May 29, 2011
தேனம்மை லெக்ஷ்மணன்************************************** ராஜாக்களாய்க் கற்பிக்கப்பட்டவர்கள் ராணிகளாய்த் தெரியும் சேடிகளின் கைப்பிடித்து., ரகசியக்காமத்துள் சுற்றி வந்து.. பட்டத்து ராணீக்கள் அடகு நகை மீட்கவோ., அலுவலகத்துக்கோ அழும் பிள்ளைக்கு பால்…
May 29, 2011
தேனம்மை லெக்ஷ்மணன் ஒருத்திக்கு கிளி பூச்செண்டு இன்னொருத்திக்கு கரும்புவில் மற்றுமொருத்தி காசைக் கொட்டுகிறாள் சிலர் மட்டும் ஆயுதம் தாங்கி. நான் சமையலறைக் கரண்டியுடன் சிலசமயம் லாப்டாப்புடன் எதுவும்…
May 29, 2011
தேனம்மை லெக்ஷ்மணன்கனவுகள் மேலிமைக்குள்ளிருந்து கீழிமைவழி கசிந்தன. புத்தக வாசத்தோடே பலகனவுகளும். அச்சிலிடப்பட்ட சிறுபத்ரிக்கையும் ஆளையடித்துத் திரிசங்காக்குகிறது இன்னும் பேர்காணும் பேரின்பம் வேண்டி. பெரிய விதையாயிருந்தும் கிளைப்பது சின்னச்செடி…
May 22, 2011
தேனம்மை லெக்ஷ்மணன் ஒன்றறியாமலே ஒன்றின் கால் ஒன்றறியும்.. எண்டோசல்பான் கலந்த கார்பன் ஹைட்ரஜன் மூலக்கூறுக் கோளாறில் விசையுற்றுப் பறக்கும் ஃபோட்டான்கள் மிதக்க உள்நுழைந்த கார்னியா கிரணம் பீடிக்க…
May 15, 2011
தேனம்மை லெக்ஷ்மணன்******************************** கலையும் மேகங்களாய் நகர்ந்து கொண்டேயிருக்கின்றன பழக்கங்களும் உறவுகளும். நிமிடத்துக்கு நிமிடம் மாறும் மனநிலையில் கலையவும் உருவாகவும்.. கனத்த மேகங்கள் உருண்டு திரண்டு முரள்வது பேரிடியாய்…
May 15, 2011
தேனம்மை லெக்ஷ்மணன்****************************** கண்களின் வழியோ கண்ணாடி வழியோ பிரதிபலிக்கிறது நீ வாசிப்பது.... எழுத்துக்களோ., கோப்புக்களோ., அங்கங்களோ., ஆராய்ச்சியோ.. காக்கைக்கால் கோடுகள் உற்சாகம் கிளப்பும் ஒன்றையும்., நெற்றிச் சுருக்கங்கள்…
May 8, 2011
தேனம்மை லெக்ஷ்மணன்********************************* மனம் ஒவ்வொரு உருவமாக உன்னை வனைந்து பார்க்கிறது.. நீ பிரதிபிம்பங்களுக்குள் அடங்காமல் மஹிமா லகிமா அணிமாவாய் எங்கேயோ அமர்ந்து என்னை நானறியாமல் பார்ப்பாயோவென்ற எதிர்பார்ப்போடு…
May 8, 2011
தேனம்மை லெக்ஷ்மணன்தகிதா பதிப்பகம் இந்த வருடம் வெளியிட்ட பத்து நூல்களில் ஒன்று கவிஞர் வைரஸின் நிறைய அமுதம். ஒரு துளி விஷம். கல்லூரி மாணவனான வைரஸின் கவிதைகளில்…
April 30, 2011
தேனம்மை லெக்ஷ்மணன்கண்வழி நுழைந்தாய்.. உறுத்தல் அதிகம்தான்.. கண்ணீராய் வெளியேறினாய்.. ****************************************************** முதுகில் இருக்கும் ஓடு அவ்வப்போது ஒளிந்துகொள்ள.. சுமையாய் இருந்தாலும் சுமைகள் ஏறாமலிருக்க .. >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> உலாவிகளில்…
April 30, 2011
தேனம்மை லெக்ஷ்மணன்சிறுகதைகள் என்பது சட்டென்று படித்துவிட முடிவதால் எப்போதும் என் ஈர்ப்புக்கு உரியதாய் இருக்கிறது. ஒரு சில பக்கங்களில் நம்மை அந்த நிகழ்வெளிக்கு செலுத்துவது என்பது சிலரால்தான்…