குமரி எஸ். நீலகண்டன் கோடியைக் கொட்டி புதிய வீட்டைக் கட்டி பால் காய்ச்சி பளபளக்கும் வீட்டில் பவுசாக குடி வந்தாகி விட்டது. பழைய மேசை... நாற்காலி, கடிகாரம், பக்கெட், மரப் பொருட்களென பழையப் பழையப்…
கொ .மா.கோ.இளங்கோ உழுத நிலம் உரமாகி போகும் மண் புழுக்கள் • பேருந்து நிறுத்தம் முந்தினர் பலர் வழியின்றி திணறும் காற்று • சேவல் கூவும் அதிகாலை விழித்து கொள்கிறான் ஆதவன் • உடல்…
தேனம்மை லெக்ஷ்மணன்அடுத்த கோர்ஸ்.. **************************** காய்ச்சலுக்கு., இருமலுக்கு உடல்வலிக்கு., தொண்டைப் புண்ணுக்கு என பல வண்ண மாத்திரைகளையும் ஒன்றாய் விழுங்குவதாய்.. ஈழத்துக்கு., மீனவர்க்கு்., சாய(ந்த) மண்ணுக்கு., உரிமை மீறலுக்கு என கவிதை எழுதித் தொலைக்கிறேன்..…
சத்யானந்தன் மந்திரகாரன் காலிப் பெட்டியை மூடியிருந்த துணியை எடுத்ததும் இரண்டு புறாக்கள் பறந்தன அவனால் ஒருவரை அந்தரத்தில் தூங்க வைக்க இயன்றது அவன் கையிலிருந்த கோலில் மந்திர சக்தி இருக்கலாம் அவன் சொற்களாலோ வேறு…
ஷம்மி முத்துவேல் வெளிர் மேகம் சற்றுக் கருமை பூசியதும் தட்டாம் பூச்சிகள் வட்டமிட்டன ... முதல் துளி ஸ்பரிசம் உள்வாங்கிய பூமியும் இசைக்க மறந்த பாடல்களுமாய் கொஞ்சம் சிலிர்க்க ... உயிர்ப்பை தொலைத்திருந்த விதை…
இளங்கோ பயணம்.. * நீ உடைந்து போ என்று குவிந்த நதியின் நீர்க்குமிழ் கொஞ்சம் சுமந்து போகிறது கரையோர வனத்தின் காற்றை.. ***** -- சள்ளடைச் செதில்கள் * இன்னொரு முறை வாய்ப்பதில்லை இந்தப்…
ரசிகன் எவருக்கும் பதில் சொல்ல வாய்க்காத கேள்வியொன்றில் மௌனமாகவே விடை பெறுவதில் எந்த ஆட்சேபமும் இருப்பதில்லை... காதல் கூடாரத்தை அனாதையாக்கும் காதலிகள் கொஞ்சம் நினைவு, கொஞ்சம் தனிமை, கொஞ்சம் கூடுதலான மௌனத்தை மட்டுமே பரிசளித்துப்…
தேனம்மை லஷ்மணன்******************************************** கடற்கரையோரம் செல்லும் போதெல்லாம் சுனாமியும் சர்வதேச எல்லையுமே நினைவை உறுத்தி.. காற்று வாங்க நினைத்து காற்றோடு கலந்த மூச்சையெல்லாம் உணர்ந்து சங்கு., சிப்பி., மணல் குத்த அலைச் சத்தம் துரத்த செயலற்ற…
வே.சபாநாயகம். 1. நான் முதன்முதலில் எழுதத் தொடங்கியபோது என்னைச் சுற்றி எந்தவிதமான ஆலோசகர்களும் இருக்கவில்லை. அம்மா சுடச்சுட வார்த்துப்போடும் தோசைகளை சுற்றிலும் உட்கார்ந்து உடனுக்குடன் தீர்த்துக்கட்டும் குழந்தைகளைப்போல என் பேனா உருவாக்கும் வாக்கியங்களையும் பாராக்களையும்…
எஸ்.எம். சுனைத் ஹஸனீ ஒரு நூற்றாண்டின் ரேகைகள் சிதறலாய் அக் கதவு முழுவதும் ஆக்கிரமித்துக் கிடந்தன சில மூலை நுண் பகுதிகளெல்லாம் பிரகாசமாயும் நேர் மட்டப் பகுதிகள் கருத்தும் வலுத்த அதன் மையப் பகுதிகள்…