அன்பாதவன் வாழ்வின் ருசி பட்டமரத் துலர்ந்த கிளையொன்றில்/ வந்தமர்ந்த பறவையின் இசைத்தூவல்களில்/ மெல்லத்துளிர்க்கிறது மரம் காயம்பட்ட மனசுக்கு/ மருந்திடும் உரையாடலில்/ மறக்கிறது மனவலி பரிவு நிறைந்த விரல்களின்/தீண்டலில் மறைகிறதென்/கண்ணிணிர்க்கோடுகள் ஓசைகளே வாழ்வாகிக் கழியுமென்/பொழுதுகளில் ருசிக்கிறாய்…
தேவமைந்தன் 'சாறாயக் 'கடையின் கவாப்புக்கு மூலப்பொருள்களை வழங்கி (ஆகக்குறைந்த விலையில்தான்) வாழாமல் வாழும் குருவிக்காரன் இஞ்ஞாசி போன ஞாயிற்றுக்கிழமை காலைக் கருக்கலிலேயே வந்து வேலாயி குடிசைச் சூழலில் மெளனமாய் நின்றிருக்கும் கொடுக்காய்ப் புளிமரத்தின் உச்சிக்கொம்பின்…
புகாரி அவன்: புனிதமானதெனினும் கற்பூரப் பிறப்பெடுத்தால் ஒரு நாள் தீயில் கரையத்தானே உன்மீது நான் வளர்த்த என் காதலைப்போல கனவுப் பாதங்களின் பிரிய அசைவுகளால் நிலாத் தளங்களில் புல்லரிக்கப் புல்லரிக்க சஞ்சரிப்பது மட்டுமே போதுமானதாகிவிடுமா…
ப.வி.ஸ்ரீரங்கன் கொடிய பொழுதொன்றில் தொலைக்கப்பட்ட சாவியைத் தேடிக் கொண்டு சென்றேன் மனது விழியின்றித் தேடுவதற்கு அக்கறையாய் இருந்தது எனினும் ;எனது கையில் துருவிக்கொண்டிருக்கும் கைத்தடி> சிறு பருக்கைகளாய் கிடந்த சருகுக் குவியல், முகத்திற்கு நேரே…
புகாரி (சரணமென்றேன் தொகுப்பிலிருந்து) தீயில் கரையத்தானே அவன்: புனிதமானதெனினும் கற்பூரப் பிறப்பெடுத்தால் ஒரு நாள் தீயில் கரையத்தானே உன்மீது நான் வளர்த்த என் காதலைப்போல கனவுப் பாதங்களின் பிரிய அசைவுகளால் நிலாத் தளங்களில் புல்லரிக்கப்…
பஹீமா ஜஹான் நட்சத்திரங்கள் பூத்த வானம் விரிந்திருந்தது! எமக்குப் பின்னால் பாதியாய் ஒளிர்ந்த நிலவு தொடர்ந்து வந்தது! தூரத்து வயல் வெளியை மூடியிருந்தது வெண்பனி தென்னைகளில் மோதி குடியிருப்புகளை ஊடுருவி எம் செவி வழி…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா உன் ஆசனத் திலிருந்து கீழிறங்கி என் குடிசை நோக்கி வந்தாய்! வாசற் கதவோரம் நின்றாய்! ஏகாந்தமாய் மூலை ஒன்றில் நானிருந்தேன், கானம் பாடிய வண்ணம்! கீதத்தின் இன்னிசை உந்தன்…
வ.ஐ.ச.ஜெயபாலன் மூங்கில்கள் அசைகிற உன் மாடியில் மாமர நிழற் குடையில் என்றும் என் நினைவுகள் நண்ப. நீ துஞ்சிய சேதி இதயத்துள் புழுக்களாய் நெளிகிறது. இன்னும் உன் மாடியில் பூக்கும் மல்லிகை தமிழர் நினைவின்…
ப.வி.ஸ்ரீரங்கன் கபாலம் சிதறக் குருதி நிலம் நோக்கும் துடிப்பு மெல்ல விலகி நெடில் மூக்கைத் துளைக்க கடுமுழைப்பில் களைத்த மூளை புழுதியுளுறையும் ஒரு விரலசைவில் ஒழிந்த மனிதக் கனவு உண்மையின் முகத்தில் துளிர்த்துக் கொள்ளும்…
ப.வி.ஸ்ரீரங்கன் கைகளை நீட்டியபடி வா அவையெம்மைச் சூடாக்கும் உன் தலையை விரல் நகங்களுக்குள் திணித்துவிடு உன் நீண்ட நினைவுகளை கபாலத்துள் போட்டு வை கைகளை நீட்டி வா கைகளோடு கைகள் உரசும்போது கலைந்துவிடும் நம்…