ஷம்மி முத்துவேல் வெளிர் மேகம் சற்றுக் கருமை பூசியதும் தட்டாம் பூச்சிகள் வட்டமிட்டன ... முதல் துளி ஸ்பரிசம் உள்வாங்கிய பூமியும் இசைக்க மறந்த பாடல்களுமாய் கொஞ்சம் சிலிர்க்க ... உயிர்ப்பை தொலைத்திருந்த விதை…
இளங்கோ பயணம்.. * நீ உடைந்து போ என்று குவிந்த நதியின் நீர்க்குமிழ் கொஞ்சம் சுமந்து போகிறது கரையோர வனத்தின் காற்றை.. ***** -- சள்ளடைச் செதில்கள் * இன்னொரு முறை வாய்ப்பதில்லை இந்தப்…
ரசிகன் எவருக்கும் பதில் சொல்ல வாய்க்காத கேள்வியொன்றில் மௌனமாகவே விடை பெறுவதில் எந்த ஆட்சேபமும் இருப்பதில்லை... காதல் கூடாரத்தை அனாதையாக்கும் காதலிகள் கொஞ்சம் நினைவு, கொஞ்சம் தனிமை, கொஞ்சம் கூடுதலான மௌனத்தை மட்டுமே பரிசளித்துப்…
தேனம்மை லஷ்மணன்******************************************** கடற்கரையோரம் செல்லும் போதெல்லாம் சுனாமியும் சர்வதேச எல்லையுமே நினைவை உறுத்தி.. காற்று வாங்க நினைத்து காற்றோடு கலந்த மூச்சையெல்லாம் உணர்ந்து சங்கு., சிப்பி., மணல் குத்த அலைச் சத்தம் துரத்த செயலற்ற…
வே.சபாநாயகம். 1. நான் முதன்முதலில் எழுதத் தொடங்கியபோது என்னைச் சுற்றி எந்தவிதமான ஆலோசகர்களும் இருக்கவில்லை. அம்மா சுடச்சுட வார்த்துப்போடும் தோசைகளை சுற்றிலும் உட்கார்ந்து உடனுக்குடன் தீர்த்துக்கட்டும் குழந்தைகளைப்போல என் பேனா உருவாக்கும் வாக்கியங்களையும் பாராக்களையும்…
எஸ்.எம். சுனைத் ஹஸனீ ஒரு நூற்றாண்டின் ரேகைகள் சிதறலாய் அக் கதவு முழுவதும் ஆக்கிரமித்துக் கிடந்தன சில மூலை நுண் பகுதிகளெல்லாம் பிரகாசமாயும் நேர் மட்டப் பகுதிகள் கருத்தும் வலுத்த அதன் மையப் பகுதிகள்…
முனைவர் சி.சேதுராமன் முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் .கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com தங்கமது பூமிதனில் புதையுண்டாலும் தரணிக்கது வரும்போது தரம்மிகவும் குறைந்திடாது வைரமது பூமியிலே புதையுண்டாலும் தன்குணத்தை என்றும் அது…
ராம்ப்ரசாத் வானத்தின் கீழமர்ந்து பாடங்களைக் கற்றவன், கற்பிதங்களை உருட்டி விதைகளாக்கியிருக்கலாம்... வீசிச்செல்ல மறந்துபோன அந்த விதைகள் நினைவுக்கூட்டுக்குள்ளேயே நமுத்துப் போய்விடுகின்றன... பயன்களின் அத்துவானத்தை இங்கிருந்தே பார்த்து பெருமூச்சுவிடும் அதன் ஏக்கங்களை அவன் உணர்ந்திருக்கலாம்... நாளை…
சின்னப்பயல் ஓரிடம்இல்லாமல் மனம்அலைபாய்வதை எண்ணிக்கலங்கவைக்கும். மனதுக்குள் ஒத்திகைபார்த்தவை நிகழ்வில்பிறழ்வதை எண்ணிமயங்கவைக்கும். அடக்கமுயற்சித்தும் தனக்குள்ளேயேபீரிட்டுக்கிளம்பும் நேரில்சொல்லஇயலாததை மனதுக்குள்பேசிப்பார்த்துக் கொள்ளத்தோன்றும். உறுதியாகத்தெரிந்தபின்னும் தயக்கம்வந்துதடுக்கும். பேசப்போகும்முதல்வார்த்தை என்னவாயிருக்கவேண்டுமென்று தீர்மானித்ததுவெறும் உளறலாகவேமுடியும் கற்றறிந்தமொழியும் உன்னைக்கைவிடும் வார்த்தைகளேஇல்லாமல் வெறும்கண்களாலேயே புரியவைத்தால்என்ன எனதனக்குள்ளேயே…
February 13, 2011 •
T V ராதாகிருஷ்ணன்தேடினான் தேடினர் தேடியது கிடைத்ததும் தேடினர் மகிழ தேடினவன் தேடாதிருந்திருக்கலாமோ என்கின்றான் T V Radhakrishnan