மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "சாத்தான் உன் கண்களைத் திறந்த பிறகு நீ சொர்க்க உலகை மேல்நோக்கிப் பார்த்தாயா ? உன் உதடுகளை விரியன் பாம்பு…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பயம் உன் தொண்டையை இறுக்கும் படி விட்டு விடாதே ! இடையே இராப் பகலாய் மூச்சை இழுத்து வா மரணம்…
தேனம்மைலெக்ஷ்மணன் ******************************* வியாபார யுத்தத்தில் வாள் வீசும் போர்வீரா.. வெற்றிபெறும் ஆவேசத்தில் வீறு கொண்டு வார்த்தை வீசி உன்னையே துண்டாக்கி.. நாணயம் காக்காமல் நூல்கண்டுச் சிக்கலுக்குள் கழுத்து இறுகிக் கிடக்கிறாய்.. அதிகப் பற்று வைத்ததனால்…
ஷம்மி முத்துவேல் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கிறதோர் குரல் இரைச்சல்கள் கூடிய சத்தங்களுடன் ஆங்காரக் கூச்சலிடுகின்றன நடு நிசிவெளியில் ஓலங்களென... விழித்துப் பார்க்கையில் குப்பைத் தொட்டியைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன் ஒற்றை வீதியின் கடைசியில் ஒரு…
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்மாச்சீர், மாச்சீர், கருவிளங்காய் வாய்பாட்டில் அமையும் விருத்தம் தோல்வி கண்டு துவளுகின்ற தோழா நீயும் மிரளுவதேன் ஆல்போ லுள்ளத் துணிவுடனே ஆழ மெண்ணம் பதிந்திடுவோம் வேல்போல் கூர்மை அறிவுடனே வேகம் காட்டி…
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ அன்றே அதிகாலை வேளை காலிழந்ததைப் போன்றதொரு துயரச்செய்தி அன்றும் அவனையடையத் தவற வில்லை இது போன்றதொரு இகழ்வுச் செய்திகளை கனவுகளைச் சேமிக்கும் கண்களைப் போன்றே உடலெங்கும் அடைத்து நிரப்பியுள்ளான் சுற்றெங்கும் தடுப்புகளற்ற…
லதாமகன்ஒன்பதினாயிரம் கடல்களின் காலத்தின் நீந்துகிறேன் ஒரு சிறிய நீர்ப்பறவையென காலங்கள் அழியும் நாட்காட்டி தின்று மீள்கிறது இடையற்ற பெரும்பசியில் இருத்தலைத் தக்கவைப்பதற்கென தலை நுழைத்துக்கொள்கிறேன் அலமாரியின் காகித மலர்களில் நினைவுகள் அழியத்தொடங்கும் காலமொன்றில் முடிவிலியாய்…
ஹேமா சுவிஸ்இளக்காரம்... கேலி... நக்கல்... சுற்றிலும் ஏகப்பட்ட கேள்விகளால் நிரம்பி மனம் வழிய நம்ப மறுக்கும் மனம் குறுகிச் சுருங்க சரியாய் நேர்மையாய் உண்மையாய் வாழ்வதாய் நினைத்திருந்த பூச்சடித்த மாயமுகம் குற்றச்சாட்டுகளால் துளைபட நொடித்த…
தேனு இருள் கிழிபடுமா? குளிர் நிலவோடு தொடர்கிறது அவள் பயணம்! நெருடல் மனதினுள்!! . அழகுற்றதா? அழகற்றதா? அவன்களுக்கு அவளிட்ட காந்தக் கூற்று! அவனது கட்டாயத்தின் கீழ்! . வேறுபாடு வேறுளதோ? கருத்து யுத்தமா?…
January 17, 2011 •
M.ராஜா1.விழியருகில் வானம் இழுத்து போர்த்திக்கொள்ளமுடியாத தூரத்தில் விரிந்திருக்கிறது வானம் தூரங்களைக் கரைக்கும் கற்பனைகள் தோற்றுப்போய்த் தூங்கிவிடும் இரவுகளில் என்மேல் கவிழ்ந்து என்னை இறுக்கி அணைத்துக் கொண்டுவிடுகிறது. ______________________________________________________________________________________________ 2.இலவச இணைப்பு பன்னெண்டு ரூபாயா ஏறிப்போச்சு…