December 5, 2010
கமலாதேவி அரவிந்தன்], சிங்கப்பூர்காமாட்சி பாட்டிக்கு துக்கமாக இருந்தது. நெஞ்சிலறைந்துகொண்டு அழணும்போல் அப்படி குமுறிக் குமுறி வந்தது அழுகை. என்ன வாழ்க்கை இது? புருஷனும் போனபின்னால், பிள்ளைகளாலும் அலட்சியப்படுத்தபட்டு,…
May 23, 2010
கமலாதேவி அரவிந்தன்.சிங்கப்பூர் முத்தையாவுக்கு உடம்பு சுட்டது. ஆனால் காய்ச்சல் கொஞ்சம் கூட இல்லை. மனைவி சகுந்தலா பசார் சாமான் வாங்கவும், பலசரக்கு வாங்கவும்,போன கையோடு,அப்படியே கொஞ்சம் அவள்…
March 12, 2010
கமலாதேவி அரவிந்தன் எழுந்ததிலிருந்தே தலை முணுமுணுவென்று வலிக்கத் தொடங்கியது., மின்னல் வேகத்தில் ,தினசரி வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்க, காலை பத்து மணிக்கு ஒரு தொலை பேசி அழைப்பு. ஆச்சரியம்…
November 13, 2009
கமலாதேவி அரவிந்தன். சிங்கப்பூர்அழகிய ஒரு சின்னக்கூண்டை கையில் தூக்கிகொண்டு ,உள்ளே நுழையும் கணவரை வியந்துபோய் பார்த்தாள் ரேணு. அது ஒரு பறவைக்கூண்டு. அந்தக்கூண்டுக்குள் ஒரு பறவை இருந்தது.…
July 24, 2009
கமலாதேவிஅரவிந்தன். சிங்கப்பூர்.உடம்பெல்லாம் கசகசவென்றிருக்கிறது. சங்கரன்குட்டிக்கு அங்கே, இங்கே, எங்கே, என்றே தெரியாமல் உடம்பு பூராவும், சொறிந்துகொண்டே இருக்க வேண்டும்போலிருக்கிறது.ஆனாலும் எவ்வளவு நேரம் தான் சொறிவது? சொறிந்து, சொறிந்து…
April 23, 2009
கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, கல்கியின் சிவகாமியின் சபதம், காலம் வரை தமிழுக்கு அருந்தொண்டாற்றி, 115 நாவல்களை எழுதி,னாவல் இலக்கியத்துக்கு உரம்கூட்டி, மர்மனாவல் துறையிலும்,…
April 23, 2009
கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர் டால்ஸ்டாய், ஹெர்மன் மெல்வில்,டால்ஸ்தாவ் வெஸ்கி, ப்லாபர்ட், இப்படி ஒரு பத்து நாவலாசிரியர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் எல்லாம் முதல் தரமான எழுத்தாளர்கள் என்றால்,…
March 20, 2009
கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்2004ல் சிவகாமி சிங்கை வந்தபோது கண்ட பேட்டியும் எண்டெ அனுபவமும்----- தமிழிலக்கியத்தில் ஞானும் உங்களோடு சாதீயம் பற்றி எழுதுவதில் எனக்கு எப்பொழுதுமே தயக்கமுண்டு. எவர்…
March 5, 2009
கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர் மொட்டுப்போல் தன் எதிரே அமர்ந்திருந்த செண்பகத்தைப் பார்க்கப் பார்க்க, சுமதிக்கு பற்றிக் கொண்டு வந்தது கோபம் . சொந்தக் குழந்தையாயிருந்தால் இழுத்து வைத்து…
February 12, 2009
கமலாதேவிஅரவிந்தன். சிங்கப்பூர் அனுபமா அரண்டுபோய் அழுதாள். விம்மி விம்மி அழுதாள். சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் எல்லோருமே ,தன் ஆக்ஞைக்குட்பட்ட நடிக நடிகையர்களாயிற்றே, என்ற ப்ரக்ஞை கூட…