திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20110213_Issue

அரசியலும் சமூகமும்

ஆயிரம் மினராக்களின் நகரம்

ஹெச்.ஜி.ரசூல் மத்தியகிழக்கிலும்,இஸ்லாமிய உலகத்திலும் புகழ்பெற்ற வட ஆபிரிக்கநாடான எகிப்தின் தலைநகர் கெய்ரோ ஆயிரம் மினராக்களின் அற்புத நகரம் எனப் புகழ்பெற்ற ஒன்று.இன்று கெய்ரோவின் தாஹிர் சதுக்கத்திலேதான் பல்லாயிரக்கணக்கான மக்கள் கிளர்ச்சி ஒரு அரசியல் மாற்றத்திற்கு…

தமிழ் ஒருங்குகுறி: கரவு வினைகளும் காப்பு முயற்சிகளும்!

தமிழநம்பி - - உலகளாவிய அளவில் கணிப்பொறியில் எல்லாரும் எல்லா எழுத்து முறைகளையும் எழுதவும் படிக்கவும் இயலும்வகை ஏற்படுத்தப்பட்ட எழுத்துத் தகைமைக் குறியீடே ஒருங்குகுறி (அல்லது ஒருங்குறி) ஆகும். தமிழ்நாட்டரசு கடந்த ஆண்டு நடத்திய…

அறிவிப்புகள்

அறிவோர் கூடல் – குப்பிழான் ஐ. சண்முகன் உரை

பதிவு : சு. குணேஸ்வரன் இலக்கியச் சோலை து. குலசிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் மாதாந்தம் நடைபெற்று வரும் அறிவோர் கூடல் 06.02.2011 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு பருத்தித்துறையில் இடம்பெற்றது. நிகழ்வில் எழுத்தாளர் குப்பிழான்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

விண்வெளி ராக்கெட் மேதை வெர்னர் ஃபான் பிரெளன் (1912 -1977)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா "நமது சூரியன் நமது காலக்ஸியில் உள்ள 10 பில்லியன் விண்மீன்களில் ஒன்று. நமது காலாக்ஸி பிரபஞ்சத்தில் பெருகிச் செல்லும் பில்லியன் கணக்கான காலக்ஸிகளில் ஒன்று. நாம்…

இலக்கிய கட்டுரைகள்

சிந்தனையாளர் சங்கமத்தில் எழுத்தாளர் அம்பையுடன்

புதியமாதவி, மும்பைமும்பையில் அரசியல், இலக்கியம், கலை குறித்த மாற்று கருத்துகளை முன்வைக்கவும் காத்திரமான கலந்துரையாடலுக்கும் கருத்துப்பரிமாற்றத்திற்குமான தளம் தேவை என்பதனாலும் அந்த வெற்றிடத்தை நிரப்புவது இன்றைய சந்தைமயமான ஊடகச் சூழலில் மிகவும் தேவை என்பதாலும்…

அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட்.சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!

வ.ந.கிரிதரன் -[இக்கட்டுரை சந்தியா பதிப்பகத்தினரால் எழுத்தாளரும், விமர்சகருமான திரு. வெங்கட் சாமிநாதனின் ஐம்பதாவது ஆண்டு இலக்கியப்பணியினையொட்டி அண்மையில் தமிழகத்தில் வெளியிடப்பட்ட 'வாதங்களும், விவாதங்களும்' நூலுக்காக எழுதப்பட்டது ] - "'நான் எழுத்தாளனோ, விமர்சகனோ இல்லை'…

செம்மொழி இலக்கியங்களில் கடல் சூறாவளியும், கடலழிவில் இருந்து மீளுதலும் ஆன குறிப்புகள்

முனைவர் மு. பழனியப்பன்முனைவர் மு. பழனியப்பன், பேருரையாளர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை செம்மொழி இலக்கியங்களில் கடலும் கடல் சார்ந்த இடமுமான நெய்தல் திணை பற்றிய பாடல்கள் பல உள்ளன. இவற்றின் வழியாகக் கடல்புறத்தில்…

கதைகள்

இஸ்லாமிய உலகம் பற்றிய அமெரிக்க அவதானிப்புகள்

பா. ரெங்கதுரை உலக அளவில் முஸ்லிம்களின் மக்கள் தொகைப் பெருக்கம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி மேலைக் கிறிஸ்தவ நாடுகள் கவலைப்பட்டுப் பட்டுக்கொண்டிருப்பது தெரிந்ததே. அமெரிக்கா போன்ற எவாஞ்சலிக்கக் கிறிஸ்தவப் பெரும்பான்மை நாடுகள் இவ்விஷயம்…

வலி

எஸ்ஸார்சி - உறவினர் வீட்டுத்திருமணமொன்றிற்குச்சென்றுவிட்டு நானும் என் மனைவியும் திரும்பிக்கொண்டிருந்தோம். திருமண நிகழ்வில் இசைச் சங்கதிகள் ஆழமாய்த்தெரிந்த ஒரு நாதசுரக்காரரின் வாசிப்புக் கேட்ட பின்னே நல்ல தொரு மண விருந்து. சாப்பாட்டுப்பந்தியில்தான் சுவை மிகுந்த…

காதல் என்பது

ஸ்ரீஜா வெங்கடேஷ் வெற்றிவேலின் முகம் சிவந்திருந்தது. தாமரையின் முன்பும் ஊராரின் முன்பும் தான் இப்படி நிற்க வேண்டியிருக்கும் என அவன் ஒரு நாளும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. யோசனையாகத் தோன்றிய போது எளிதாகத்தெரிந்த விஷயம் இப்போது…

அன்பளிப்பு

T V ராதாகிருஷ்ணன்எங்கள் வங்கியின் ஆண்டிப்பட்டி கிளைக்கு என்னை அதிகாரியாக மாற்றியிருக்கிறார்கள். உடன் வேலையில் சேர்ந்து அந்தக் கிளையில் தற்போது உள்ள சுப்புராமன் ஒரு வாரத்திற்குள் பொறுப்பிலிருந்து விடுவித்து சென்னை பிரதானக் கிளைக்கு அனுப்புமாறு…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -17

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "எனது ஐரிஷ் சகாக்கள் ஒப்பாரி வைக்கும் ஓர் வாழ்க்கைப் பிரச்சனையை ஆராயும் போது நான் அதைத்…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 27

ரேவதி மணியன் சென்ற வாரம் கொடுக்கப்பட்டிருந்த भूतकालः (bhūtakālaḥ) Past Tense அட்டவணையை ஒருமுறை உரத்துப் படித்துக் கொள்ளவும். பிறகு கீழேயுள்ள உரையாடலைப் படித்தால் நன்கு புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன். இப்போது இரு…

கவிதைகள்

மரப்பாச்சியின் கண்கள்

குமரி எஸ். நீலகண்டன் கோடியைக் கொட்டி புதிய வீட்டைக் கட்டி பால் காய்ச்சி பளபளக்கும் வீட்டில் பவுசாக குடி வந்தாகி விட்டது. பழைய மேசை... நாற்காலி, கடிகாரம், பக்கெட், மரப் பொருட்களென பழையப் பழையப்…

ஹைக்கூ கொத்து – 2

கொ .மா.கோ.இளங்கோ உழுத நிலம் உரமாகி போகும் மண் புழுக்கள் • பேருந்து நிறுத்தம் முந்தினர் பலர் வழியின்றி திணறும் காற்று • சேவல் கூவும் அதிகாலை விழித்து கொள்கிறான் ஆதவன் • உடல்…

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

தேனம்மை லெக்ஷ்மணன்அடுத்த கோர்ஸ்.. **************************** காய்ச்சலுக்கு., இருமலுக்கு உடல்வலிக்கு., தொண்டைப் புண்ணுக்கு என பல வண்ண மாத்திரைகளையும் ஒன்றாய் விழுங்குவதாய்.. ஈழத்துக்கு., மீனவர்க்கு்., சாய(ந்த) மண்ணுக்கு., உரிமை மீறலுக்கு என கவிதை எழுதித் தொலைக்கிறேன்..…

திரை

சத்யானந்தன் மந்திரகாரன் காலிப் பெட்டியை மூடியிருந்த துணியை எடுத்ததும் இரண்டு புறாக்கள் பறந்தன அவனால் ஒருவரை அந்தரத்தில் தூங்க வைக்க இயன்றது அவன் கையிலிருந்த கோலில் மந்திர சக்தி இருக்கலாம் அவன் சொற்களாலோ வேறு…

ஸ்பரிசம்

ஷம்மி முத்துவேல் வெளிர் மேகம் சற்றுக் கருமை பூசியதும் தட்டாம் பூச்சிகள் வட்டமிட்டன ... முதல் துளி ஸ்பரிசம் உள்வாங்கிய பூமியும் இசைக்க மறந்த பாடல்களுமாய் கொஞ்சம் சிலிர்க்க ... உயிர்ப்பை தொலைத்திருந்த விதை…

இளங்கோ கவிதைகள்

இளங்கோ பயணம்.. * நீ உடைந்து போ என்று குவிந்த நதியின் நீர்க்குமிழ் கொஞ்சம் சுமந்து போகிறது கரையோர வனத்தின் காற்றை.. ***** -- சள்ளடைச் செதில்கள் * இன்னொரு முறை வாய்ப்பதில்லை இந்தப்…

மௌனத்தோடு கைக்குலுக்குதல்!

ரசிகன் எவருக்கும் பதில் சொல்ல வாய்க்காத கேள்வியொன்றில் மௌனமாகவே விடை பெறுவதில் எந்த ஆட்சேபமும் இருப்பதில்லை... காதல் கூடாரத்தை அனாதையாக்கும் காதலிகள் கொஞ்சம் நினைவு, கொஞ்சம் தனிமை, கொஞ்சம் கூடுதலான மௌனத்தை மட்டுமே பரிசளித்துப்…

கடல் உள்ளும் வெளியேயும்..

தேனம்மை லஷ்மணன்******************************************** கடற்கரையோரம் செல்லும் போதெல்லாம் சுனாமியும் சர்வதேச எல்லையுமே நினைவை உறுத்தி.. காற்று வாங்க நினைத்து காற்றோடு கலந்த மூச்சையெல்லாம் உணர்ந்து சங்கு., சிப்பி., மணல் குத்த அலைச் சத்தம் துரத்த செயலற்ற…

இவர்களது எழுத்துமுறை – 26 ஆதவன்

வே.சபாநாயகம். 1. நான் முதன்முதலில் எழுதத் தொடங்கியபோது என்னைச் சுற்றி எந்தவிதமான ஆலோசகர்களும் இருக்கவில்லை. அம்மா சுடச்சுட வார்த்துப்போடும் தோசைகளை சுற்றிலும் உட்கார்ந்து உடனுக்குடன் தீர்த்துக்கட்டும் குழந்தைகளைப்போல என் பேனா உருவாக்கும் வாக்கியங்களையும் பாராக்களையும்…

பாழடைந்த வீட்டின் கதவு

எஸ்.எம். சுனைத் ஹஸனீ ஒரு நூற்றாண்டின் ரேகைகள் சிதறலாய் அக் கதவு முழுவதும் ஆக்கிரமித்துக் கிடந்தன சில மூலை நுண் பகுதிகளெல்லாம் பிரகாசமாயும் நேர் மட்டப் பகுதிகள் கருத்தும் வலுத்த அதன் மையப் பகுதிகள்…