திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20091211_Issue

அரசியலும் சமூகமும்

நினைவுகளின் தடத்தில் – (40)

வெங்கட் சாமிநாதன்விடுதலை பத்திரிகை அந்நாட்களில் அடிக்கடி வெளியிடும் ஒரு நீண்ட பட்டியல், அது கால் பக்கத்திற்கும் அரைப்பக்கத்திற்கும் இடையிலான அளவினதாக இருக்கும், அந்தப் பட்டியலும் அது பற்றிய விவரங்களும். தமிழ் நாடு அரசின் ஏதோ…

விலையேற்றம் கட்டுப்படுமா?

நேசமுடன் வெங்கடேஷ்சென்ற வாரம் ஏதோ ஒரு நாள், தி.நகர் உஸ்மான் சாலை வழியாக போய்கொண்டு இருந்தேன். மாலை நேரம். பசி. முருகன் இட்லி கடை கண்ணில் தென்பட, உள்ளே போனேன். ஒரு உள்ளங்கை அளவு…

வார்த்தை டிசம்பர் 2009 இதழில்…

பி கே சிவகுமார் சீனத்தராய் விடுவாரோ! - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் ஏரியின் அமைதி - பாவண்ணன் நேர் நீட்சி - உமா மகேஸ்வரி காலனியத்தின் குழந்தைகள்: ஆங்கிலோ இந்திய சமூகம் -…

இருளில்

அ.முத்துலிங்கம்எனக்கு பல நாட்களாக ஒரு சந்தேகம் இருந்தது. பார்வையற்றவர்களுக்கு கனவு வருமா? அது எப்படிப்பட்ட கனவாக இருக்கும்? கனடா வந்து பிரபா என்ற நண்பர் பழக்கமான சில நாட்களிலேயே அவரிடம் இந்தக் கேள்வியை கேட்டேன்.…

(மலேசியா) தமிழ்க்கல்வியின் அடிமடியில் கைவைக்கும் அரசின் புதிய திருத்தம்

கோ.புண்ணியவான் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவில் தமிழ்க்கல்வி மிகுந்த சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. அதன் நீட்சியாக இன்றைக்கும் வேறொரு வடிவமெடித்து தமிழ்க்கல்வியின் நிலைப்பாட்டை அச்சுருத்தி வருகிறது. மலேசியக் கல்விச்சான்றிதழ் (spm) சோதனையில் 2010 முதல்…

அறிவிப்புகள்

அன்புள்ள திண்ணை யர்க்கு

எஸஸார்சிஅன்புள்ள திண்ணை யர்க்கு என் வணக்கங்கள். பாவண்ணனை வார்த்தை முகப்பில் பார்த்ததும் மகிழ்ந்தேன். திண்ணை பாவண்ணனை உச்சத்தில் வைத்தது கண்டு எனக்குப் பெருமகிழ்வு. பாவண்ணனின் உள்ளத்தைச் சற்றேனும் உணர்ந்ததாய் எண்ணும் எனக்குப் பாவண்ணனின் சாகித்ய…

அமீரகத் தமிழ் மன்றத்தின் `குடும்ப சங்கமம்`

JAZEELAபரபரப்பான துபாயின் இயந்திர வாழ்க்கைக்கு நடுவில் வழக்கமான வெள்ளிக்கிழமை விடுமுறையை கேளிக்கைகள் நிறைந்த குடும்ப சங்கமமாக அமீரகத் தமிழ் மன்றம் கொண்டாடி மகிழ்ந்தது. சார்ஜா தேசியப் பூங்காவில் வைத்து நடைபெற்ற இந்த குடும்பங்களின் சங்கம…

மணல் வீடு சிற்றிதழ் மக்கள் கலை இலக்கிய விழாவிற்கான அழைப்பிதழ்

மு. ஹரிகிருஷ்ணன் அன்பு நண்பர்களுக்கு வணக்கம், இந்த வருட மக்கள் கலை இலக்கிய விழாவிற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன், தாங்கள் மற்றும் தங்கள் நண்பர்கள் அனைவரும் விழாவில் பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன், நன்றி…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அணு ஆயுதப் போரில் நேரும் அகோர விளைவுகள்.(கட்டுரை: 1)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதுகள் அற்றுப் போக, விதைகளும் பழுதாக ஹிரோஷிமா நகரைத் தாக்கி நரக மாக்கி நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு…

இலக்கிய கட்டுரைகள்

மாறும் மனச்சித்திரங்கள்

நேசமுடன் வெங்கடேஷ்உரையாசிரியர் நிறைய பேர்கள் இருந்திருக்கிறார்கள். அதுவும் திருக்குறளுக்கு உரை எழுதுகிறேன் என்று பலர் முயன்று இருக்கிறார்கள். ஒரு மூலநூலுக்கு எப்படி இத்தனை பேர்கள் உரையெழுத முடியும் என்று யோசித்திருக்கிறேன். ஒவ்வொருத்தருடைய பார்வை, கோணம்,…

திவாகரின் “எஸ்.எம்.எஸ்.எம்டன்” தமிழ்ப் புதினத்தின் களங்களை விரிவு படுத்தும் புதிய வரவு.

ரெ.கார்த்திகேசுதமிழில் வரலாற்றுப் புதினங்கள் என்று சொன்னால் அவை சோழர் காலத்திலும் பல்லவர் காலத்திலும் முடங்கிக் கிடந்த காலம் ஒன்று உண்டு. கல்கி, சாண்டில்யன், அரு.ராமநாதன் போன்றோர் இந்தப் போக்கை ஆரம்பித்து வைத்தனர். அற்புதமான புதினங்களையும்…

பாவண்ணனின் ‘துங்கபத்திரை’ கட்டுரைகள்.

வே.சபாநாயகம் பாவண்ணன் லா.ச.ராவைப் போல ஒரு அழகு உபாசகர். 'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்று பாரதிதாசன் சொன்னது போல அவருக்கு எங்கெங்கும் அழகே தென்படுகிறது. வீட்டை விட்டு வெளியே கிளம்பினால் அவரது கண்களில் தென்படுபவை…

சுற்றுச்சூழலைக் காக்கும் புதுக்கவிதைகளைப் பற்றிய ஓர் ஆய்வு நூல்.

மு. பழனியப்பன்.ஒவ்வொரு படைப்பும் தன் காலச் சமுகச் சூழலை உளப்படுத்தியே வெளிப்படுகின்றது. படைப்பிலக்கியங்கள் தன் காலத்தின் இலக்கியப் பதிவாக விளங்குவதற்கு இந்தப் பண்பே தலையாய காரணமாக அமைகின்றது. ஒருவரிப் படைப்பானாலும், அல்லது அதைத்தாண்டிச் சிலவரிகள்…

கதைகள்

ஞானோதயம்

ஜோதிர்லதா கிரிஜா1. அழைப்புமணி ஒலி கேட்டு வாசலுக்குச் சென்று கதவு திறந்த சாந்தா பக்கத்து வீட்டு அம்மாளைப் பார்த்ததும் புன்னகை காட்டி, “அட! அதிசயமாயிருக்கே! வாங்க, வாங்க. உள்ளே வாங்க,” என்று உபசரித்தபடி உள்ளே…

ஞானோதயம் (நிறைவு பகுதி)

ஜோதிர்லதா கிரிஜா3. கிராமத்துக்குத் திரும்பிய ரத்தினத்துக்கு ஏமாற்றமாகத்தான் இருந்தது. சாந்தியின் புன்னகை தவழும் முகமும், அவனது கறுப்பை வெறுக்காமல், அவனது நல்ல உள்ளத்தை உள்ளுணர்வாய்ப் புரிந்து கொண்டு அதன் பொருட்டு அவன்பால் ஈர்க்கப்பட்ட அவளது…

புதுப் பெண்சாதி

அ.முத்துலிங்கம்கொழும்பிலே ரயில் ஏறும்போது பத்மலோசனிக்கு தன்னுடைய பெயர் இனிமேல் பயன்படாது என்பது தெரியாது. அவள் கணவனைத் தேடினாள். அவன் மும்முரமாக இரண்டு பெரிய பெட்டிகளையும் அவனுடைய வயதிலும் பார்க்க கூடிய வயதான ஒரு சூட்கேசையும்…

மழைப்பேறு

ரொமேஷ் குணசேகர (ஸ்ரீ லங்கா) ஆங்கிலமூலத்தில் இருந்து தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்''மணல்பூமி இது, நமக்கு விளைச்சலுக்குத் தோதான இடம் இதுதான்!'' தலையைத் தூக்கியபோது சூரியப் பிரகாசத்தில் கண் கூச கையால் கண்ணுக்கு மேல் மறைப்பு…

வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா…(நகைச் சுவை சிறுகதை)

சரண்ஒவ்வொரு ஏரியாவிலும் மகிழ்ச்சியாக வாழ்பவர்களைப் பார்த்து வயிற்றெரிச்சல் படுவதற்கென்றே சிலர் பிறவி எடுத்திருப்பார்கள். ஆனால் வயிற்றெரிச்சல் வாஞ்சிநாதன் அப்படிப்பட்ட ஆள் இல்லை. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மட்டுல்ல... இப்போது கூட வாஞ்சிநாதன்,…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -1

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"புன்னகை புரி மெக்கில்லஸ் ! சூரியன் மீண்டும் உதிப்பான் ! ஆனால் நானதைக் காண…

முள்பாதை 9

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com குளியல் முடிந்த பிறகு நானும் ராஜேஸ்வரியும் கட்டில் மீது அமர்ந்து கொண்டு ஊர்கதைகளை பேசிக் கொண்டிருந்தோம். "தட்டு போட்டு விட்டேன். சாப்பிட…

கவிதைகள்

வேத வனம் விருட்சம் 63

எஸ்ஸார்சி யான் புரூரவ முனி நீயோ அழகிய ஊர்வசி புகழுக்காய் அம்புவிறதூணி வசமிருந்து ஒர் அம்பெடுத்து வீசும் ஆற்றலுமிழ்ந்தேன் வீரமும் தீரமும் விலகிப்போயின புரூரவரனே கேள் ஊர்வசி பேசுகிறேன் தினம் மும்முறை என்னைத் தழுவியவன்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-2 மதுக்குடி அங்காடி (The Tavern)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாமதுக்குடி அங்காடி ஒயின் உள்ளது பெரிய அண்டாவில் ! ஆயினும் கிண்ணங்கள் இல்லை ! அவ்வித மாயின் சரி ! உடம்பு…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மழை பாடும் கீதம் >> கவிதை -21 பாகம் -1

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"வாழ்க்கை நதியின் முடிவில் அழகுத்துவத்தின் தெய்வீகத் தளத்தில் மனிதர் ஆக்கிய சிறைக் கூண்டு விதிகளில் நான் மாட்டிக் கொண்டேன். கடவுள் அளித்த…

அனுகூலம்

செல்வராஜ் ஜெகதீசன் ஆறேழு பேர் நிறைந்த சந்திப்பொன்றில் அதைப் பற்றி நீயும் பேசவில்லை நானும் கேட்கவில்லை இருவர் மட்டுமே அறிந்த விஷயமென்று இருப்பதில் உண்டு இப்படி ஓர் அனுகூலம். o

எல்லைக் கோட்டை தாண்டிச் சென்ற தலை

ஹெச்.ஜி.ரசூல் இந்த ஆட்டத்தை எதிரிகள் தந்திரமாகவும் வஞ்சனையோடும் ஆடினார்கள். சூழ நின்று மாறி மாறி தாக்கினார்கள். தாகித்தபோதும் மூச்சிறைக்க களைத்தபோதும் ஓய்வெதுவும் தராமல் ஆட்டம் தொடர்ந்தது. நடுவர்களாய் நின்றவர்கள் எதிரிகளோடு கால் கோர்த்துக் கொண்டு…

மொட்டை மாடி இரவுகள்

நேசமுடன் வெங்கடேஷ்சென்னை மாநகரில் வளர்ந்தவர்களுக்கு தஞ்சம் புக இரண்டு இடங்கள் உண்டு. ஒன்று மெரினா கடற்கரை, இன்னொன்று, வீட்டின் மொட்டை மாடி. நான் செளகார்பேட்டையில் வளர்ந்தவன். விசாலமான மொட்டை மாடிகள் கொண்ட வீடுகள். ஒவ்வொரு…

நானும் கொஞ்சம் குப்பை சேர்க்கிறேன்

துவாரகன்இப்போ நானும் கொஞ்சம் குப்பை சேர்க்கத் தொடங்கி விட்டேன். யார் யாரோ கொட்டி வைத்தவற்றையெல்லாம் பத்திரமாகப் பொறுக்கி எடுத்துக் கொள்கிறேன். நந்தவனச் சோலைகளிலும் பிரசங்க மேடைகளிலும் திருவிழாக்களிலும் நான் சேகரித்த குப்பைகளை சட்டைப் பைகளுக்குள்…

பெயர் மறக்கடிக்கபட்ட பின்னிரவு

எம். பொன்ராஜ்உள்ளிறக்கிய பிரிவு ஒன்று மூச்சை முட்டச் செய்யும் நினைவுகளின் இறுக்கம் மேலும் குரல்வளை நெறிக்கும் உணர்வுகள் தன் பிடி இறுக்கி உள்ளம் இரணம் கக்கும் எரியும் என் பிணத்தின் வாசம் நாசி துளைக்கும்…

நீராலான உலகு

வே.பிச்சுமணிஆறால் பனி உருகி ஆறாகி கடல் பெருகி ஆறாகி நிலம் புகுந்து ஆறோடு ஒன்றை அழித்து ஆற்று நீராலான உலகு வே.பிச்சுமணி

பொங்குநுரை

முத்துசாமி பழனியப்பன் ஓடும் நீருக்கும் தேயும் பாறைக்கும் பிறந்த நுரை தன் வெண்பற் காட்டிச் சிரிக்கிறது - காற்றில் பறக்கிறது! கண்களுக்குப் புலப்படும் அவ்வெண்ணிறப் பந்து கைகள் தீண்டியதும் காட்சிப்பிழை ஆகிறது! சிறகுகளின்றியும் பறக்கும்…