சுகுமாரன்எடின்பரோ குறிப்புகளில் சின்னதாக ஒட்டுவேலை செய்ய உத்தேசம். தேவராஜன் மாஸ்டரும் ஓ.என்.வியும் இணைந்து நாடக கானங்களை சராசரி மலையாளியின் தேசிய கீதங்களாக மாற்றியது ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும். எழுபதுகளில் இரண்டு மாஸ்டர்களும் சினிமாவில் சூப்பர் தாரகைகளாகி…
அரவிந்தன் நீலகண்டன் திரு.சீ.இராமச்சந்திரனின் 'கழகக் கந்தனும் பரிஷத் முருகனும்' எனும் கட்டுரை அடிக்குறிப்பில் "வைதிக சமயத்தின் தத்துவத் தலைவனாக அல்லது வேதகாலத்து ஞான காண்ட முதல்வனாகக் கருதத்தக்க வருணனின் செல்வ வளத்தன்மை பாற்கடலாக உருவகிக்கப்…
பெஞ்சமின் லெபோதுருக்கிக் கவிஞரின் கவிதையைச் சொல்லித்தன் விரலைக் கடித்தார் தேவ மைந்தன் கடிபட்டது அவர்விரல் மட்டுமா இல்லை அடியேன் உள்ளமும் தானே! அன்பன் பெஞ்சமின் லெபோ (பிரான்சு) Benjamin LE BEAU [benjaminlebeau@yahoo.fr]
வஹ்ஹாபி சென்ற வாரத் திண்ணையில் ஒரு வித்தையைக் http://www.thinnai.com/pl0414062.htm காண நேர்ந்தது. 'தவ்ஹீது பிராமணீயம்' என்ற மொட்டைத் தலையில் சடை பிண்ணி அதை முழங்காலுக்கு முடிச்சுப் போட முயன்றதை வெறும் வித்தை என்று கூறுவதைவிட…
பாலாஜிTamil Bloggers Competition -------------------------------- வலைப்பதிவுகளின் தொகுப்பகம் தேன்கூடு (http://www.thenkoodu.com)ம் இணைய இதழ் தமிழோவியமும் (http://www.tamiloviam.com/) "வலைப்பதிவர்களுக்கான" மாதாந்திரப் போட்டி நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். தலைப்பு : தேர்தல் 2060 * கவனிக்க:தேர்தல் 2006 அல்ல…
அரவிந்தன் நீலகண்டன்அவுரங்கசீப்பின் ஆட்சிக்கும், ஹிட்லரின் யூத வெறுப்புக்கும் வக்காலத்து வாங்கியுள்ள ஹமீது ஜா·பர் எனக்கும் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். நன்றி ஜா·பர். சகோதரர் ஜா·பர் நிச்சயமாக எனது அவுரங்கசீப் குறித்த கட்டுரையை மீண்டும் ஒருமுறை…
மு. சுந்தரமூர்த்தி1. நினைவிலிருந்ததை வைத்து நான் எழுதியதை சரிபார்த்துக் கொள்ள மீண்டும் மலர் மன்னனின் கடிதங்களைப் படித்தேன். "திண்ணை'யில் வெளிவந்த என் எழுத்துகளைப் படித்துவிட்டு நான் தொடர்ந்து எழுத வேண்டும் எனக் கேட்டு தினமும்…
இஸ்ஸத்அன்புள்ள ஆசிரியருக்கு, உங்கள் வலை பத்திரிகையை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். படைப்புகள் மிகவும் சிறப்பாகவுள்ளன. குறிப்பாக இஸ்லாமிய படைப்பாளிகளின் அறிவுபூர்வமான கட்டுரைகள் நம்பிக்கை கொடுப்பதாக இருக்கிறது. இருப்பினும் இஸ்லாமிய படைப்பாளிகள் இன்றைய இந்திய…
மு.சுந்தரமூர்த்திமார்ச் 12 ஆம் தேதி வெளியான திண்ணை இதழில் "சுந்தரமூர்த்திகளுக்கு" பி.கே. சிவகுமார் எழுதியுள்ள கடிதத்தை புரிந்துகொள்ள உதவியாக நான் இதுவரை அவருடன் விவாதித்த-/உரையாடிய-, அவருடைய பெயரைக் குறிப்பிட்டு எழுதிய-, அவருடைய வணிக நிறுவனத்தைக்…
பரிமளம்விஸ்வாமித்ராவுக்கு ஒரு அன்பு வேண்டுகோள் பரிமளம் கடந்த வாரம் ம.வெங்கடேசனின் நூல் கிடைக்குமிடம் பற்றிய கடிதத்தில் விஸ்வாமித்ரா இவ்வாறு எழுதுகிறார். {ம வெங்கடேசன் அவர்கள் எழுதிய ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் என்ற…