அனந்த் .... அந்திமாலைப் போதிலே .... அழகிஎன்றன் காதிலே வந்துசொன்னாள் வாலிபத்தின் சேதியை -அதில் மறந்துவிட்டேன் நான்பிறந்த தேதியை! ... ஆரவளோ வான்மகள் ... அறிந்திலேன்அப் பூநிகர் நாரிமணம் தொட்டதென்றன் நாசியை - உடன்…
மாலதி நேற்று தான் மரித்துப் போனேன் நான். இறப்பின் மிச்சங்களைத் தேடி நேற்றைய நாள் கழிந்து போயிற்று. அவை கொலையின் மிச்சங்களும் என்பதால். உயிர்த்திருக்க ஆசையில்லாமல் யாருமில்லை. மரித்த இரவின் நாழிகைகளில் உணர்வின் உடலுள்…
கவிமாமணி டாக்டர் சவகர்லால் கலத்திலே சோறு நெய்வழியப் பிசைந்தது; உளத்திலே பாசம் உயிர்வழியக் கலந்தது; .நடைவந்த குழந்தைக்கு நெய்யன்னம் ஊட்டத் . தடைப்படா வாஞ்சையொடு தாயின் முயற்சி! நடைபயிலும் சிறுகிளி தன்சிறு கால்களை இடைப்பட…
மீ.வசந்த்,டென்மார்க் ஓரு சில வரிகளோடு நிறைந்து கிடக்கின்றன முற்றுப்பெறாத கவிதைகள். சந்தோஷத்தில் தெறித்த சிரிப்புச் சிதறல்கள் துக்கத்தில் பதிந்த கண்ணீர் சுவடுகள், வெடிக்க காத்திருக்கும் உள்மனதின் அழுத்தங்கள், ஹார்மோன்கள் துரத்திய காதல் விசாரிப்புகள், உறங்காமல்…
பத்மநாதன் குறைந்தது அறுபது வருசம் சமைத்திருப்பாள்... இருபது வருசம் வெற்றிலை இடித்தும் மென்றிறுப்பாள்...இருந்தும் அவ்வப்போது அருகில் அமர்த்தி வெற்றிலை இடிச்சித்தா வெங்காயம் உறிச்சித்தாவென தொந்தரவு செய்வாள்.... என்னடா தொல்லையிது என்றெண்ணி உதவிடும் வேளையில் கண்களால்…
புகாரி தாகத்தைக் கொண்டுவிட்டுத் தண்ணீரைக் கண்டோமா தண்ணீரைக் கண்டுவிட்டுத் தாகத்தைக் கொண்டோமா கடலோடும் நதியோடும் மழையோடும் அருவியோடும் சலிப்பின்றி விழிபேச அலுப்பேனோ வருவதில்லையே சுற்றுகின்ற உலகமிதில் சூழ்ந்ததெலாம் தண்ணீரே சூரியனும் விழுங்கிடாமல் காப்பதுவும் தண்ணீரே…
பவளமணி பிரகாசம் ஒன்றும் ஒன்றும் இரண்டென்பது பாலபாட கணக்கு, ஒன்றும் ஒன்றும் மூன்றாவது வாழ்க்கைப் பாட கணக்கு, தமிழை அலங்கரிக்கும் அணிகலன்களின் கணக்கு இரண்டும், நாலும் அடங்கும் பதினெண்கீழ்கணக்கு, பூஜ்யமும், ஒன்றும் மட்டுமே மின்னணு…
வை.ஈ.மணி வியப்பு ஊட்டும் வலிமை பெற்று இயற்கை ஒட்டி வாழும் விலங்கும் பறவை மற்றும் பூச்சிகள் யாவும் அறிவைப் பெற்ற மனிதன் நாணச் செய்திடும் அரிய சாதனை காணின் மெய்யெனத் தோன்றும் மானிடன் கீழ்மை…
நெப்போலியன், சிங்கப்பூர் ரகசியத் துளைகளின் செவுள்களை விரித்தபடி சலம்பும் மீன்கள்... குறிக் கொக்கிகளில் இரைக் கவுச்சியுடன் எகத்தாளமிடும் தூண்டில்கள்... கசங்கி நனைந்து படிகத் திரைமுன் கசிகிறாள் பள்ளிச்சிறுமி ! விரகம் தணிகிறான் விளைந்த கிழவன்…
கவிநயா நில், நில், கொஞ்சம் பொறு எங்கே ஓடுகிறாய் ? என்னால் முடியவில்லை என்றது மனசு சற்றே நின்று உற்றுப் பார்த்தேன் சுவாசம் ஒன்றை இழுத்து விட்டேன் ஆடி காட்டிய உருவத்தில் சிரமப்பட்டு என்னைத்…