நேசகுமார் முதலில் ஒரு தன்னிலை விளக்கம். ஒரு எளிய வாசகன் என்ற முறையில் நாகூர்ரூமி அவர்களின் புத்தகத்தில் நான் கண்ட பல்வேறு முரண்பட்ட கருத்துக்களை அவற்றின் நேரான விளக்கம் வேண்டி என் விமர்சனத்தில் எடுத்துக்…
ராமச்சந்திரன் உஷா காணாமல் போகாத வாசகர்கள் எழுத்தாளர் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் படிப்பவர்களைப் பற்றி ஒரு செய்தி கூறினார். நல்ல படிப்பாளிகள் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், ஆனால் முன்பு பாக்கெட் நாவல் வாசிப்பவர்கள்…
நா. திருப்பதி சாமி இன்றைய காலக் கட்டத்தை விடவும் முன் நாட்களில் மக்களுக்கு நெருக்கமாக இசை இருந்திருக்கிறது. தங்களது இசையை தங்களது கற்பனையிலேயே மக்கள் உருவாக்கிக் கொண்டனர்; அல்லது தாம் சார்ந்த சூழலில் உருவான…
மோனிகா ஐரோப்பாவில் தொழிற் புரட்சியின் உற்பத்தியாகவும் இரண்டாம் உலகப் போரின் பாதிப்பாகவும் உருவான நவீனத்துவத்தை கலை எதிர்கொண்டதன் விளைவாக தாதாயிசம், ப்யூச்சரிசம், பாவிஸம், க்யூபிஸம் போன்ற புதிய கலை இயக்கங்கள் பல புதிய போக்குகளையும்…
எஸ் ஷங்கர நாராயணன் 'எ ன் று ம் இ ரு ப் பே ன் ' -மகாகவி பாரதியார் வாழ்க்கை -கவிதைநாடகம் :ஆசிரியர் - சேதுபதி 168 பக்கங்கள் விலை இந்திய ரூபாய்…
பி.கே. சிவகுமார் (தமிழின் மறுமலர்ச்சி - நூற்களஞ்சியம்: தொகுதி - 2 - பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம், 'வையகம் ', 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை…
பி.கே. சிவகுமார் (தமிழின் மறுமலர்ச்சி - நூற்களஞ்சியம்: தொகுதி - 2 - பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம், 'வையகம் ', 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை…
ஆசாரகீனன் இஸ்லாத்தின் பெண்கள் விரோதப் போக்கையும், பெண் அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் போக்கையும், இவை எப்படி நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் கூட பழமைவாத முஸ்லீம்களால் கடைபிடிக்கப் படுகின்றன என்பதையும் சித்தரிக்கும் Submission என்ற குறும்படத்தைப்…
சிவஸ்ரீ திகட சக்கரத்தில் முத்துலிங்கத்தின் செல்லரம்மான் விடலை வயதில் என்ன செய்தார் தெரியுமா ? //{ பத்துத் தேங்காயுடன் நிறுத்தியிருக்கலாம். ஆனால் ஆசை ஆரை விட்டது ? அடுத்த தேங்காய் கைதவறி விட்டது; 'தொம்…
ரா.கோபிநாதன் ஸ்ரீவைகுண்டத்தின் துவாரபாலகர்களாக இருப்பவர்கள் ஜயன், விஜயன் என்பவர்கள். ஒருமுறை பிரம்மபுத்திரர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நால்வரும் மஹாவிஷ்ணுவைக் காணவந்தனர். அப்போது மஹாவிஷ்ணு மஹாலக்ஷ்மியுடன் பேசிக்கொண்டிருந்ததால், பிரம்மபுத்திரர்களை உள்ளேவிட மறுத்துவிட்டனர் ஜய…