ரசிகன் என் கடவுள் என்பது... --- எழுத படிக்க தெரியாத ஒரு வாய்பேச முடியாதவனின் காதல் கவிதை... பொய் பேசாத அன்பை ஊட்டும் தாயின் ஒரு கை நிலாச்சோறு... பேச ஆரம்பிக்காத செல்லம் கொஞ்ச…
ஷம்மி முத்துவேல் மமதையின் மடிப்புகளில் உட்சொருகிய எண்ணங்கள் முன் பின்னிழுத்தன தேக்கியது உரையாடலில் வீரியம் வீழ்ந்த வார்த்தைகளின் கணம் ௯ட்டி பகுதிகளாய் பிரித்து நிறம் சேர்த்துக் கோர்த்தது நஞ்சு தோய்த்துச் சிவப்பாய்ச் சிலவும் அமிலம்…
கொ.மா.கோ.இளங்கோ 'சொர்க்கு தவளை நீச்சல் பேக் சார்ட் பூசணிக்காய் பல்டி சப்பை கட்டு முங்குளி பாம்பு ' கண்மாய் மூழ்கி குளித்ததில் பொடுசுகள் கண்டெடுத்த பெயர்கள் மூன்று மணி நேர குளியல் உள்ளம் உலகம்…
தேனம்மை லெக்ஷ்மணன்குறுந்தகவல் தூது.. **************************** உன் அரசவைக்கு மனப்புறாவை தூதாக்கினேன்.. கண்களால் ஏந்திக்கொள். குலவு .. அல்லது அழி.. இன்னொரு அந்தப்புரத்துக்கு தூதாக்காமல்.. ----------------- இறக்கைப்பயணத்தினூடே.. ******************************************** அல்லாவுதீன் பூதமாய் அடு்த்து அடுத்து என்கிறது..…
ப மதியழகன்விளிம்பில் கன்று ஈனுகிறது பசு சித்திரை வெயில் உடலை வாட்டுகிறது பருவம் தப்பி பெய்கிறது மழை விளைநிலங்களெல்லாம் மனைகளாகிறது கலியுகத்தில் கடவுள் வீதியில் அனாதையாகத் திரிகிறார் வானம் போதுமா என்கிறது பூமி போதுமே…
வருணன் பெரும் ரசனைக்காரனாக தன்னைப் பறைசாற்றிக் கொண்டவன் எரிச்சலுருகிறான் தாமதமாவது பற்றி நாவிதனின் விரல்களுக்கிடையில் நர்த்தனமிடும் கத்தரியின் கிறீச்சொலியை ரசிக்காமல்... தான் பிறருக்காகவே வாழ்பவனென அவன் சொல்லிக் கொள்வதில் ஒரேயொரு உண்மையும் சிலவேறு அர்த்தங்களும்…
ஹேமா(சுவிஸ்) ************************** சந்தோஷமாய் செல்லமொழிச் சத்தம் சகுனமெனத் திட்டு. சும்மா மிரட்டித் துரத்த பாட்டி தலையில் தவறி விழ பூசை பரிகாரம். மௌனமாய் அப்பிய மூலையோடு பகலோ இரவோ ஓடி ஒட்டித் திரிந்த சுவர்…
ருத்ரா(கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஒரு பாராட்டுக்கவிதை) ஆயிரம் பாடல்களே! ஒரு ஆயிரம் நிலவாய் வா! என்று அந்த வானத்தையே தன் ஜிப்பாப் பையில் வைத்துக்கொண்டு ஆணையிட்ட வைரமுத்துக்கவிஞனே உன் பெயரை உச்சரித்த பிறகு அந்த…
கோமதி நடராஜன் விண்ணிலே சிறகடிக்கும் பறவை போல் சுழன்றாடும் பட்டங்களில் என் பட்டம் எது? வண்ணமெல்லாம் குழைத்தெடுத்து ஓவியமாய் மின்னும் பட்டமா? என் கை சுற்றியிருந்த ,கயிற்றை இழுத்தேன் , வரவில்லை அந்த பட்டம்.…
ராம்ப்ரசாத் அவர்களுள் யாரும் விதவைகள் இல்லை... வெகுபலர் பச்சை... ஒரு சிலர் வெளிர் மஞ்சள்... மரப்பிசின்களின் கருவறைகளில் பிறந்துவிட்டு தூசிகளுக்கு வாழ்க்கைப்பட்டவர்கள்... ஈக்களின் சாபங்களில் நிறைகிறது அவைகளின் பிச்சைப் பாத்திரங்கள்... காட்சிப்பிழைகளில் ஆயுளை எண்ணிக்கொண்டிருக்கும்…