August 10, 2006
செங்காளி கடந்த வினாடி கிடைக்காது திரும்பவும் இந்த வினாடி இமைக்குமுன் மறைந்திடும் அடுத்த வினாடியோ அடர்ந்த இருட்டு என்ன நடக்குமென எவரும் அறியார் மூச்சு நின்றுநான் மறைந்தும்…
September 30, 2005
செங்காளி கிரிக்கெட்டாம் கிரிக்கெட்டாம் இந்திய அணியின் கிரிக்கெட்டாம் கடைசி ஆட்டத்தை எப்பொழுதும் கோட்டைவிடுவோர் கிரிக்கெட்டம் பொறுப்பற்ற இந்தவணிக்குப் பல்லற்ற சிங்கம் தலைவனாம் அறையில் நடப்பதை எல்லாம் அம்பலத்தில்…
August 26, 2005
செங்காளி வரப்புமேலே நடந்துசெல்லும் அழகியைப் பார்த்து அவன் கேட்கின்றான், கூடைதூக்கிப் போறவளே கூடையிலே இருப்பதென்ன அப்பனுக்குக் கம்பஞ்சோறு ஆக்கிப்போறேன் மச்சானே ஆசையாயிருக் கென்கண்ணே அதிலெகொஞ்சம் கரைச்சுக்குடேன் அப்படிநான்…
April 15, 2004
செங்காளி நல்லதே செய்திடுவீர்.. செய்வதை யாரும் பார்க்கவில்லை என்றெண்ணி செய்யக் கூடாதொன்றைச் செய்திடல் தகுமோ என்னசெய் திடினும்நாம் எங்குமதைச் செய்திடினும் நன்றாகப் பார்த்திடும் நாயகன் உள்ளானே !…
April 8, 2004
செங்காளி கனவின்றி தூங்கிக் காலையில் எழுந்தேன் எனக்கிலை நோயேதும் என்பதை உணர்ந்தேன் நோயினால் வருந்துவோர் நாட்டிலே நிறைய இருக்கின்றார் என்பதென் இதயத்தைத் தாக்கிட நற்பேறு பெற்றவன் நானென்று…
April 1, 2004
செங்காளி கணவனை இழந்துவிட்ட களிமேடு காளியம்மாள் மனமொடிந்து போனாலும் மாடாய் உழைத்திட்டாள். இரண்டுகாணி நிலம்தான் இருந்ததென் றாலுமதைத் திரண்டு விளைகின்ற தோட்டமாய் க்கிவிட்டாள். அருமைமகன் பொன்னனையும் அன்போடு…
March 25, 2004
செங்காளி அன்பான நண்பன்தன் அருமைமகள் திருமணத்திற்கு கண்டிப்பாய் வரும்படி கட்டளை இட்டுவிட நண்பனை முதன்முதலாய் நான்பார்த்த நிகழ்ச்சிதானே என்மனத் திரையினிலே எழிலாய்த் தோன்றியதே. முப்பது ஆண்டுகட்கு முன்னால்…
March 18, 2004
செங்காளி நான் இந்தப் புதிய நிறுவனத்தில் சேர்ந்து மூன்று மாதங்களாகிவிட்டன. பல ஆண்டுகளாக இயங்கிவரும் இந்த நிறுவனம், கடந்த சில வருடங்களாக மேல் நாட்டு முதலீட்டினால் விரிவடைந்து…
March 11, 2004
செங்காளி அன்றொருநாள் மாலையிலே அண்ணா சாலையிலே நண்பர்தனைக் கண்டுவிட்டு நான்வந்த வேளையிலே சற்றேனும் இளைப்பாற சரியான இடம்தேடி சிற்றுண்டிச் சாலைநோக்கிச் செல்லும் போதினிலே அருகில் யாரோவெனை அழைத்தகுரல்…
March 11, 2004
செங்காளி ஊரே அதிசயிக்கும்படி அவள் அப்படிப் பாடுபட்டாள். கணவனை இழந்துவிட்ட அவள் தன் மகனைப் படிக்கவைத்து நல்ல நிலைக்குக் கொண்டுவரவெண்டுமென்று அயராது உழைத்தாள். சிறிதளவு நிலந்தான் இருந்தது…