பவளமணி பிரகாசம் தூரம் என்பதும் தேவைதானோ இரு இருப்புப்பாதை இரும்பிடையே மோதக்கூடிய கிரகங்களிடையே சக்தியுடைய காந்தங்களிடையே- இடைவெளி மதிப்புடைத்து இடை வெளி போலவே எட்டாதது இனிக்கும் எண்ணத்தில் புளிக்கும் ஞானம் வந்த பின்னே ----…
மாலதி ---- கருணை கூர்ந்து காதில் வாங்கிக்கொள்ளுங்கள். தொலைந்து போனவர்களே! அப்படியே இருந்துகொள்ளுங்கள். பழைய இடுக்குகளிலிருந்து ஊர்ந்து ஊர்ந்து என்னைத் தேடிவந்து சீராட்டாதீர்கள். கையோடு என் இழப்புகளைக் கொண்டு வரவா போகிறீர்கள் ? உங்களுக்குக்…
அனந்த் வாழ்க்கை என்பது குன்றும்தான் ... வளைந்து நெளியும் பாதையும்தான் ஆழ்ந்து பரந்த ஆழியும்தான் ... அச்சம் விளைக்கும் அடவியும்தான் சூழும் தடையைத் தனித்தனியாய்ச் ...சுட்டிச் சொல்வார் வழிபிறர்;நாம் தாழா தெதிலும் முன்னேறத் ...தன்னம்…
பனசை நடராஜன், சிங்கப்பூர் 'அப்பா சூரியனுக்கு அன்றாடம் இரவு வேலை! எப்போது போவாரென்று இரவு வரக் காத்திருந்து 'ஆகாயப் புல்வெளியில் ' அம்மா நிலாவையும் அழைத்து வந்து விளையாடும் நட்சத்திரப் பிள்ளைகள்! விரைந்தோடும் நிலவைச்சுற்றி…
தீபம் கோபி, சிங்கப்பூர் பருவ வயதில் பற்றவைத்த நெருப்பு தினம் புகைத்து.. புகைந்து.. புறையோடி.. புற்றுநோய் ஆகுமுன்பே.., மகிழ்ச்சி, துயரமென ஏதேதோ காரணம் சொல்லி திகட்டாமல் அருந்திய ஆல்கஹால் கரைசலில் குடலரித்து வெந்து -வெறுங்…
சாந்தி மனோகரன் பூக்களின் வாசனை செடியறியாது... செடியது இல்லாமல் பூக்களே கிடையாது... தன்னலமற்ற பூஞ்செடி நீ...! முள்ளும் காயமும் உன்னுள்ளே இரூக்கும்-பிள்ளை பூக்களின் சிரிப்பில் உன் உயிர் சிரிக்கும்... shanthi_yem@yahoo.com
தமிழவன் நானும் பட்டாம் பூச்சியும். எதிர்பார்த்து நின்றோம் புதிதாய் பூத்த முருங்கைமரம். சுள்ளென்ற வெயில் இடையே காற்றும். வேலிகள் மட்டும் வீடுதோறும். காம்பவுண்டுகள் வராத காலம் பஸ்ஸும். அம்மணமாய் நான் அலையும் பாலகன். வில்வண்டி…
புகாரி எப்போதும் இல்லாத அளவில் இப்போதெல்லாம் வெளிநாட்டுப் பயணங்கள். வளைகுடா இழுக்கிறது. அமெரிக்கா அழைக்கிறது. சிலருக்கு ஆசை துரத்துகிறது; பலருக்கோ ஏழ்மை விரட்டுகிறது. இம்மாதிரிப் பயணங்களால் வாழ்வில் பிரிவுத்துயர் பெருகிப் பெருகி திட்டமிட்ட விபத்துகளில்…
பனசை நடராஜன், சிங்கப்பூர் பிள்ளைப் பேறே தொல்லை என்றெண்ணியதால்.... அரிதாகப் பெற்றுக் கொண்டாலும் ஒன்றோடு நின்றதால்.. அக்கா, தங்கை, அண்ணன், தம்பி எல்லாம் அறியாத வார்த்தைகளாகி... அடையமுடியாத பேராசையானது இன்றைய குழந்தைக்கு! - -…
பட்டுக்கோட்டை தமிழ்மதி மண்ணில் கோடிலுத்த பின்னே புள்ளி வைக்கும் கோலம். ஒரு கோட்டை மறுகோடு மூட கோட்டில் விழுந்த புள்ளிகளெல்லாம் மறையும் மறுபடி தெரியும் கோலமாய் விரியும். இந்தக் கோடுகளாவது இந்தப் புள்ளிகளாலென்று கோடு…