ஆனந்தி ஆர். காற்றில் வரும் பாட்டு எங்கிருந்தோ கேட்கும் சிரிப்பின் ஒலி மழையினால் வரும் ஆனந்தம் மனிதர்களின் பளீர் புன்னகை பைக்கில் போகும் இளம் ஜோடி அனைத்தும் தூண்டும் உன் ஞாபகத்தை வருகிறதா உனக்கு…
அனந்த் 1. துள்ளும் மானினைப்போல் சுழன்றோடும் மீனினைப்போல் கள்ளந் தெரியாது களித்திருக்கும் வயதினிலே உள்ளம் மிகநொந்து உடல்வருத்தும் ஊனமுடன் எள்ளிப் பிறர்நகைப்பும் ஏற்றுநிற்றல் சிலர்விதியோ ? 2. ஒரு சிறுமி: என்னைப் பெற்ற ஏழையர்தம்…
பாலகணேசன் தாமோதரம்பிள்ளை வர்ணச் சோக்குகட்டிகளால் குழந்தை ஓவியமொன்று வரைந்திருந்தான் அவனது தந்தையின் பிறந்த நாளின் பரிசாக் ஒடுக்கப்பட்டவனுக்கான ஆடையை வர்ணங்களால் நெய்த அந்தச் சின்னக் கையை தாய் முத்தமிட்டாள். அவ்வோவியத்தில் மூன்று கால்களும், இரண்டு…
சேவியர் 5 பாலாவும், பிரியாவும் பாலர்கள் அல்ல. வெப்பத்தின் தெப்பம் தேடும் மனக் கிளர்ச்சி விரிய வைத்த மலர்களுமல்ல. அவர்கள், நிஜ வாழ்வில் நிற்பவர்கள். எதிர்காலம் என்பது நிகழ்காலத்தின் நீளல் தான் என்பதை உணர்ந்தவர்கள்.…
புதியமாதவி ஓடும் வண்டியில் உரசியது வெட்பம் சூடிய பூக்களில் சூடு பரவியது கைகள் தாள்களைப் புரட்டிய போது பதவியின் கண்கள் தாவணியைப் புரட்டியது..! குளிர் அறையின் வெட்பம் தாங்காமல் வெள்ளை நிறப்பூக்கள் வெதும்பிக் கருத்தது…
புதியமாதவி மரபுக் கவிதையில் மறைந்திருந்த கண்ணகியை புதுக் கவிதையில்- என் பூமிக்கு இழுத்தேன் கவிதை அரங்கேறியது காற்சிலம்பே ஆடையான கவர்ச்சிப் படத்துடன் நீதி கேட்டேன் பத்திரிகை பாண்டியன் பதறாமல் சொன்னார் ' நல்ல கவிதையிது…
வேதா. மனசு முழுக்க நீ .. ...................... தவளையின் கத்தலில் தாளங்கள் கேட்கிறேன்! மழைநீரின் சலசலப்பு உன் கிண்டல் தொனி! இலைகளின் துளி எல்லாம் ஈரமாய் இதயத்தில்! இதுவரை பார்த்திராத மஞ்சள் நிலா வானத்தில்...…
பசுபதி என்றன் இனிய கானடா! . . இன்பக் கனவு நாடடா! தந்தை தேசப் புகழினைத் . . தாயின் மொழியில் சொல்லடா! (1) கழுகு நாட்டு நேசனாம்; . . கனடா என்ற…
வை.ஈ மணி அன்னை அருகில் அணுகவும் ஆசை பொங்கி அன்புடன் மின்னல் என்று துள்ளிடும் மழலை கூறும் குழவியின் என்னை வெல்ல யாருளர் என்று சொல்லும் நோக்கினில் மின்னும் வெற்றிக் குறியுடன் மிளிரும் அரிய…
அபுல் கலாம் ஆசாத் நேற்று, தொலைத்துத் தலை முழுகிவிட்டேன். நுரையீரலுக்குள் நெருப்பு வீசிக்கொண்டிருந்த உலைக்களத்தை உடைத்துவிட்டேன். அது என்ன ஆள்காட்டி விரலா அறுத்து எறியத் தயங்க ? விரல்களுக்கிடையில் செருகப்பட்ட வெள்ளை விஷம்தானே, பிடுங்கி…