ராஜாவிழிமூடாதிருந்தால் நெகிழ்ந்துபோய் நாயகன் நின்றிருந்தான். படியேறி வந்துகொண்டிருந்தது நாயொன்று. நெருங்கி வந்ததும்- நாயின் கண்களில் ஒரு நுண்மாறுதலை கவனித்ததில் வெளிறிவிட்டது நாயகன் முகம். விபரீதம் நிகழப் போகிறது என்ற அனுமானத்தில் விழிகளை இறுக்கி மூடிக்கொண்டேன்.…
தேனு மெய்யோடு இழைந்துருளும் அவ்விருளுக்கான நிசப்தத்துடன் நடந்தேறும் காதல் களியாட்டம்... . கருங்கம்பளம் பரப்பி வெண்ணிற மலர்கள் இருப்பில் கிடத்தி முன்னிரவிற்கான தூது அனுப்பப்பட்டது நிலவுக்காதலனுக்கு... ஊடல் தேய்ந்து கூடலும் கூடல் தேய்ந்து ஊடலும்…
பிச்சுமணி வேநீ வளர வளர தெரியும் பாப்பாபத்தாவதில் கேட்பாங்க பாப்பா நிறத்தை வைத்து சாதியை கொள்வார் பாப்பா ரகசிய விசாரணை கொள்வார் பாப்பா சாதி பார்த்து பழகும் கூட்டம் உண்டு பாப்பா சாதி பகுப்புக்குள்ளும்…
கலாசுரன் * அவர்களுக்கான வானத்தின் ஓரங்களில் நட்சத்திரங்களையும் கோள்களையும் தொங்கவிட்டான் உள்ளிருந்து ஒளிரும் விளக்குகளை ஏற்ற அனைத்தும் நிறைவேறிற்று அவனது விருப்பப்படி சில விண்மீன்களை மாலையாகக் கோர்த்து கண்சிமிட்டிக்கொண்டிரு.. என்றான் அதுவும் அப்படியே ஆயிற்று…
ரவிஉதயன்இரவில் செவிமடுக்கிறேன். தாழந்த குரலில் முணுமுணுக்கிற வரிகளை அதுஒரு பாடலல்ல, விதிகளுக்கு உட்பட்ட இசையுமல்ல. அது தன் நெடிய மௌனத்தை உடைக்கிற முயற்சி சுமைகளை அகற்றும் ஒரு சாதுர்யம் தற்காலிகமாய் மூச்சு விடுவதற்கான ஒரு…
ரசிகன் என் கடவுள் என்பது... --- எழுத படிக்க தெரியாத ஒரு வாய்பேச முடியாதவனின் காதல் கவிதை... பொய் பேசாத அன்பை ஊட்டும் தாயின் ஒரு கை நிலாச்சோறு... பேச ஆரம்பிக்காத செல்லம் கொஞ்ச…
ஷம்மி முத்துவேல் மமதையின் மடிப்புகளில் உட்சொருகிய எண்ணங்கள் முன் பின்னிழுத்தன தேக்கியது உரையாடலில் வீரியம் வீழ்ந்த வார்த்தைகளின் கணம் ௯ட்டி பகுதிகளாய் பிரித்து நிறம் சேர்த்துக் கோர்த்தது நஞ்சு தோய்த்துச் சிவப்பாய்ச் சிலவும் அமிலம்…
கொ.மா.கோ.இளங்கோ 'சொர்க்கு தவளை நீச்சல் பேக் சார்ட் பூசணிக்காய் பல்டி சப்பை கட்டு முங்குளி பாம்பு ' கண்மாய் மூழ்கி குளித்ததில் பொடுசுகள் கண்டெடுத்த பெயர்கள் மூன்று மணி நேர குளியல் உள்ளம் உலகம்…
தேனம்மை லெக்ஷ்மணன்குறுந்தகவல் தூது.. **************************** உன் அரசவைக்கு மனப்புறாவை தூதாக்கினேன்.. கண்களால் ஏந்திக்கொள். குலவு .. அல்லது அழி.. இன்னொரு அந்தப்புரத்துக்கு தூதாக்காமல்.. ----------------- இறக்கைப்பயணத்தினூடே.. ******************************************** அல்லாவுதீன் பூதமாய் அடு்த்து அடுத்து என்கிறது..…
ப மதியழகன்விளிம்பில் கன்று ஈனுகிறது பசு சித்திரை வெயில் உடலை வாட்டுகிறது பருவம் தப்பி பெய்கிறது மழை விளைநிலங்களெல்லாம் மனைகளாகிறது கலியுகத்தில் கடவுள் வீதியில் அனாதையாகத் திரிகிறார் வானம் போதுமா என்கிறது பூமி போதுமே…