திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20110213_Issue

அரசியலும் சமூகமும்

ஆயிரம் மினராக்களின் நகரம்

ஹெச்.ஜி.ரசூல் மத்தியகிழக்கிலும்,இஸ்லாமிய உலகத்திலும் புகழ்பெற்ற வட ஆபிரிக்கநாடான எகிப்தின் தலைநகர் கெய்ரோ ஆயிரம் மினராக்களின் அற்புத நகரம் எனப் புகழ்பெற்ற ஒன்று.இன்று கெய்ரோவின் தாஹிர் சதுக்கத்திலேதான் பல்லாயிரக்கணக்கான மக்கள் கிளர்ச்சி ஒரு அரசியல் மாற்றத்திற்கு…

தமிழ் ஒருங்குகுறி: கரவு வினைகளும் காப்பு முயற்சிகளும்!

தமிழநம்பி - - உலகளாவிய அளவில் கணிப்பொறியில் எல்லாரும் எல்லா எழுத்து முறைகளையும் எழுதவும் படிக்கவும் இயலும்வகை ஏற்படுத்தப்பட்ட எழுத்துத் தகைமைக் குறியீடே ஒருங்குகுறி (அல்லது ஒருங்குறி) ஆகும். தமிழ்நாட்டரசு கடந்த ஆண்டு நடத்திய…

அறிவிப்புகள்

அறிவோர் கூடல் – குப்பிழான் ஐ. சண்முகன் உரை

பதிவு : சு. குணேஸ்வரன் இலக்கியச் சோலை து. குலசிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் மாதாந்தம் நடைபெற்று வரும் அறிவோர் கூடல் 06.02.2011 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு பருத்தித்துறையில் இடம்பெற்றது. நிகழ்வில் எழுத்தாளர் குப்பிழான்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

விண்வெளி ராக்கெட் மேதை வெர்னர் ஃபான் பிரெளன் (1912 -1977)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா "நமது சூரியன் நமது காலக்ஸியில் உள்ள 10 பில்லியன் விண்மீன்களில் ஒன்று. நமது காலாக்ஸி பிரபஞ்சத்தில் பெருகிச் செல்லும் பில்லியன் கணக்கான காலக்ஸிகளில் ஒன்று. நாம்…

இலக்கிய கட்டுரைகள்

சிந்தனையாளர் சங்கமத்தில் எழுத்தாளர் அம்பையுடன்

புதியமாதவி, மும்பைமும்பையில் அரசியல், இலக்கியம், கலை குறித்த மாற்று கருத்துகளை முன்வைக்கவும் காத்திரமான கலந்துரையாடலுக்கும் கருத்துப்பரிமாற்றத்திற்குமான தளம் தேவை என்பதனாலும் அந்த வெற்றிடத்தை நிரப்புவது இன்றைய சந்தைமயமான ஊடகச் சூழலில் மிகவும் தேவை என்பதாலும்…

அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட்.சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!

வ.ந.கிரிதரன் -[இக்கட்டுரை சந்தியா பதிப்பகத்தினரால் எழுத்தாளரும், விமர்சகருமான திரு. வெங்கட் சாமிநாதனின் ஐம்பதாவது ஆண்டு இலக்கியப்பணியினையொட்டி அண்மையில் தமிழகத்தில் வெளியிடப்பட்ட 'வாதங்களும், விவாதங்களும்' நூலுக்காக எழுதப்பட்டது ] - "'நான் எழுத்தாளனோ, விமர்சகனோ இல்லை'…

செம்மொழி இலக்கியங்களில் கடல் சூறாவளியும், கடலழிவில் இருந்து மீளுதலும் ஆன குறிப்புகள்

முனைவர் மு. பழனியப்பன்முனைவர் மு. பழனியப்பன், பேருரையாளர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை செம்மொழி இலக்கியங்களில் கடலும் கடல் சார்ந்த இடமுமான நெய்தல் திணை பற்றிய பாடல்கள் பல உள்ளன. இவற்றின் வழியாகக் கடல்புறத்தில்…

கதைகள்

இஸ்லாமிய உலகம் பற்றிய அமெரிக்க அவதானிப்புகள்

பா. ரெங்கதுரை உலக அளவில் முஸ்லிம்களின் மக்கள் தொகைப் பெருக்கம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி மேலைக் கிறிஸ்தவ நாடுகள் கவலைப்பட்டுப் பட்டுக்கொண்டிருப்பது தெரிந்ததே. அமெரிக்கா போன்ற எவாஞ்சலிக்கக் கிறிஸ்தவப் பெரும்பான்மை நாடுகள் இவ்விஷயம்…

வலி

எஸ்ஸார்சி - உறவினர் வீட்டுத்திருமணமொன்றிற்குச்சென்றுவிட்டு நானும் என் மனைவியும் திரும்பிக்கொண்டிருந்தோம். திருமண நிகழ்வில் இசைச் சங்கதிகள் ஆழமாய்த்தெரிந்த ஒரு நாதசுரக்காரரின் வாசிப்புக் கேட்ட பின்னே நல்ல தொரு மண விருந்து. சாப்பாட்டுப்பந்தியில்தான் சுவை மிகுந்த…

காதல் என்பது

ஸ்ரீஜா வெங்கடேஷ் வெற்றிவேலின் முகம் சிவந்திருந்தது. தாமரையின் முன்பும் ஊராரின் முன்பும் தான் இப்படி நிற்க வேண்டியிருக்கும் என அவன் ஒரு நாளும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. யோசனையாகத் தோன்றிய போது எளிதாகத்தெரிந்த விஷயம் இப்போது…

அன்பளிப்பு

T V ராதாகிருஷ்ணன்எங்கள் வங்கியின் ஆண்டிப்பட்டி கிளைக்கு என்னை அதிகாரியாக மாற்றியிருக்கிறார்கள். உடன் வேலையில் சேர்ந்து அந்தக் கிளையில் தற்போது உள்ள சுப்புராமன் ஒரு வாரத்திற்குள் பொறுப்பிலிருந்து விடுவித்து சென்னை பிரதானக் கிளைக்கு அனுப்புமாறு…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -17

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "எனது ஐரிஷ் சகாக்கள் ஒப்பாரி வைக்கும் ஓர் வாழ்க்கைப் பிரச்சனையை ஆராயும் போது நான் அதைத்…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 27

ரேவதி மணியன் சென்ற வாரம் கொடுக்கப்பட்டிருந்த भूतकालः (bhūtakālaḥ) Past Tense அட்டவணையை ஒருமுறை உரத்துப் படித்துக் கொள்ளவும். பிறகு கீழேயுள்ள உரையாடலைப் படித்தால் நன்கு புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன். இப்போது இரு…

கவிதைகள்

விதைகளைத் தூவிச் செல்பவன்

ராம்ப்ரசாத் வானத்தின் கீழமர்ந்து பாடங்களைக் க‌ற்ற‌வ‌ன், க‌ற்பித‌ங்க‌ளை உருட்டி விதைக‌ளாக்கியிருக்கலாம்... வீசிச்செல்ல‌ ம‌ற‌ந்துபோன‌ அந்த‌ விதைக‌ள் நினைவுக்கூட்டுக்குள்ளேயே ந‌முத்துப் போய்விடுகின்ற‌ன‌... ப‌ய‌ன்க‌ளின் அத்துவான‌த்தை இங்கிருந்தே பார்த்து பெருமூச்சுவிடும் அத‌ன் ஏக்க‌ங்க‌ளை அவ‌ன் உண‌ர்ந்திருக்க‌லாம்... நாளை…

இதுஎன்ன?

சின்னப்பயல் ஓரிடம்இல்லாமல் மனம்அலைபாய்வதை எண்ணிக்கலங்கவைக்கும். மனதுக்குள் ஒத்திகைபார்த்தவை நிகழ்வில்பிறழ்வதை எண்ணிமயங்கவைக்கும். அடக்கமுயற்சித்தும் தனக்குள்ளேயேபீரிட்டுக்கிளம்பும் நேரில்சொல்லஇயலாததை மனதுக்குள்பேசிப்பார்த்துக் கொள்ளத்தோன்றும். உறுதியாகத்தெரிந்தபின்னும் தயக்கம்வந்துதடுக்கும். பேசப்போகும்முதல்வார்த்தை என்னவாயிருக்கவேண்டுமென்று தீர்மானித்ததுவெறும் உளறலாகவேமுடியும் கற்றறிந்தமொழியும் உன்னைக்கைவிடும் வார்த்தைகளேஇல்லாமல் வெறும்கண்களாலேயே புரியவைத்தால்என்ன எனதனக்குள்ளேயே…

தேடல்

T V ராதாகிருஷ்ணன்தேடினான் தேடினர் தேடியது கிடைத்ததும் தேடினர் மகிழ தேடினவன் தேடாதிருந்திருக்கலாமோ என்கின்றான் T V Radhakrishnan

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -4)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ************************************ எது பொய் ? எது மெய் ? ************************************ "நான் இறப்பதால் எனக்கு நேரும் இழப்பென்ன ? ஓர்…

பசுபதி கவிதைகள்

பசுபதிஇறை நாடிய பறவை யுக யுகமாய் இரை தேடி பயணிக்கும் தனிப் பறவை. ஒற்றை மரத்தில் துளிர்த்தாடிடும் பச்சை இலைகள். வந்தமரும் பறவையின் பேரதிர்வில் சிலிர்த்துதிரும் இலைகள். சிறகடித்துப் பறக்கும் பச்சைக் கிளிகள். பெருவெளியில்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -2)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "ஒருநாள் பொறுமை இழந்து நான் பல் மருத்துவரிடம் தொல்லை தரும் பல்லைப் பிடுங்கச் சொன்னேன். இரவில் என் நித்திரையைக் கெடுத்து…

இடைவெளி

ரமேஷ் கல்யாண்வைத்த இடத்திலேயே வைத்தபடி இருக்கும்பொருட்களுக்கும் அதன் கலைப்புகளுக்கும் இடையே - எழுதிய பக்கங்கள் எழுதியபடியே இருப்பதற்கும் அதில் ததும்பும் கிறுக்கல்கிளுக்கும் இடையே - குடிநீர்க் குடம் சுத்தமாக இருப்பதற்கும் கை இடக் கலங்குவதர்க்கும்…

உருள்படும் பகடைக்காய்கள்

தேனு: சன்னல் தென்படுகிறதா? இருள்படிந்த அகம் எண்ண அலைகளால் ஊடுருவப்பட்டு ஏதோ ஓர் புள்ளிக்கு அப்பால் ஒதுக்கப்பட்டிருந்தது.. சிதறுண்ட கண்ணாடி துண்டங்களின் சேர்க்கை குறுக்கு மறுக்குமான பிரதிபிம்பம் எது அசல் நான்? எது நகல்…

உயிரோடு நீ

செண்பக ஜெகதீசன் இந்த உலகில் இருப்பவரில் பலர் எப்போதோ செத்துவிட்டவர்கள்.. அழுவதற்கு ஆள்தேடி அலைந்து வாழ்க்கை என்ற பெயரில் வலம் வந்துகொண்டிருப்பவர்கள் ! உழைக்கும் தோழனே உன்வழியே செல், எதிரில்வரும் பிணங்களால் எந்தப் பாதிப்பும்…

வலியதுகள் வாழ்கின்றன

ரவிஉதயன்சிறு எறும்புகள் சேர்ந்து ஊர்ந்து செல்கிற புழுவைச்சாய்க்கின்றன. கவிழ்ந்தபுழு இறந்தது போல சுருண்டு நடிக்கிறது. விடாது எறும்புகள் மொய்த்துக் கொல்கின்றன புழு வேதனையில் புழுவாய்த்துடித்துச் சாகிறது கண்களுக்குத் தெரியா எறும்புகளின் வாய்கள் புழுவின் தசைகளை…