சசிதரன் தேவேந்திரன் ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில் அதனதன் இயல்பு மாறியிருக்கிறது. ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில் வந்து போகும் அத்தனை முகங்களிலும் ஒரு இறுக்கம் திணிக்கபடுகிறது. ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில் அழும்…
ஹெச்.ஜி.ரசூல் தன்னை தின்னாததிற்கு தூண்டிற்புழு மீனுக்கு நன்றி சொல்லிக் கொண்டது. கரையில் காத்திருந்த தூண்டில்காரனின் கண்கள் நீருக்குள் மூழ்கிக் கிடந்தது. அந்தக் கண்களைக் கொத்திச் சென்றது ஒரு மீன். மீனைத்தேடிய தூண்டில்காரன் நீருக்குல் நீந்திச்…
ஆறுமுகம் முருகேசன்..மிகைப்படியான யோசித்தல் ஒருசில சமயங்களில் ஒன்றும் புரிபடுவதில்லை.. அப்பிஞ்சு பள்ளி சிறுமியையும் பட்டம் நோக்கி ஓடிகொண்டிருந்த வால் சிறுவனையும் அழைத்து "தன் நீலநிற புதிய பீ-எம்-டபுள்யு" வினில் ஊர்சுற்றி வருவதாக சொல்லிச்சென்றவன் இன்னும்…
நட்சத்திரவாசிசாவை துணைக்கழைத்தல் நட்சத்திரவாசி சுருக்கிடப்பட்ட கயிறை நன்றாக இழுத்து பார்த்துக்கொள்கிறானவன் நாற்காலி ஒன்றின் மீதேறி கயிற்றை தலைக்குள் விட்டு சுருக்கை சரி செய்து கொள்கிறான் தான் தற்கொலை செய்து கொள்ள யாரும் காரணமில்லை என்று…
செல்வராஜ் ஜெகதீசன்இங்கு எல்லாம் சொல்லப்பட்டு விட்டது. இங்கு எல்லாம் எழுதப்பட்டு விட்டது. இங்கு எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கிறது இங்கு எல்லாம் எடுக்கப்பட்டும் இருக்கிறது. இங்கு எல்லாம் எல்லாமுமாக இருக்கிறது இங்கு எல்லாம் எதுவுமற்றதாகவும் இருக்கிறது எல்லோர்க்கும்…
ப.மதியழகன் மெல்லிடையாள், கொடிநடையாள் விழிகளிரண்டால் சமர் புரிவாள். கண்மணியாள், பொன் நிறத்தாள் செவ்விதழால் நவிலும் தேன்குரலால் மயிலிறகாய் தேகமெங்கும் வருடிக்கொடுப்பாள். நிலவொளியாள், மலர் முகத்தாள் மென் பஞ்சுப் பாதங்களால் மண் அளப்பாள். ஈசனின் இடப்பாகமானவள்,…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "என் சகோதரக் கவிஞர்கள் எழுத்து வரி அடிகளுக்கு வலு ஊட்டிக் கவிதை ஆரங்களைப் பின்னக் கற்பனை செய்திருந்தால், ஒருநாள் (வெறுப்படைந்து)…
எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை. அப்பாரிய மலைகளைத் தாண்டிய வனாந்தரத்தின் பெரு விருட்சமொன்றின் பரவிய கிளைகளில் குச்சுக்களால் வேயப்பட்டு எமக்கென்றொரு அழகிய கூடிருந்தது இணைப்பறவைகள் சேர்த்துக் கட்டிய வீட்டில் அழகாய்ப் பிறந்து கீச்சிட்டேனாம் இரை திரட்டி…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நாணல் புல்லாங் குழல் கீதம் பிரிவைப் பற்றி புல்லின் இலைகள் சொல்லும் புனைகதை கேளீர் ! "மண்தரை மேலிருந்து என்னைத்…
எஸ்ஸார்சி சோமன் மலை வாசி அறிஞன் கவி ரசம் பெற்ற பிள்ளை அவனே மது இன்பம் தருவோனுக்குச் சோமகானஞ்செய்வோம் சோமனுக்கு படையலிடுவோம் சோமனை சிசுவெனக் கொண்டாடுவோம் சோமன் செல்வம் கொணர் தாரை இன்பம் தரு…