திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20110117_Issue

அரசியலும் சமூகமும்

நினைவுகளின் சுவட்டில் – (60)

வெங்கட் சாமிநாதன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்னுடன் பேச நிறைய இருந்தது. கேட்க ஆயிரம் கேள்விகள். ஊர் எப்படி இருக்கிறது.? தமிழ் பேசறவா இருக்காளா? நான் எங்கே சாப்பிடுகிறேன்?. சாப்பாடு நன்றாக இருக்கிறதா? கூட யாராவது…

ஹிந்து மதாபிமான சங்கப் பொன்விழாவில் முதல்வராக அல்ல, அண்ணாதுரையாக!

மலர்மன்னன்ஃபிப்ரவரி 03 அண்ணா நினைவு நாள் கட்டுரை -- தேசிய உணர்வும் ஆன்மிக ஈடுபாடும் மிக்க நகரத்தார் சமூக இளைஞர்கள் சிலர் 1917 ஆம் ஆண்டு காரைக்குடியில் ஹிந்து மதாபிமான சங்கம் என்ற பெயரில்…

சீன மரபு காட்டும் ஒருபால் உறவு – பாதி கடித்த ருசிமிகு பீச் பழம்

ஜெயந்தி சங்கர்மிஜி ஸியா என்பவன் பழஞ்சீன மாமன்னரின் காதலன். ஒருநாள், அரசருடன் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தவன், கனிந்து சாறு சொட்டும் பீச் பழத்தைக் கடித்து ருசித்து அதன் சுவையில் மயங்கி பாதி கடித்த…

விதுரநீதி விளக்கங்கள் – 2

சேஷாத்ரி ராஜகோபாலன்இரண்டாம் பகுதி: தன் அழைப்புக் கிணங்கி, விதுரன் தன் அறைக்குள் வந்துவிட்ட ஓசையைக் கேட்டு, மிக மகிழ்ச்சியுடன் வரவேற்ற பிறவிக் குருடனான அரசன் திருதராஷ்ட்ரன், விதுரரிடம் “”அன்று அரசவையில் மனதிற்கொவ்வாத, வேதனையூட்டும் பழைய…

குடியேறியவர்களின் தேசமா இந்தியா?

சத்யானந்தன்தமிழ் நாட்டில் ஆரிய திராவிட பேதம் பேசிய திராவிடக் கட்சிகள், வட இந்தியாவில் ஹிந்துத்வம் பேசி வரும் அமைப்புகள் இவர்கள் கட்டமைத்த இந்திய அடையாளம் என்னும் பிரம்மாண்டம் ஒரு பலூனைப் போலத் துளைக்கப் பட்டு…

நலிந்த மெலிந்த பேதலித்த நிலையில் தமிழகமும் இந்தியாவும்

செந்தில் --- அண்மையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்ய நேர்ந்தது. 3 வருடங்களுக்கு பிறகு நான் மேற்கொண்ட திடீர் பிரயாணம் ஆகியமையால், எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி எனது பயணத்தின் போது நடந்த அனுபவங்களினால்…

அஞ்சலி : கலைஞன் மாசிலாமணி – மழைப் பொழுதில் வீழ்ந்த ஆலமரம்

எஸ். ஷங்கரநாராயணன் திசம்பர் பத்தொன்பது 2010. ஞாயிறு மதியம். அப்போது மழை பெய்துகொண்டிருந்தது. எனது பதிப்பாள நண்பனும் கவிஞனுமான உதயகண்ணன் தொலைபேசியில் தகவல் சொன்னான். ‘கலைஞன் பதிப்பகம் திரு மாசிலாமணி இயற்கை எய்தினார்.‘ கடந்த…

அறிவிப்புகள்

” சுப்ரபாரதிமணியனின் “ நாளை மற்றொரு நாளல்ல” திரைப்படக்கட்டுரைகள் நூல்:

சுப்ரபாரதிமணியன்பின் அட்டைக் குறிப்பு: “ இந்தியாவில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்பவர் சுப்ரபாரதிமணியன். விழாக்கள் குறித்தும் அதில் பங்கு பெற்ற திரைப்படங்கள் குறித்தும் விரிவாக அலசுகிறார் இந்த நூலில். உலக அரசியல் திரைப்படங்கள்…

”கனவு” இலக்கிய கூட்டம்

சுப்ரபாரதிமணியன் ==================================================== திருப்பூரில் ” கனவு ” இலக்கிய வட்டத்தின் அக்டோபர் மாதக்கூட்டம் 9-1-11 அன்று ஓசோ பவனில் நடைபெற்றது. வழக்கறிஞர் சி ரவி தலைமை தாங்கினார். சுப்ரபாரதிமணியனின் “ சாயத்திரை “ நாவலின்…

பீல்சமூக மன்றத்தின் தீபாவளி, நத்தார், புதுவருட, தைப்பொங்கல் கொண்டாட்டம்

மாலினி அரவிந்தன் சென்ற சனிக்கிழமை தைமாதம் 8ம்திகதி மாலை மிஸஸாகா ஸ்குயவண்ணில் உள்ள உள்ளரங்கத்தில் பீல்சமூக மன்றத்தின் (ளுஊசுநுநுN ழுகு Pநுநுடு ஊழஅஅரnவைல யுளளழஉயைவழைn) தீபாவளி, நத்தார், புதுவருட, தைப்பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. மாலை…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! ஒவ்வொரு கருந்துளைக் குள்ளே ஒரு பிரபஞ்சம் ஒளிந்திருக்கலாம் [கட்டுரை: 72]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கண்ணுக்குத் தெரியாத கருந்துளை கருவிக்குத் தெரிகிறது ! காலவெளிக் கருங்கடலில் பாலம் கட்டுபவை கோலம் வரையா தவை கருந்துளைகள் ! கதிர்கள் வீசுபவை பிரபஞ்சக் கலைச்…

இலக்கிய கட்டுரைகள்

இவர்களது எழுத்துமுறை – 23 நகுலன்

வே.சபாநாயகம். ====== 1. 'ஏன் எழுதுகிறேன்?' என்றால் 'என்னால் எழுதாமல் இருக்க முடியாது என்பதால் எழுதுகிறேன்'. 2. சிருஷ்டி நியதியில் எனக்கு நான் யார் என்று தெரியாது என்பதனால், என் உருவம் எனக்குப் புலப்பட,…

கதைகள்

மாறித்தான் போயிருக்கு.

ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸன் ஏர் பஸ் ஸ்லோவா தாமம் ஏர்போர்ட் வந்து நின்றது. எஸ் க்யூஸ் மீ சார். வி ஆர் ஜஸ்ட் லெண்டடு இன் தாமம் ஏர்போர்ட் என தோளில் தட்டி பள்ளி யொழுப்பிள்ளாள்,…

பிரசவ வைராக்கியம்…

புவனா கோவிந்த் "ஐ… டாடி டாடி...டாடி வந்தாச்சு" என ஓடி வந்த செல்ல மகளை அள்ளி அணைத்தான் சிவா "நேஹா குட்டி என்ன பண்ணின இன்னிக்கி?" "ஒரே போர் டாடி... மம்மி நைநைனு ஒரே…

எங்கே அது..?

தேனம்மை லஷ்மணன்************************* கொஞ்சம் படபடப்பாய் இருந்தது.. இந்த நேரத்தில் .. என்ன செய்ய.. சீக்கிரம் சீக்கிரம் .. .. உடனடியாய் .. எல்லாரும் நல்லா தூங்கிக் கொண்டிருக்க மெல்ல எழுந்தாள்.. சத்தம் கேட்டு கணவர்…

தோழி

ஸ்ரீஜா வெங்கடேஷ் காலை பதினோரு மணியிருக்கும் ,மயிலாப்பூர் குளத்துக்கு அருகில் நடந்துகொண்டிருந்த போது ஏன் பெயரைச்சொல்லி யாரோ மீண்டும் மீண்டும் அழைப்பதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு யாரென்று தேடினேன். நாங்கள் மதுரையிலிருந்து சென்னை வந்தே சில மாதங்கள்…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -13

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "ஒவ்வொரு நையாண்டி விகடமும் காலக் கருவின் மெய்யான நிகழ்ச்சிதான் ! ஒரு சம்பவம் நகைப்பை உண்டாக்கினால்,…

நோன்பு

T.V.ராதாகிருஷ்ணன்சிவகாமி கிழித்த நாராய் கட்டிலில் கிடந்தாள்.ஓய்வு பெற்ற வயதை அடைந்தும், வேலைக்குப்போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வயோதிகனைப்போல..டடக்..டடக்..என ஆயாசத்துடன் மின் விசிறி மேலே சுற்றிக் கொண்டிருந்தது. பிரகாசம் தன் மனைவியைப் பார்த்தார். கருமை நிறம்…

அகலப் பாதை!

சபீர்நல்ல பிள்ளையென நீண்டு பூமி துளைத்து சிலதும் சவலைப்பிள்ளையென சோனியாய்த் தொங்கிக்கொண்டு சிலதும் விழுதுகள்.... ஆலமர நிழலில் ஆளமர முடியாமல் சிமென்ட் பெஞ்சில் பறவை எச்சங்கள்... நினைவில் மிச்சங்கள்! மேல்திசையின் ஒளிப்பொட்டும் மெல்லிய இறைச்சலும்…

ஒரு கவிதை:

சுப்ரபாரதிமணியன்”பங்கரி’லிருந்து வந்த மனிதனை வரவேற்றேன். தேநீரும் சாப்பாடும்வாங்கித்தந்தேன் ஒரு குளியல் போட்டால் நன்றாக இருக்கும் என்றார். அலுவலக நேரத்தில் அலுவலகக் கழிப்பறையில் (குளியலறை என்று தனியே இல்லை) ஒரு மனிதனிக் குளிக்க வைப்பது சாமான்யக்…

வாள்

சத்யானந்தன்"சாமீ.....சாமீ என்னும் கூக்குரல் அவனை எழுப்பியதா இல்லை யாரோ காலை மிதித்தது காரணமா தெரியவில்லை. வலியில் துடித்து எழுந்தவன் சாலையோரம் நின்றிருந்த வண்டிகளில் ஒன்றை நோக்கிப் பல பிச்சைக்காரர்கள் ஓடுவதைக் கண்டான். பகலில் எங்கே…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 24

ரேவதி மணியன்இந்த வாரம் कथम् ? (katham ?) எப்படி ? (How ?)என்ற வினாச்சொல்லை எப்படி உபயோகிக்கவேண்டும் என்பதைப்பற்றி விரிவாகக் காண்போம். उदा - अश्वः कथं गच्छति ? (aśvaḥ katham…

கவிதைகள்

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -1)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "சாத்தான் உன் கண்களைத் திறந்த பிறகு நீ சொர்க்க உலகை மேல்நோக்கிப் பார்த்தாயா ? உன் உதடுகளை விரியன் பாம்பு…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -2)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பயம் உன் தொண்டையை இறுக்கும் படி விட்டு விடாதே ! இடையே இராப் பகலாய் மூச்சை இழுத்து வா மரணம்…

கூப்பிட்டும் கேட்டிராத குரல்கள்..

இளங்கோ * தெருமுனை வளைவில் கிடைக்கும் சொற்ப நொடி அவகாசத்தில் மிகச் சிறிய புன்னகையோடு திரும்பிப் பார்க்கிறாய் அப்போது நான் அங்கு இல்லை.. 0 என்ன சொன்னால் எழுந்து வருவாய் என்கிறாய் எதைச் சொன்னாலும்…

செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன்ஒரு மலர் ஒரு மரம் ஒரு பறவை இன்னொரு சந்தர்ப்பம் தரப்படுமெனில் இப்போதைப் போலவே இருக்கும் இன்னொரு வாழ்வும். o இவன் முறை வருவதற்கு இன்னும் இரண்டு பேர் இருக்கையில் வரிசையை விட்டு…

கடவுளும் கண்ணீர்த் துளிகளும்

ப மதியழகன் வாழ்வு நதி வெள்ளம் கடல் மணல் நுரை வானம் வெளி காற்று வாயு அக்னி ஆகாயம் மண் மழை வெள்ளம் மனிதன் மனிதம் மானுடம் கருணை தயை இறைவன் கூடு இணை…

கண்மலாரத கடவுள்

ரவி உதயன்பிறந்த குழந்தையை உங்கள் கரங்களிட்டால் மரத்துப்போன கரங்களை உடனே நீட்டிவிடாதீர்கள். மேகம் நிலவை மிதக்க வைப்பது போல் மிக மெதுவாக எந்திகொள்ளுங்கள். விழி மூடியிருந்தால் எழுப்ப எத்தனிக்காதீர்கள் அது இன்னும் கண்திறக்காத கடவுள்.…

தொழில் தெய்வம்..

தேனம்மைலெக்ஷ்மணன் ******************************* வியாபார யுத்தத்தில் வாள் வீசும் போர்வீரா.. வெற்றிபெறும் ஆவேசத்தில் வீறு கொண்டு வார்த்தை வீசி உன்னையே துண்டாக்கி.. நாணயம் காக்காமல் நூல்கண்டுச் சிக்கலுக்குள் கழுத்து இறுகிக் கிடக்கிறாய்.. அதிகப் பற்று வைத்ததனால்…

ஓர் குரல்

ஷம்மி முத்துவேல் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கிறதோர் குரல் இரைச்சல்கள் கூடிய சத்தங்களுடன் ஆங்காரக் கூச்சலிடுகின்றன நடு நிசிவெளியில் ஓலங்களென... விழித்துப் பார்க்கையில் குப்பைத் தொட்டியைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன் ஒற்றை வீதியின் கடைசியில் ஒரு…

தோல்வியை தோல்வி அடையச் செய்வோம்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்மாச்சீர், மாச்சீர், கருவிளங்காய் வாய்பாட்டில் அமையும் விருத்தம் தோல்வி கண்டு துவளுகின்ற தோழா நீயும் மிரளுவதேன் ஆல்போ லுள்ளத் துணிவுடனே ஆழ மெண்ணம் பதிந்திடுவோம் வேல்போல் கூர்மை அறிவுடனே வேகம் காட்டி…

சலனமற்றுக் கரையும் துயரங்கள்

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ அன்றே அதிகாலை வேளை காலிழந்ததைப் போன்றதொரு துயரச்செய்தி அன்றும் அவனையடையத் தவற வில்லை இது போன்றதொரு இகழ்வுச் செய்திகளை கனவுகளைச் சேமிக்கும் கண்களைப் போன்றே உடலெங்கும் அடைத்து நிரப்பியுள்ளான் சுற்றெங்கும் தடுப்புகளற்ற…