திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20051216_Issue

அரசியலும் சமூகமும்

யூதர்களுக்காக ஏங்கும் இஸ்லாமியர்

எஸ் அரவிந்தன் நீலகண்டன் காஸா பகுதியிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்படுவதை தொலைகாட்சிகளில் பார்த்திருப்பீர்கள். முற்போக்குவாதியாக இருந்தால் ஆரவாரமாக நீங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கவும் கூடும். பாலஸ்தீனியர்கள் என கபட நாடக- மதச்சார்பின்மை திமிகளால் அழைக்கப்படும் இஸ்ரேலிய அராபியர்கள்…

நமது பத்திரிகை உலகமும் அதில் எனது சொற்ப ஆயுளும்

மலர்மன்னன் ஆக, நானும் இணைய தள இதழ்களைத்தான் தஞ்சமடைய வேண்டியுள்ளது, எனது கருத்துகளைச் சுதந்திரமாக வெளியிட. வெளிப்படையாக என்னை அடையாளப்படுத்திக் கொண்டமைக்குத் தமிழ்ப் பத்திரிகையுலகமும், பொதுவாக பாரதத்தின் ஆங்கில மீடியாவும் எனக்குத் தந்துள்ள வெகுமதி…

சிறு குறிப்புகள். (பன்றிவதை, e-pill, சுனாமி ஆராய்ச்சி நிலையம், டிசி, அமைச்சர் அன்புமணி)

சின்னக்கருப்பன் தமிழ்முரசு பத்திரிக்கையில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் பன்றிகளை வலைபோட்டு அமுக்கி உருட்டுக்கட்டையால் அடித்துக்கொல்லும் காட்சி ஒளிப்படமாக பிரசுரம் செய்திருந்தார்கள். இது மிகவும் மிகவும் கண்டிக்க வேண்டிய விஷயமாக எனக்குத் தோன்றுகிறது. பிரசுரம் செய்ததை…

அப்ப… பிரச்சனை… ? பெண்மனசு

சந்திரவதனா செல்வகுமாரன் இண்டைக்கு எப்பிடியாவது இந்தப் பிரச்சனையைப் பற்றி இவரோடை கதைச்சிடோணும். நேற்றே கதைச்சிருப்பன். ஆனால் நான் வேலையாலை வந்த நேரம் அவர் ஆரோடையோ தொலைபேசியிலை கதைச்சுக் கொண்டிருந்தார். கதைச்சு முடிஞ்சு வரட்டும் கதைப்பம்…

எடின்பரோ குறிப்புகள் – 3

இரா முருகன் தோப்புத் தெருவில் ஒரு வீடு பார்த்து, ஐநூற்றுத் தொண்ணூறு பவுண்ட் குடக்கூலி பேசிக் குடிபுகுந்தானது. வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்ததும் மசமசவென்று நாலாக மடித்த காகிதத்தில் ‘வீட்டைத் தற்போது ஆக்கிரமித்துள்ளவருக்கு’ என்று…

அறிவிப்புகள்

விமர்சனங்களும், வாழ்த்துரைகளும்….

டிஜிகே 1972 கணையாழி கடைசி பக்கத்திலேயே சுஜாதா தனக்கு வரும் தாக்குதல் கடிதங்கள் பற்றிக் குறிப்பிடுகிட்டுள்ளார். பொதுவாக விற்பனை எண்ணிக்கை வளையத்திற்குள் மாட்டாத சிறு பத்திரிக்கைகள் கருத்துக்களின் ஞாயங்கள் தாண்டி எதற்கும் கவலைப்பட்டதில்லை. அதிலும்,…

விளக்கு தமிழிலக்கிய மேம்பாட்டு நிறுவனம் – ஞானக் கூத்தனுக்கு புதுமைப்பித்தன் இலக்கிய விருது

அறிவிப்பு ---- விளக்கு நிறுவனத்தின் 2004-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது கவிஞர் ஞானக் கூத்தன் அவர்களுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். விளக்கு இலக்கிய விருது நடுவர்களான திருவாளர் பெருமாள் முருகன், எஸ்.…

பாரதியை தியானிப்போம்

பா.சத்தியமோகன் யாப்பு, சீர், தளை அசை,தொடைகள் இவை தாம் கவிதைக்குத் தடை என்று வெளியே வந்தோம். நவீன கவிதை என்றும் புதுக்கவிதை என்றும் நயங்கள் தோன்றின. பெருக்கெடுத்து ஓடுகிற வெள்ளமாய் இருகரையெங்கும் தொட்டு என்னென்னமோ…

திண்ணை

அறிவிப்பு சுந்தர ராமசாமியுடனான உரையாடலின் தொடர்ச்சியும், வே சபாநாயகத்தின் சீஷெல்ஸ் பயணத் தொடரும் இந்த வாரம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளிவரவில்லை.

அருவி அமைப்பு நடத்தும் சுடர் ஆய்வுப் பரிசு வழங்கும் விழா

அறிவிப்பு அன்பு ஆசிரியர்க்கு வணக்கங்கள் இதனுடன் அருவி அமைப்பு நடத்தும் சுடர் ஆய்வுப் பரிசு வழங்கும் விழா நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை அனுப்பியுள்ளோம். இதனைத் தங்கள் இதழில் அறிவிப்புப் பகுதியில் வெளியிட்டு உதவ வேண்டுகிறோம். மு.…

கடிதம்

ஜோசப் மலர்மன்னனின் 'ஈ வே ரா - ஒரு முழுமையான பார்வை முயற்சியில் ' குறித்த என் எதிர்வினை. கட்டுரையாளர் நகைச்சுவையாய்ப் பேசுவதாய் நினைத்துக்கொண்டு பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் உணர்வைக் கேவலப்படுத்துகிறார். பெரியார் என்னமோ…

உண்மை நின்றிட வேண்டும்!

ஆ. இரா. வேங்கடாசலபதி அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். சென்ற இதழில் வெளிவந்த ‘சு.ரா.வுடனான கலந்துரையாட’லில் பேராசிரியர் இ. அண்ணாமலை ‘காலச்சுவ’டில் வெளிவந்த தம் நேர்காணல் பற்றிச் சில சொல்லியிருக்கிறார். அந்நேர்காணலை நிகழ்த்தியவன் என்ற…

இலக்கிய கட்டுரைகள்

கனவு மெய்ப்படுமா ?

தேவமைந்தன் 'கனவுகளுக்கான விளக்கம் ' என்ற தன் புத்தகத்தில் சிக்மண்ட் ஃப்ராய்ட் கூறினார்: ' ' ஒரு விருப்பத்தை நிறைவு செய்யும் வாயில் ஆக, இரகசியமானதோர் அர்த்தத்தினைக் கனவுகள் மெய்யாகவே கொண்டிருக்கின்றன. ' '…

அங்கே இப்ப என்ன நேரம் ? (கட்டுரைகள்) : அ.முத்துலிங்கம்

சுகுமாரன் வெளியீடு: தமிழினி 67 பீட்டர்ஸ் சாலை ராயப்பேட்டை சென்னை - 600 014. பக்கங்கள்:344 விலை: ரூ.180/- ---- கையில் எடுத்தால் படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாது என்று ஒரு புத்தகத்தைப்…

The Elephants Rally-யா னை க ளி ன் ஊ ர் வ ல ம்

எஸ். ஷங்கரநாராயணன் ---- இதை ஒத்துக் கொள்வதில் எனக்குத் தயக்கமோ வெட்கமோ இல்லை. ஆம். நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவனாய் இருந்தேன். மனிதன் பிறந்தபின் கடவுள் பிறந்தார் - துாணிலும் இல்லை, துரும்பிலும் இல்லை…

கவிதையோடு கரைதல்..!

நளாயினி தாமரைச்செல்வன் கவிதைத்தொகுதி என் கைசேர்ந்த போது அதன் அட்டைப்படம் என் உணர்வில் கலந்த போது தாயின் கருப்பையில் ஒரு கரு நீந்துவது போல என் மனக் கண்முன் காட்சி தந்தது. மிகுந்த பயபக்தியுடன்…

போல் வெர்லென் ((Paul Verlaine 1844-1896)

நாகரத்தினம் கிருஷ்ணா உள்ளத்தைக் கவிதைக்கும், உடலைக் கூடாவொழுக்கத்திற்கும் தாரை வார்த்த போக்கிரி கவிஞன். 'வார்த்தைகள் தவிர்த்த காதல் (Romances sans paroles) ' என்கிற தமது கவிதைத் தொகுப்பு 1874ம் ஆண்டு -பிரசுரத்திற்கு ஏற்கப்பட்டு,…

கதைகள்

வண்டிக் குதிரைகள்

ஷைலஜா பாதித்தூக்கத்தில் மனைவியை எழுப்பினான் சாரங். அந்தக்கணம் அவனது மகிழ்ச்சியை யாருடனாவது பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. ஆப்த நண்பன் ஆதித்யாவிடம் சொல்லலாம் என்றால் அவன் ஊரில் இல்லை சுமதியை விட்டால் இப்போது அவனுக்கு வேறுயாருமில்லை.சுமதிக்கு…

எல்லை

எஸ்ஸார்சி மருத்துவமனை வாயிலில் என் நண்பன் வரதன் நின்று கொண்டிருந்தான், ஏன் அவன் இங்கு யோசித்தேன். யாருக்கேனும் உடல்நிலை சரியில்லையோ , எனக்குக்கொஞ்சம் பதட்டமாகவும் இருந்தது இதில் எல்லாம் என்ன யோசனை வேண்டிக்கிடக்கிறது. சென்று…

வாளி

இரா.முருகன் குளிகைகளைக் கொண்டுவர மறந்து விட்டிருந்தது. செய்கிற எல்லாக் காரியத்திலும் சாயந்திரம் முதல் இப்படி அபத்தம் பற்றிக் கொண்டிருக்கிறது. நெரிசல் மிகுந்த பேருந்தில் ஏறியபோது போக வேண்டிய இடம் துல்லியமாக மனதில் இருந்தது. வண்டிக்குள்ளே…

சிக்குவும் மழையும்….

தமிழ் வாசகி 'சிக்கு ', 'சிக்கு ' எஜமானியம்மாவின் குரல் கேட்டு ஓடினாள் சிக்கு. 'சிக்கு ' என்ற பெயர் பெற்றவர்கள் வைத்த பெயர் அல்ல. இந்த வீட்டிற்கு முதன்முதலாக வேலைக்கு வந்த பொழுது…

நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்) (Based on Oscar Wilde ‘s Play Salome)

சி. ஜெயபாரதன், கனடா 'கலைஞன் அழகு வடிவங்களின் படைப்பாளி. கலையின் குறிக்கோள் கலைஞனை ஒளித்து வைத்துக் கலைத்துவக்குக் காட்சி தருவது. எழில் படைப்புகளில் அவலட்சணத்தைக் காண்போர் நளினமற்ற கள்ளத் தனம் பெற்றவர்! அவ்விதம் காண்பது…

கவிதைகள்

கீதாஞ்சலி (53) நான் பாட குழந்தை ஆட! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா என்னரும் குழந்தாய்! பன்னிற விளையாட்டுப் பொம்மைகளை நானுனக்குக் கொண்டு வரும் போது ஏன் நடனமிடும், மேகத்தில் வண்ணக் கோலங்கள் ? நீரின் மீது வண்ணங்கள் ஏன் நெளிந்தாடு கின்றன…

மறதி

இளைய அப்துல்லாஹ் மறதி எப்பொழுதும் மனிதனை உற்சாகப் படுத்திக் கொண்டே இருக்கிறது மறதிக்கு மருந்து தேடி ஆலாய்ப்பறக்கிறார்கள் அது ஞாபகப்படுத்தத் தொடங்கினால் ஒவ்வொரு மனிதனும் தினமும் உயிர் விட்டுக்கொண்டே இருக்க வேண்டியிருக்கும் மறதி ஞாபங்களை…

பெரியபுராணம் – 69 – 33. நமிநந்தியடிகள் நாயனார் புராணம்

பா. சத்தியமோகன் 1864. உலகைக்காவல் செய்யும் தனிச் செங்கோலுடைய சோழர்களின் காவிரித் திருநாட்டில் செந்தாமரைத் தடமுடைய பெருவயல்களையும் செழுமையான நீர்ப் பொய்கைகளையும் பொய் தீர்த்து வாய்மை அருளும் வேதங்களையும் அவ்வேதங்களை இடைவிடாமல் கடைபிடிக்கும் ஒழுக்க…

நான் உன் ரசிகன் அல்ல..

ருத்ரா (சூப்பர் ஸ்டார் ரஜனி காந்த அவர்களை வாழ்த்தி எழுதிய கவிதை) சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் எனும் கலைஞனே! உன் பிறந்த நாள் விழாவுக்கு என் மனங்கனிந்த வாழ்த்துக்கள். ஆனாலும் நான் உன் ரசிகன்…

காலகால மிச்சம் அங்கு ஒலித்த மொழி அவனது அல்ல அவளதுமல்ல முன் பின் முரனென சாத்தியமானதொரு வாசிப்பின் அனுபவங்களைச் சுமந்து கடந்தது காலம் ஒரு மெல்லிய வெளிச்சம் இறந்து கொண்டும் பிறந்து கொண்டும் இருந்தது…

இரு கவிதைகள்

மு. பழனியப்பன் விஷயம் விஷயம் இல்லாதவர்கள் இல்லை, விஷயம் தெரியாதவர்கள் உண்டு, எழுதத் தெரிவது படித்து நினைவில் இருத்துவது கணக்கு போடுவது வருமானவரிக்கு ஏற்ப சேமிப்பது குறைந்த செலவில் அதிக வசதி தேவைக்கு ஏற்ப…

கடிதம் கை சேரும் கணம்

ப்ரியன் ஊனமான நெஞ்சம் மெல்ல தத்தித் தத்தி தாவும்! இயலாமையில் தீக்கிரையாக்கிய என் கவிதைகள் கொஞ்சம் சிறகு முளைத்துப் பறக்கும்! அறுப்பட்ட வீணை மனதில் மெல்லிய கீதம் இசைக்கப் படும்! எரித்துத் தொலைக்கும் என்…

காலகால மிச்சம் அங்கு ஒலித்த மொழி அவனது அல்ல அவளதுமல்ல முன் பின் முரனென சாத்தியமானதொரு வாசிப்பின் அனுபவங்களைச் சுமந்து கடந்தது காலம் ஒரு மெல்லிய வெளிச்சம் இறந்து கொண்டும் பிறந்து கொண்டும் இருந்தது…

நகைச்சுவை

மொபைல் புராணம்

சந்திரசேகர் மத்தவன் செல்லு வெச்சுகிட்டா நமக்கென்னன்னு கேக்கறீங்களா ? அதுலயும் பல தொல்லைகள் இருக்கு!! புதுப் புருஷன் மாதிரி புதுசா மொபைல் வெச்சிருக்கிறவன் பண்ற இம்சைகள் நிறைய! நல்லா கும்பல் இருக்குற பஸ் நெறிசல்ல…

சொன்னார்கள்

திண்ணை Does the Congress have any worthwhile strategy for Tamil Nadu, which suffers from one natural calamity after another, and the only visible political outfit…