திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

முனைவர் மு. பழனியப்பன்

Total Contribution: 96 Articles

முனைவர் மு. பழனியப்பன்

செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி

முனைவர் மு. பழனியப்பன் தமிழ் மொழி தமிழர்களுக்கான உயிர், உடல், இனம் சார்ந்த அடையாளம். தமிழ்மொழியின் உயர்வு, வளர்ச்சி, அதன் வளமை அத்தனைக்கும் அம்மொழி வாயிலாகப் படைக்கப்பெற்ற,…

செம்மொழித் தமிழின் பொதுமை

முனைவர் மு. பழனியப்பன் தமிழ் நிலத்தில் பேசக்கூடிய மொழி தமிழ் என்றாலும் அத்தமிழ்மொழி உலகப் பொதுமை நோக்கிய பல செய்திகளைக் கொண்டு விளங்குகின்றது. மக்கள் அனைவரும் ஓர்…

செம்மொழிக் கணினிக் களஞ்சியம் உருவாக்கலும் அதன் பகுப்புகளும்

முனைவர் மு. பழனியப்பன் முனைவர் மு. பழனியப்பன் தமிழ்ப் பேராசிரியர் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(த), புதுக்கோட்டை செம்மொழி இலக்கியங்கள் என்ற ஒரு தொகுப்பு தற்போது தமிழ்…

செம்மொழித் தமிழின் தனித்தன்மை

முனைவர் மு. பழனியப்பன் தமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்திய அளவில்…

திருக்குறளின் செம்மொழிக் கூறுகள்

முனைவர் மு. பழனியப்பன், முனைவர் மு. பழனியப்பன், உதவிப் பேராசிரியர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை தமிழிற்கான செம்மொழித் தகுதி கிடைத்தற்கு முக்கிய காரணமாக அமைந்தன இலக்கியங்கள்…

ஐந்திணை ஐம்பதும், எழுபதும்

முனைவர் மு. பழனியப்பன் சங்கம் மருவிய காலத்து நூல்களில் திணைமாலை நூற்றைம்பது ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, கைந்நிலை, கார் நாற்பது ஆகிய நூல்கள்…

செம்மொழி இலக்கியங்களில் கடல் சூறாவளியும், கடலழிவில் இருந்து மீளுதலும் ஆன குறிப்புகள்

முனைவர் மு. பழனியப்பன்முனைவர் மு. பழனியப்பன், பேருரையாளர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை செம்மொழி இலக்கியங்களில் கடலும் கடல் சார்ந்த இடமுமான நெய்தல் திணை பற்றிய பாடல்கள்…

தமிழின் செம்மொழித் தகுதிகள்

முனைவர் மு. பழனியப்பன் முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர்> மா. மன்னர் கல்லூரி>புதுக்கோட்டை செம்மொழி என்ற நிலையில் ஒரு மொழி ஏற்கப்பட வேண்டுமானால் அதற்கென்று சில தகுதிப்பாடுகள்…

ஞான வாழ்வு நல்கும் சச்சிதானந்த சற்குவருவின் பெருவழிப்பாதை

முனைவர் மு. பழனியப்பன்மனித வாழ்வு புதிரானது. மனித வாழ்வில் நெருக்கடிகளும், நோவுகளும், துன்பங்களும், துயரங்களும் சுழன்றடித்திட அதில் திக்கு திசை தெரியாமல் கலங்கி நிற்கையில் கவலைகளே எஞ்சி…

சமச்சீர் கல்வியும், ஆறாம் வகுப்புத் தமிழ்ப் பாடப் புத்தகமும்

முனைவர் மு. பழனியப்பன் முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர் மா. மன்னர் கல்லூரி புதுக்கோட்டை தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் பல புதிய பணிகளைத் தற்போது தொடங்கி வருகிறது.…