ஸ்ரீமங்கை என்னிலும் வெளிப்பட்டு, சூனியங்களில் எதிரொளித்து... என்னோக்கியே நீழும் நிழலே.. வெளியேற்ற எத்தனிக்கிறேன்.. உனது பாரங்களில் நான் குனிந்து முனகுவது பிரசவமென அறியாது பரிகசிப்பவரைப் புறக்கணித்தபடி.. முன்பொருநாள் ஓர் ஞானி என் வேர்களில் புலம்பினான்.…
ஈழநாதன் இராணுவ வீரனே..! உன் தோளின் சுடுகலம் ஒரு புறம் சாற்றி வா கொஞ்சம் பேசலாம். என்னைப் போலவே வீட்டின் ஏக்கங்கள் திரும்பிப் போகும் ஏக்கம் உனக்கும் இருக்கும்! என் வீட்டைவிட அழகான சூழல்…
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) நீ அட்சய பாத்திரம் அமுதசுரபி வள்ளல் நான் சிக்கனம் இல்லையெனில் வாழ்க்கைக்குச் சிக்கல் என்று பெயர் வைப்பார்கள் சேமிப்பு என்பதை மெளனம் என்று மொழிபெயர்க்கலாம் மெளனம் ஞானத்தடமென்று தெரிந்தும் ஆர்ப்பாட்டங்களில் இறங்கி…
பாஷா நிகழ்வுகள் சில சொற்களால் சில நிகழ்வுகள் நித்தம் நடந்தேறிகொண்டிருக்கிறது சொற்கள் சம்பிரதாயமாக தெளிக்கப்பட்டபோதும்.... உணர்வுகள் உள்ளத்தில் புதைந்து உதடுகள் வார்த்தைகள் ஒப்பிக்கும் இயந்திரங்களாய் மாறிப்போனது. சமூக பார்வையாளர்களின் ஜன்னல்வழி காட்சிக்காக நித்தம் ஒரு…
பவளமணி பிரகாசம் தூரம் என்பதும் தேவைதானோ இரு இருப்புப்பாதை இரும்பிடையே மோதக்கூடிய கிரகங்களிடையே சக்தியுடைய காந்தங்களிடையே- இடைவெளி மதிப்புடைத்து இடை வெளி போலவே எட்டாதது இனிக்கும் எண்ணத்தில் புளிக்கும் ஞானம் வந்த பின்னே ----…
மாலதி ---- கருணை கூர்ந்து காதில் வாங்கிக்கொள்ளுங்கள். தொலைந்து போனவர்களே! அப்படியே இருந்துகொள்ளுங்கள். பழைய இடுக்குகளிலிருந்து ஊர்ந்து ஊர்ந்து என்னைத் தேடிவந்து சீராட்டாதீர்கள். கையோடு என் இழப்புகளைக் கொண்டு வரவா போகிறீர்கள் ? உங்களுக்குக்…
அனந்த் வாழ்க்கை என்பது குன்றும்தான் ... வளைந்து நெளியும் பாதையும்தான் ஆழ்ந்து பரந்த ஆழியும்தான் ... அச்சம் விளைக்கும் அடவியும்தான் சூழும் தடையைத் தனித்தனியாய்ச் ...சுட்டிச் சொல்வார் வழிபிறர்;நாம் தாழா தெதிலும் முன்னேறத் ...தன்னம்…
பனசை நடராஜன், சிங்கப்பூர் 'அப்பா சூரியனுக்கு அன்றாடம் இரவு வேலை! எப்போது போவாரென்று இரவு வரக் காத்திருந்து 'ஆகாயப் புல்வெளியில் ' அம்மா நிலாவையும் அழைத்து வந்து விளையாடும் நட்சத்திரப் பிள்ளைகள்! விரைந்தோடும் நிலவைச்சுற்றி…
தீபம் கோபி, சிங்கப்பூர் பருவ வயதில் பற்றவைத்த நெருப்பு தினம் புகைத்து.. புகைந்து.. புறையோடி.. புற்றுநோய் ஆகுமுன்பே.., மகிழ்ச்சி, துயரமென ஏதேதோ காரணம் சொல்லி திகட்டாமல் அருந்திய ஆல்கஹால் கரைசலில் குடலரித்து வெந்து -வெறுங்…
சாந்தி மனோகரன் பூக்களின் வாசனை செடியறியாது... செடியது இல்லாமல் பூக்களே கிடையாது... தன்னலமற்ற பூஞ்செடி நீ...! முள்ளும் காயமும் உன்னுள்ளே இரூக்கும்-பிள்ளை பூக்களின் சிரிப்பில் உன் உயிர் சிரிக்கும்... shanthi_yem@yahoo.com