பாண்டித்துரை நமக்கு என்ன வந்துவிட்டது நாடற்றவன் அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான் எல்லாம் மாறும்மட்டும் எதிர்த்து நிற்கட்டும் தேசம் விட்டு தேசம் போய் பிச்சையெடுக்கட்டும் பிணைகைதியாய் வாழட்டும் காட்டி கொடுக்கட்டும் நமக்கு என்ன வந்துவிட்டது நாடற்றவன் அல்லவா…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Kahlil Gibran’s Paitings The Dancing Dames "உன் சேமிப்புக் களஞ்சியத்திலிருந்து நீ கொடுக்கும் போது உன் கொடை அளவு சிறிதே ! உன்னை முழுவதும் நீ…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதல் ஒரு பயணம் கடலோடு விண்மீனோடு மூச்சு முட்டும் வாயு வோடு சூறாவளித் தூசி யோடு பின்னிய மின்னல் அடிப்புக்கள் தான் காதற் பயணம் ! ஈர்…
வசீகரன் நிலங்களை விழுங்கும் சிங்கத்தின் திறந்த வாய்க்குள் எறும்புகள் போல் நுழைந்து போர்முகங்கள் தற்கொலை செய்கிறது ஒருவேளை கஞ்சிக்காய் உயிர் சுமக்கும் கோப்பையில் உச்ச துன்பங்களை அணைத்தபடி உறங்கும் எலும்புக் கூடுகள் தொண்டு நிறுவனங்களும்…
ஹெச்.ஜி.ரசூல் இஸ்ராயிலின் கைப்பிடித்து நடந்த் என் நெஞ்சமெங்கும் பிரளயம் ப்றத்தலின் நீட்சி மேகக் கூட்டங்களைத் தாண்டிச் சென்றது. அழைத்த குரல்களுக்கு பதில் சொல்லின மேகங்கள் முன்னூற்று அறுபத்தைந்து வருடங்கள் உயிர்வாழ்தலைப் பற்றிய பிரம்மைகள் பொய்த்துப்போன…
புதியமாதவி வீரவணக்கம் சொல்ல அச்சமாக இருக்கிறது. என்னை மன்னித்துவிடுங்கள். கட்சிவாரியாக தீக்குளிப்புகள் வீரவணக்கங்கள் கூட்டங்கள் தலைவர்கள் வீரவசனங்கள் அறிக்கைகள் அறிக்கைகளுக்கு எதிர் அறிக்கைகள் கதவடைப்புகள் கண்டனக்கூட்டங்கள் கவிதையின் இடிமின்னல் போதும் போதும்.. முத்துக்குமரன்களை ஈன்ற…
எம்.ரிஷான் ஷெரீப் நகர்ந்து வந்த கணங்கள் சில பொழுதுகளில் அழகானவைதான் புன்னகை தருபவைதான் பெரும்பெரும் வலிநிறை கணங்களுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் நகர்ந்து வந்த கணங்கள் சில பொழுதுகளில் அழகானவைதான் புன்னகை தருபவைதான் ஒரு தனித்த அந்தி…
பா.அ.சிவம் பலவிதமான முகமூடிகளைச் செய்து வைத்துக் கொள்ள நேர்கிறது... வேலைக்குச் செல்லும்போது... நண்பர்களைச் சந்திக்கும்போது... திடீரென உறவினர்களை எதிர்கொள்ளும்போது... ஒவ்வொரு வகையினருக்கும் வடிவமைத்துக் கொள்கிறேன் பல முகமூடிகளை... ஒப்பனை செய்யப்படாத இயற்கை அசல் முகத்தை…
சக்தி சக்திதாசன் நெஞ்சம் பதறுதே ! உள்ளம் துடிக்குதே ! இத்தரை மாந்தரை எண்ணி விட்டால் எத்துணை துயரம் கண்ணுற்றாலும் சொட்டுணை உணர்ச்சியும் தொட்டிடார் சுற்றமுடை மக்கள் பட்டிடும் கண்ணீரோடேகிய வாழ்க்கையை சற்றேனும் ஏறிட்டே…
நிஷாந்தன் என்ன சொல்ல வருகிறாய் என்கிற என் ஊகத்தின் கதவில் பட்டுத் தெறித்தன சொல்லி முடியாத உன் சொற்கள் நீ அறையை விட்டு நீங்கிய பின் உன்னுடன் செல்ல எத்தனிக்கவேயில்லை உனது சொற்கள் சிதறிய…