திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பா. ரெங்கதுரை

Total Contribution: 8 Articles

பா. ரெங்கதுரை

தமிழ்த் தாத்தாவின் 157ஆவது பிறந்த நாள்

பா. ரெங்கதுரை பிப்ரவரி 19ஆம் தேதி, தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் 157ஆவது பிறந்த நாள். எவர் கண்ணிலும் அவ்வளவு சுலபமாகத் தென்பட்டு விடக்கூடாது என்ற…

இஸ்லாமிய உலகம் பற்றிய அமெரிக்க அவதானிப்புகள்

பா. ரெங்கதுரை உலக அளவில் முஸ்லிம்களின் மக்கள் தொகைப் பெருக்கம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி மேலைக் கிறிஸ்தவ நாடுகள் கவலைப்பட்டுப் பட்டுக்கொண்டிருப்பது தெரிந்ததே. அமெரிக்கா போன்ற…

தமிழ்க் கணிமைக்கான சு.ரா. விருது: ஒரு கேள்வி

பா. ரெங்கதுரை மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி, தமிழ்க் கணிமையிலும் தகவல் தொழில் நுட்பத்திலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்த ஒரு பங்களிப்பையும் செய்ததில்லை. அமெரிக்காவில் நிரந்தர வசிப்புரிமை…

கடிதம் janavari 13,2005 – ஞாநி, சுந்தர ராமசாமி ஆகியோரின் கவனத்துக்கு

பா. ரெங்கதுரை நான் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு எழுத்தாளரும் தீம்தரிகிட பத்திரிகையின் ஆசிரியருமான ஞாநி சென்ற வாரம் கடிதம் பகுதியில் அளித்த பதிலைக் கண்ணுற்றேன். (www.thinnai.com/le0106058.html). நான் வசிக்கும்…

கடிதம் ஜனவரி 6, 2005 – சோதிப் பிரகாசத்தின் தொடர்

பா.ரெங்கதுரை திண்ணை வாசகனான நான் அமெரிக்க பசிபிக் நேரப்படி ஒவ்வொரு வியாழன் இரவும் திண்ணை வலையேறியதும் முதலில் படிப்பது சோதிப் பிரகாசம் அவர்களின் மெய்மையின் மயக்கம் கட்டுரைத்…

கடிதம் டிசம்பர் 23, 2004 – ஞாநிக்கு சில கேள்விகள்

பா. ரெங்கதுரை ஞாநி எழுதிய 'ஜயேந்திரர் : மனித உரிமை, மீடியா பிரச்சினைகள் ' கட்டுரையைக் கண்ணுற்றேன். அந்தக் கட்டுரையின் முடிவில் காலச்சுவடு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்…

கடிதம் – சுந்தர ராமசாமியின் அறிக்கை பற்றி

பா. ரெங்கதுரை எழுத்தாளரும் காலச்சுவடு இதழின் நிறுவனருமான சுந்தர ராமசாமி அவர்கள் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதை ஒட்டி வெளியிட்டுள்ள அறிக்கையைக் கண்ணுற்றேன். 'நம் சமூகத்தில் இதழியல் உள்ளிட்ட…

கடிதம்- செப்டம்பர் 23,2004

பா. ரெங்கதுரை மெய்மையின் மயக்கம் தொடரின் வாயிலாக சோதிப் பிரகாசம் அவர்கள் தொடர்ந்து போலி மார்க்சி ?டுகளைத் தோலுரித்துக் காட்டிவருகிறார். குறிப்பாக எஸ்.வி. ராஜதுரையின் அரைவேக்காட்டுத்தனம் பற்றி…