ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸன் ஏர் பஸ் ஸ்லோவா தாமம் ஏர்போர்ட் வந்து நின்றது. எஸ் க்யூஸ் மீ சார். வி ஆர் ஜஸ்ட் லெண்டடு இன் தாமம் ஏர்போர்ட் என தோளில் தட்டி பள்ளி யொழுப்பிள்ளாள்,…
புவனா கோவிந்த் "ஐ… டாடி டாடி...டாடி வந்தாச்சு" என ஓடி வந்த செல்ல மகளை அள்ளி அணைத்தான் சிவா "நேஹா குட்டி என்ன பண்ணின இன்னிக்கி?" "ஒரே போர் டாடி... மம்மி நைநைனு ஒரே…
தேனம்மை லஷ்மணன்************************* கொஞ்சம் படபடப்பாய் இருந்தது.. இந்த நேரத்தில் .. என்ன செய்ய.. சீக்கிரம் சீக்கிரம் .. .. உடனடியாய் .. எல்லாரும் நல்லா தூங்கிக் கொண்டிருக்க மெல்ல எழுந்தாள்.. சத்தம் கேட்டு கணவர்…
ஸ்ரீஜா வெங்கடேஷ் காலை பதினோரு மணியிருக்கும் ,மயிலாப்பூர் குளத்துக்கு அருகில் நடந்துகொண்டிருந்த போது ஏன் பெயரைச்சொல்லி யாரோ மீண்டும் மீண்டும் அழைப்பதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு யாரென்று தேடினேன். நாங்கள் மதுரையிலிருந்து சென்னை வந்தே சில மாதங்கள்…
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "ஒவ்வொரு நையாண்டி விகடமும் காலக் கருவின் மெய்யான நிகழ்ச்சிதான் ! ஒரு சம்பவம் நகைப்பை உண்டாக்கினால்,…
January 17, 2011 •
T.V.ராதாகிருஷ்ணன்சிவகாமி கிழித்த நாராய் கட்டிலில் கிடந்தாள்.ஓய்வு பெற்ற வயதை அடைந்தும், வேலைக்குப்போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வயோதிகனைப்போல..டடக்..டடக்..என ஆயாசத்துடன் மின் விசிறி மேலே சுற்றிக் கொண்டிருந்தது. பிரகாசம் தன் மனைவியைப் பார்த்தார். கருமை நிறம்…
சபீர்நல்ல பிள்ளையென நீண்டு பூமி துளைத்து சிலதும் சவலைப்பிள்ளையென சோனியாய்த் தொங்கிக்கொண்டு சிலதும் விழுதுகள்.... ஆலமர நிழலில் ஆளமர முடியாமல் சிமென்ட் பெஞ்சில் பறவை எச்சங்கள்... நினைவில் மிச்சங்கள்! மேல்திசையின் ஒளிப்பொட்டும் மெல்லிய இறைச்சலும்…
சுப்ரபாரதிமணியன்”பங்கரி’லிருந்து வந்த மனிதனை வரவேற்றேன். தேநீரும் சாப்பாடும்வாங்கித்தந்தேன் ஒரு குளியல் போட்டால் நன்றாக இருக்கும் என்றார். அலுவலக நேரத்தில் அலுவலகக் கழிப்பறையில் (குளியலறை என்று தனியே இல்லை) ஒரு மனிதனிக் குளிக்க வைப்பது சாமான்யக்…
சத்யானந்தன்"சாமீ.....சாமீ என்னும் கூக்குரல் அவனை எழுப்பியதா இல்லை யாரோ காலை மிதித்தது காரணமா தெரியவில்லை. வலியில் துடித்து எழுந்தவன் சாலையோரம் நின்றிருந்த வண்டிகளில் ஒன்றை நோக்கிப் பல பிச்சைக்காரர்கள் ஓடுவதைக் கண்டான். பகலில் எங்கே…