திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100305_Issue

அரசியலும் சமூகமும்

நித்தியானந்தா விவகாரம் குறித்து சில சிந்தனைகள்

நேசகுமார்nesakumar@gmail.com நித்தியானந்தா விவகாரம் பரபரப்பாய் எங்கும் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. இது எனக்கு ஜெயேந்திரர் கைது தினங்களை நினைவுக்குக் கொண்டுவருகிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பு அந்தச் சூழலில் நான் எழுதிய திண்ணைக் கட்டுரையும் நினைவுக்கு வருகிறது (http://www.thinnai.com/?module=displaystory&story_id=20412025&format=html…

மொழிவது சுகம்: ஒரு ‘போ(Po)’ன மொழியின் கதை

நாகரத்தினம் கிருஷ்ணா அந்தமான் நிக்கோபார் தீவுகளி சேர்ந்த போவா(Poa) இனத்து முதியவள் அப்பெண்மணி. மரணம் கதவைத் தட்டிக்கொண்டிருந்த நேரம். பிறரிடம் கதைக்க அவரிடம் சொற்கள் இருந்தன, கேட்பதற்கும், புரிந்துகொள்ளவும் காதுகளும், மொழிஞானமும் உள்ளவர்களில்லை. எத்தனை…

ஆடம்பரமாய் செலவழிக்கப்படும் பல லட்சம் கோடிகள் – தீர்வு யார் கையில்??

கிருஷ்ணவேணிவிண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, குண்டும் குழியுமான சாலைகள், வேளாண் உற்பத்திக்குறைவு, நஷ்டப்படும் விவசாயிகள், கிராமாப்புற கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு, தரமான உயர் கல்வி கூடங்கள், வேலையில்லாத்திண்டாட்டம், லஞ்ச ஒழிப்பு இவை எல்லாவற்றையும்…

அறிவிப்புகள்

‘பிரான்சு கம்பன் கழகம் பொங்கல் விழா பற்றி

தேவமைந்தன்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். திண்ணை.காம் 27-2-2010 பதிவேற்றத்தில் வந்த 'பிரான்சு கம்பன் கழகம் பொங்கல் விழா , செந்தமிழ்க் காவலர் பேராசிரியர், முனைவர் சி. இலக்குவனார் நூற்றாண்டு விழா' நிகழ்ச்சிகளின் வண்ணனை, நேரில்…

சுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா நினைவு விருதுகள்

உயிர்மை தமிழ் மொழியின் நவீனத்துவத்திற்கு பெரும் பங்காற்றிய அமரர் சுஜாதாவின் நினைவாக அவரது பிறந்த தினமான மே 3 ஆம் தேதி இலக்கியம் மற்றும் இணையம் சார்ந்து 6 விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு…

ஆசிரியருக்கு

கி.சார்லஸ்ஆசிரியருக்கு வணக்கம். இதழ் வாசித்தேன்.உஷாதீபன், எஸ்.ஜெயலட்சுமியின் சிறுகதைகள் தொடக்கமும் முடிவும் சிறப்பாக இருந்தன.அறிவியல் பகுதியில் மேடம்கியூரியை பற்றி மேலும் தெரிந்துகொள்ள முடிந்தது.கவிதைகளில் இசைபிரியா,ஆறுமுகம் முருகேசன்,செல்வராஜ் ஜெகதீசன்,எம்.ரிஷான்ஷெரிப் மற்றும் ஆ.மீ.ஜவஹர் ஆகியோரின் கவிதைகள் சிறப்புற அமைந்துள்ளன.…

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி.

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி. அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் பத்தாவது எழுத்தாளர் விழா 2010 மே மாதம் 22 ஆம்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஊடக ரவுடிகளும், ஊரை ஏமாற்றும் குருவி ஜோஸ்யக்காரர்களும்

சின்னக்கருப்பன்சுவாமி நித்யானந்தர் பற்றிய ஒளிப்படங்களை சன் டிவி குழுமம் தனது சன் டிவியிலும், தினகரன் பத்திரிக்கையிலும் தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. நித்யானந்தர் எதிர்வழக்கு தொடர்ந்திருக்கிறார். ** எனக்கு சுவாமி நித்யானந்தர் போன்றவர்களிடம் எந்த வித…

அணுயுகப் புரட்சி எழுப்பிய ஆஸ்டிரிய மேதை லிஸ் மையிட்னர் (1878-1968)

சி. ஜெயபாரதன், கனடாநோபெல் பரிசு அளிப்பில் மறக்கப் பட்ட அணுவியல் மேதை! இருபதாம் நூற்றாண்டில் நவீன பெளதிக விஞ்ஞானத்திற்கு [Modern Physical Science] அடிப்படையாகி, அதை விரிவாக்கக் காரணமான முக்கிய மேதைகளில் மாதர்கள் மூவர்!…

இலக்கிய கட்டுரைகள்

சினிமா விமர்சனம் பேசித்தீராத தனது சொற்களால் ஆன ஓர் இஸ்லாமியனின் பயணம் (My name is khan)

கே.பாலமுருகன், மலேசியாஎன் பெயர் ஹான் ஆனால் நான் தீவிரவாதியல்ல சமீபத்தில் வெளியாகும் பல நல்ல சினிமாக்களில் கையாளும் முக்கியமான உத்தி, படத்தின் முழு நீளக் கதையையும் ஒரே கதைச் சொல்லியின் குரலில் ஒலிக்கவிடுவதுதான். இத்தகைய…

மனத்தின் நாடகம் வளவ.துரையனின் “மலைச்சாமி”

பாவண்ணன் மூன்று பக்கங்களில் கீற்றுத் தடுப்புகளும் எஞ்சிய நான்காவது பக்கத்தில் மலைப்பாறையும் கொண்ட ஒரு குடிசை நாவலுக்குள் சித்தரிக்கப்படுகிறது. குறிசொன்னால் பலிக்கும் என்று கிராமத்தவர்களின் நம்பிக்கையைப் பெற்ற நாவலின் மையப்பாத்திரமான மலைச்சாமி என்னும் துறவி…

சீதாம்மாவின் குறிப்பேடு — ஜெயகாந்தன் -4

சீதாலட்சுமி “இலக்கியம் கற்பனையை அறிதல் முறையாகப் பயன்படுத்தி வாழ்வை மதிப்பிட முயலும் ஒரு துறை “ ஜெயமோகன் வாழ்க்கையைக் கற்பனைச் சிறகென்ற கோலினால் மெருகுபடுத்தி வரையும் ஓவியமே இலக்கியம். வாழ்வின் ஆதார உணர்வுகளை உயிர்ப்புடன்…

இணையதமிழின் ஒருங்கிணைப்பு

முனைவர் மு. பழனியப்பன் முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை தமிழ் இணையப் பரப்பு விரிந்து கொண்டே போகின்றது. கட்டுக்குள் அடங்காத நிலையில் வலைப்பதிவுகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.…

பரிபாடலில் முருகன் வரலாறு

முனைவர்,சி,சேதுராமன்முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.` E. Mail: Malar.sethu@gmail.com எட்டுத்தொகை இலக்கியங்களுள் ‘ஓங்கு பரிபாடல்' என அடைமொழியால் சிறப்பிக்கப்படும் இலக்கியமாகப் பரிபாடல் விளங்குகிறது, பரிபாடல் என்னும் ஒருவகைப் பாவால் இயன்ற…

கதைகள்

உற்றுழி

கமலாதேவி அரவிந்தன் எழுந்ததிலிருந்தே தலை முணுமுணுவென்று வலிக்கத் தொடங்கியது., மின்னல் வேகத்தில் ,தினசரி வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்க, காலை பத்து மணிக்கு ஒரு தொலை பேசி அழைப்பு. ஆச்சரியம் இம்மட்டு அம்மட்டல்ல. குறிப்பிட்ட எழுத்தாளினி சிங்கை…

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -7

ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா"எனக்குக் குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான். அனைவரையும் ஐக்கியமாக்குவது, ஒத்திசைவு செய்வது, எல்லா வெறுப்புகளையும் மறக்கச் செய்வது, யாவரையும் ஒருமைப்…

நைட் ட்யூட்டி

தி.சு.பா. "அப்பா...." "அப்பா..." "அப்பாஆஆ..." என்று மூன்று முறை விவேக் எழுப்பியபின் கண்விழித்து பார்க்க முயற்சித்தார் பாலு. அந்த இருட்டறையில் தூக்கக் கலக்கத்தில் அவருக்கு தலைகால் புரியவில்லை. தூக்கம் மீண்டும் மீண்டும் கண்ணைச் சுழற்றிக்…

கியான்

செல்வராஜ் ஜெகதீசன்கியான் செத்துப் போனாளாம். விழாக் காலங்களில் மைக் செட் போடும் மதியழகன், பார்க்கும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான். யாருமே அதை அவ்வளவு பொருட்படுத்தியதாய் தெரியவில்லை. அழகப்பர் தன் பெட்டிக்கடையில் உட்கார்ந்தபடி வருவோர் போவோரிடமெல்லாம்…

பாசத்திற்காக ஓர் ஏற்பாடு

முனிஸ்வரன், மலேசியா இதோ வருகிறேன் வருகிறேன் என்று உறுத்திக்கொண்டிருந்த அழுகை குபுக்கென்று குதித்து வாய் வாயிலாக வந்துவிட்டது ஓவென்ற ஓசையோடு. அப்பாவைப் பார்க்கப் பார்க்க எனக்கு மிரட்சியாக இருந்தது. டோமிக்குப் போட்டச் சாப்பாட்டை விளையாட்டுக்குப்…

பொல்லாதவன்

உஷாதீபன்'திருட்டு மணி' வந்திருக்கிறான் என்று சொன்னார்கள். தெருவில் பராபரியாய்ப் பேச்சு அடிபட்டது. இவனெதுக்கு வந்தான் என்று சிலர் வாய்விட்டு முனகினார்கள். யார் அது? என்ற கேட்டனர் வேறு சிலர். ஆனால் எங்களுடன் படித்தவனான கோபால…

என் வயிற்றில் ஓர் எலி

ரெ.கார்த்திகேசு பினாங்கில் அன்று கொஞ்சம் பிசு பிசுவென்று மழை தூறியவாறிருந்தது. நல்ல வேளை காரில் குடை இருக்கிறது. மல்லியை மழலைப் பள்ளியில் இறக்கிவிடும் போது நனையாமல் கொண்டு விட வேண்டும். மல்லி, என் மகன்…

முள்பாதை 19

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com அன்று முழுவதும் வலது காலை லேசாக ஊன்றியபடி நடந்து எப்படியோ சமாளித்தேன். மறுநாள் மாலை ஆகும்போது கால் கீழே வைக்க முடியாத…

கவிதைகள்

வேத வனம் விருட்சம்- 75

எஸ்ஸார்சிஏற்பாடு வேள்விச்சாலையில் அக்கினிப் படையலுக்கு சிவப்பு மச்சக் காளை இரு வெண்புள்ளிக்காளை சாவித்திரிதேவிக்கு நடுவே வெள்ளைவண்ணச் சோடிக்காளை பூஷணனுக்கு கொம்பில்லா மஞ்சளாடு விசுவதேவர்க்கு புள்ளிகளுடையது மருத்துகட்கு பெண் ஆடு சரசுவதிக்கு ஆண் ஆடு வருணனுக்கு…

யார் முதலில் செய்வது?

நாவிஷ் செந்தில்குமார்ஐந்து நட்சத்திர ஹோட்டலின் வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த முகக்கண்ணாடியின் உள்ளேயும் வெளியேயும் இரு குழந்தைகள் அழுதுகொண்டிருந்தன... அழுகையை நிறுத்துங்கள் என்றேன் 'அதை நிறுத்தச் சொல் நான் நிறுத்துகிறேன்' என மாறிமாறிச் சொல்லின. --

கவிதைகள்

சி.சுந்தரம்நம்பிக்கை --- கடவுளை சாட்சிக்கு அழைக்க வேண்டிய கட்டாய தருணத்தில் கரையத் தொடங்கியது கடவுள் நம்பிக்கை உள்ளே நுழைதல் --- என் வீட்டு வரவேற்பறையில் மேஜையின் மீது கிடந்தன பத்திரிக்கைகளும் டிவி ரிமோட்டும் இணைய…

இதுவும் கடந்து போகும்!!?

மீ.வச்ந்த் , சாத்தூர் டாலர் தின்று ஜீரனிக்கும் நியூரான்கள், எப்போதாவது திரும்பி பார்க்கும் அந்த நாள் பதிவுகளை..., ம்..அது ஒரு காலம். இந்தியாவின் கவலைகள் தெரிந்த கல்லூரி காலம். தமிழ் மொழியில் பேச்சு, தாய்…

மீட்பாரற்ற கரையும் நண்டுகளின் நர்த்தனமும்

பொலிகையூர் சு.க சிந்துதாசன்அலை தழுவிப் போன கரைகளெங்கும் நிரையாய் நண்டுகள் நடக்கத் தொடங்கியதால் கீறல்களால் கரை நிரம்பிற்று கீறல்களை அழிக்க அலைக்கரங்கள் முயலவில்லை கரைகள் பற்றிய கவலையெதுவுமின்றி கடலேனோ கடுமமைதி கொண்டிற்று அலைகளின் ஸ்பரிசங்களை…

கைமாத்து

ராமலக்ஷ்மி, பெங்களூர்.அவசரத்தேவை வேறு வழியேயில்லை. தேடிச் சென்ற நண்பன் நாசூக்காய் கைவிரிக்க.. உறவுகள் உதட்டைப் பிதுக்க.. பழகிய சில இடங்களில் 'பழைய பாக்கியே இன்னும்..' என இழுக்க.. ஏதோ ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.…

கூண்டுச் சிறுமி

ஹெச்.ஜி.ரசூல்mylanchirazool@yahoo.co.in கூண்டுக்குள் அடைத்துப் போடப்பட்டிருந்த சிறுமி ஒவ்வொரு கம்பிகளுக்குமாய் தாவிக் கொண்டிருந்தாள். கூண்டுக்குள் நிலக்கடலையும் பொரியும் பிய்த்தெறியப்பட்ட பழங்களும் குவிந்து கிடந்தன. தாகம் வந்தபோது யாரோ ஊற்றிய மினரல்தண்ணீரை நக்கி வறண்ட நாக்கை ஈரப்படுத்தினாள்…

கே ஆர் மணி.

கே ஆர் மணி.mani@techopt.com நம்பிக்கைகள் அறுந்த பொழுதுகளில் வசித்து பாருங்கள். இருக்கலாம் இல்லாமலிருக்கலாம் இருந்தால் என்ன செய்ய இல்லாவிட்டால் என்ன செய்ய எதுவும் நிகழப்போவதில்லை என தெரிந்தும் சமன்பாடுகளை தயாரிக்கும் கீழே படரும் வலையை…

கடன்

நடராஜா முரளிதரன் சகல மூலைகளிலும் இருந்து தனித்துவிடப்பட்ட போதும் தாக்குவதற்கான படையணிகள் இல்லாதபோதும் கண்ணுக்குப் புலப்படாத பிரதேசங்களிலிருந்து கொடூரமான அம்புகள் பாய்ச்சப்படுகின்றன பெரும்பாலானவை அது பற்றியதாகவே இருக்கின்றது வறுமை எவ்வளவு கொடியதாக இருக்கின்றது நேரகாலத்துக்கு…

காதலின் பெயர் பரிசீலனையில்..

ஆறுமுகம் முருகேசன் பனியும் இலையும் பூத்திருந்த அதிகாலையொன்றில் குழுமியது நிரம்பி வழிந்த காதல்.. தொடர்ந்த நாழிகைகளில் ஏதேதோ நிரம்பியும் எதிர்வீட்டுக்குழந்தைகள் மஞ்சள்டிரவுசர் அணிந்திருந்த அப்பொம்மையை மீட்டியதும் எழும்பிய அக்கீச்சொலியில் முற்றமிட்டது மிதமிஞ்சிய காதல்.. இப்படியாக…