வை.ஈ மணி அன்னை அருகில் அணுகவும் ஆசை பொங்கி அன்புடன் மின்னல் என்று துள்ளிடும் மழலை கூறும் குழவியின் என்னை வெல்ல யாருளர் என்று சொல்லும் நோக்கினில் மின்னும் வெற்றிக் குறியுடன் மிளிரும் அரிய…
அபுல் கலாம் ஆசாத் நேற்று, தொலைத்துத் தலை முழுகிவிட்டேன். நுரையீரலுக்குள் நெருப்பு வீசிக்கொண்டிருந்த உலைக்களத்தை உடைத்துவிட்டேன். அது என்ன ஆள்காட்டி விரலா அறுத்து எறியத் தயங்க ? விரல்களுக்கிடையில் செருகப்பட்ட வெள்ளை விஷம்தானே, பிடுங்கி…
வசீகர் நாகராஜன் காலை உற்சாக விழிப்பு காலாற கடற்கரை உலா அன்னபூர்ணா இரவு உணவு அழகே கழியும் ஓர் ஞாயிறு விடிந்திடும் காலை திங்கள் விரட்டித்துரத்தும் ஆறு நாட்கள் மீளமுடியா சாலை நெரிசல் மீட்சியில்லா…
- வேதா. உன் தீண்டலில் நனைந்து கரைந்துவிட்ட காற்றோ ? நீ தொட்ட நீர்க்குமிழியாய் நான்! சிதறிய நீர்த்துளியும், சிறைபட்ட காற்றும் போல், எதுவும் நிரந்திரமில்லை! அசையாத மேகம், அழகான வானம், அலைந்து திரியும்…
புகாரி, கனடா அன்பே... உன் விழிகளில் விளக்கேற்றி என் இதய அறைக்குள் வெளிச்சமிடு...! சிறு இதழ்களில் பூப்பூத்து என் எண்ணங்களை மணக்க விடு...! தினம் வெட்கப்பட்டு... வெட்கப்பட்டு... என் விழிகளுக்குள் கனவுகளைத் தூவிவிடு...! உன்…
ராஜி மனையில் உள்ளபோது மனதைக் குழப்புவோம், இனையல் குறையாதோ என்றும் சிந்திப்போம்! சீட்டு விளையாட்டில் செலவிடும் கொடுமை.... வீட்டுச் சுமையின் வேலைக்கு நாமடிமை! 'காலையில் எழுந்து, காபி கலந்து, குழந்தையைக் குளிப்பாட்டி, சாலையில் விரையும்…
வ.ந.கிரிதரன் வானணை தகர்த்த இந்தத் தீவிரவாதி யார் ? நீரைக் கொட்டி, நெருப்பைக் கக்கி நிலத்தை நடுக்கி நீ புரியும் படுகொலைகள் தானெத்தனை ? மறைந்திருந்து வல்லமையுடன் தாக்குவதில் உனக்கு நிகர் நீயேதான். குழந்தைகள்,…
சேவியர். 0 எப்போதும் காணக் கிடைக்கிறது கழிப்பறைகளில் கிறுக்கல்கள், நிர்வாண மனதின் அடையாளங்களற்ற வார்த்தைக் குறியீடுகள். முகமூடிகளை முகங்களே திருடிக் கொண்டு, உண்மைகளை ஒப்புவிக்குமிடங்களாய் பக்கச் சுவர்கள். நகர்ப்புறத்துக் கட்டணக் கழிப்பிடங்களில் மட்டுமல்ல, அமெரிக்காவின்…
மோஹனலட்சுமி வேகமாய் மண்னை முத்தமிட்டு உயிர் துறக்கும் சிறு பனித்துளிகள்.. பூமி பெண்ணிற்கு வெள்ளை ஆடை அநிவித்து மகிழும் முதிர் பனிகள்.. புத்தாடை வேண்டி தன் உடை களைந்து காத்து நிற்கும் இலை இல்லா…
புஷ்பா கிறிஸ்ரி நீருக்குள்ளே ஓர் நிதர்சனம் கால்களாலும், கைகளாலும் நீரை அடித்து, உதைத்து முன்னேறிச் சென்று வாழ்க்கைக் கரையை அடைந்திட செய்யும் புதிய முயற்சி.. அது விடாமுயற்சி.. விவேக முயற்சி.. துயரத்திலே கிடந்து தத்தளித்துக்…