திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சத்யானந்தன்

Total Contribution: 28 Articles

சத்யானந்தன்

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12

சத்யானந்தன் ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதன் என்பதா- சமுதாயத்தின் அங்கம் என்பதா? இந்தக் கேள்வி நம்மை அதிகார மையத்துடன் நெருங்கிய இரு சாராரிடம் அழைத்துச்…

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11

சத்யானந்தன் யுத்த காண்டம்- ஐந்தாம் (நிறைவுப்) பகுதி யுத்த காண்டம் ராமனைப் பற்றிய மிகவும் துல்லியமான அடையாளத்தை நமக்குத் தருகிறது. ராமன் தன்னை சமுதாயத்தின் அங்கமாக, சமூக…

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -8

சத்யானந்தன் யுத்த காண்டம் - இரண்டாம் பகுதி போர் ஒரு திருப்புமுனையே. தீர்வு அல்ல. போர் ஒரு சமூகமோ, அரசனோ தவிர்த்து வந்த ஒரு மாற்றத்தை வன்முறையாக…

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -6

சத்யானந்தன் சுந்தர காண்டம் "ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? " என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின்…

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -5

சத்யானந்தன் கிஷ்கிந்தா காண்டம் "ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? " என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின்…

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -4

சத்யானந்தன் ஆரண்ய காண்டம் "ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? " என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின்…

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -3

சத்யானந்தன் அயோத்தியா காண்டம் "ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? " என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின்…