளையெல்லாம் குடித்து தீர்த்துவிட்டு…

“மும்பை மண்ணே வணக்கம்!”‍‍‍….

ருத்ரா அந்த கொடூர நாள்! மறக்கமுடியுமா அதை? தாஜ் ஒட்ட‌ல் தீக்குளித்த‌து ஏன்? கொலைப்ப‌சி எடுத்த‌ கும்பல் ப‌சியாற "தாஜ் ஓட்ட‌லுக்கு" வ‌ந்த‌தால் தான். சிக்கன் வறுத்த…