தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா என்னரும் குழந்தாய்! பன்னிற விளையாட்டுப் பொம்மைகளை நானுனக்குக் கொண்டு வரும் போது ஏன் நடனமிடும், மேகத்தில் வண்ணக் கோலங்கள் ? நீரின் மீது வண்ணங்கள் ஏன் நெளிந்தாடு கின்றன…
இளைய அப்துல்லாஹ் மறதி எப்பொழுதும் மனிதனை உற்சாகப் படுத்திக் கொண்டே இருக்கிறது மறதிக்கு மருந்து தேடி ஆலாய்ப்பறக்கிறார்கள் அது ஞாபகப்படுத்தத் தொடங்கினால் ஒவ்வொரு மனிதனும் தினமும் உயிர் விட்டுக்கொண்டே இருக்க வேண்டியிருக்கும் மறதி ஞாபங்களை…
பா. சத்தியமோகன் 1864. உலகைக்காவல் செய்யும் தனிச் செங்கோலுடைய சோழர்களின் காவிரித் திருநாட்டில் செந்தாமரைத் தடமுடைய பெருவயல்களையும் செழுமையான நீர்ப் பொய்கைகளையும் பொய் தீர்த்து வாய்மை அருளும் வேதங்களையும் அவ்வேதங்களை இடைவிடாமல் கடைபிடிக்கும் ஒழுக்க…
ருத்ரா (சூப்பர் ஸ்டார் ரஜனி காந்த அவர்களை வாழ்த்தி எழுதிய கவிதை) சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் எனும் கலைஞனே! உன் பிறந்த நாள் விழாவுக்கு என் மனங்கனிந்த வாழ்த்துக்கள். ஆனாலும் நான் உன் ரசிகன்…
காலகால மிச்சம் அங்கு ஒலித்த மொழி அவனது அல்ல அவளதுமல்ல முன் பின் முரனென சாத்தியமானதொரு வாசிப்பின் அனுபவங்களைச் சுமந்து கடந்தது காலம் ஒரு மெல்லிய வெளிச்சம் இறந்து கொண்டும் பிறந்து கொண்டும் இருந்தது…
மு. பழனியப்பன் விஷயம் விஷயம் இல்லாதவர்கள் இல்லை, விஷயம் தெரியாதவர்கள் உண்டு, எழுதத் தெரிவது படித்து நினைவில் இருத்துவது கணக்கு போடுவது வருமானவரிக்கு ஏற்ப சேமிப்பது குறைந்த செலவில் அதிக வசதி தேவைக்கு ஏற்ப…
ப்ரியன் ஊனமான நெஞ்சம் மெல்ல தத்தித் தத்தி தாவும்! இயலாமையில் தீக்கிரையாக்கிய என் கவிதைகள் கொஞ்சம் சிறகு முளைத்துப் பறக்கும்! அறுப்பட்ட வீணை மனதில் மெல்லிய கீதம் இசைக்கப் படும்! எரித்துத் தொலைக்கும் என்…
காலகால மிச்சம் அங்கு ஒலித்த மொழி அவனது அல்ல அவளதுமல்ல முன் பின் முரனென சாத்தியமானதொரு வாசிப்பின் அனுபவங்களைச் சுமந்து கடந்தது காலம் ஒரு மெல்லிய வெளிச்சம் இறந்து கொண்டும் பிறந்து கொண்டும் இருந்தது…