திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20041104_Issue

அரசியலும் சமூகமும்

நீர்வளம் காக்க போராடும் வெள்ளியூர்

கோ. ஜோதி திருவள்ளூவர் மாவட்டத்தில் திருவள்ளூரிலிருந்து செங்குன்றம் செல்லும் பிரதான சாலையில் திருவள்ளூரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் வெள்ளியூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் மக்கள் தொகை 4379 ஆகும். இந்த ஜனத்தொகையில்…

ஆவிகள் புசிக்குமா ?!

ஜெயந்தி சங்கர் சிங்கப்பூரில் பெரும்பான்மையினரான சீனர்கள் தங்கள் வேர்களைவிட்டுவிடாது இன்னமும் சில விழாக்களையும் பண்டிகைகளையும் புலம்பெயர்ந்து வந்துவாழும் இந்நாட்டிலும் தலைமுறைகள் பலகடந்தும் தொடர்ந்துகொண்டாடி வருகின்றனர். இடப்பற்றாக்குறை காரணமாய் சீனாவில் கொண்டாடும் கோலாகலம் இங்கில்லாது போகலாம்.…

பொதுச்சிவில் சட்டத்துக்கு ஆதரவாக…

பரிமளம் மதங்கள் அனைத்தும் பிற்போக்கானவை. இவை மனித வளர்ச்சிக்கும், அறிவுப் பெருக்கத்துக்கும் எதிரானவை. ஆன்மீகத் தேவையுள்ள தனிமனிதர்களுக்கு இவை நன்மையளிப்பனவாக இருக்கலாம். ஆனால் மக்கள் கூட்டமாகச் சேர்ந்து வாழும் சமூகங்களுக்கோ, நாடுகளுக்கோ அவை உதவுவதில்லை.…

வாரபலன் நவம்பர் 4,2004 – குஞ்ஞாலுக்குட்டியின் பெண்குட்டி விவகாரம், அமோக விளைச்சல், அந்தத் தெரு, எழுதுங்க , கம்யூனிஸ்ட் கால் பந்த

மத்தளராயன் மக்கத்துக்குப் போனாலும் துக்கம் தொடர்கிறது குஞ்ஞாலிக் குட்டியை. பெண்குட்டி விவகாரம். வயதுக்கு வராத பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் குஞ்ஞாலிக் குட்டி மீது. அவர் கேரள மாநிலத் தொழில் அமைச்சர் என்பதும்,…

வெகுஜன இதழ்களின் வியாபாரத் தந்திரங்கள்

சுரேஷ் கண்ணன் சமீபத்தில் ஒரு வாரப் பத்திாிகை தனது பத்திாிகையின் விற்பனை பத்து லட்சத்திற்கும் அதிகமாக உள்ளதென்று தினப் பத்திாிகைகளில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்து ஜம்பமடித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் எத்தனை லட்சம் இளிச்சவாயர்கள் உள்ளனர்…

வீரப்பன் மட்டும்தான் கிரிமினலா ?

ஞாநி புதைக்கப்பட்ட கடத்தல் வீரப்பனின் உடலோடு சேர்ந்து பல உண்மைகளும் வெளி வராமல் புதைக்கப்பட்டுவிட்டன என்பதில் சந்தேகமில்லை. வீரப்பன் கொல்லப்படாமல் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்தால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவாவது பல…

அறிவிப்புகள்

கடிதம் நவம்பர் 4,2004 – அன்பின் நாகூர் ரூமி அவர்களுக்கு

கோபி அன்பின் நாகூர் ரூமி அவர்களுக்கு, முதலில் தங்களின் எழுத்துகளை நெடுநாளாய் வாசித்து வரும் வாசகன் என்ற உரிமையில் இந்தக் கடிதம். உங்கள் புத்தகம் மீதான சர்ச்சையை மரத்தடியில் படித்து அதற்கான உங்களின் பதில்…

அவசர உதவி வேண்டுகோள்!

அசுரன் அன்புடன் திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, வணக்கம். இரு வாரங்களுக்கு ஒரு முறையாவது திண்ணையில் எழுதவேண்டும் என்பது எனது ஆவல். ஆனால், உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. தற்போதைய எனது உடல்நலன் குறித்த கருதி மற்றும் ஆய்வு…

கடிதம் நவம்பர் 4,2004 – இரா.முருகனின் மொழியாக்கம்

ரூமி அருண் கொலட்கரின் 'கருப்புக் குதிரை கூட்டு ரோட்டில் காலைச் சாப்பாட்டு நேரம் ' கவிதையின் இரா முருகனின் மொழியாக்கம் பிரமாதமாக இருந்தது. அவரால்தான் பேச்சுவழக்கு மொழியை அவ்வளவு இலகுவாகக் கையாள முடியும் என்று…

கடிதம் நவம்பர் 4,2004 -இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் பேசிய உரை

நாகூர் ரூமி (திரும்பத் திரும்ப அவர் சொல்லியவற்றையும், நூலிலிருந்து விரிவாக எடுத்துக் காட்டிய மேற்கோள்களையும் விட்டுவிட்டுத் தருகிறேன். மேற்கோள் குறிகளுக்குள் இருப்பவை அவருடைய வார்த்தைகள். ஒரு நடு நிலையான விமர்சனம் என்பது எப்படி இருக்க…

கடிதம் நவம்பர் 4, 2004 – முனை மழுங்கிய ஈட்டிகள்!

இப்னு பஷீர் சூரியா என்று ஒருவர் புதிதாக ஆட்டத்தில் களமிறங்கியிருக்கிறார். ஆட்டம் என்னவோ பழசுதான். இ ?லாத்தை குறிவைத்து அம்பு எய்ய வேண்டும். அம்புகளும் பழசு கண்ணா பழசுதான். ஏற்கனவே பல முறை இஸ்லாத்தை…

கடிதம் நவம்பர் 4, 2004 – வளமான பாதையில் திருமாவளவன்

மயிலாடுதுறை சிவா... தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்ற புதியப் பாதையில் திருமாவளவன், திரு நெடுமாறன் மற்றும் திரு இராமதாசு உடன் சேர்ந்து இருப்பது நல்ல பாதையே. அதுமட்டும் அல்ல தமிழ் பாதுகாப்பு இயக்கம் அனைத்துப்…

மனுஸ்மிருதியை நிலைநாட்ட பட்டப்பெயர்கள்….

தம்மாம் பைசல் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய மெமிட்டிக் கிளவுன்களுக்கு படித்தேன். பாவம் அவரால் வேறு என்ன செய்ய முடியும் - பட்டப் பெயர்களை வைத்து அழைப்பதைத் தவிர. காரணம் விளக்கம் விளக்கத்திற்கு விளக்கம் அதற்கு…

பாரதி இலக்கிய சங்கமும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய சி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி முடிவுகள்

அறிவிப்பு திருமாவளவனின் “ அஃதே இரவு, அஃதே பகல்” எனும் கவிதை தொகுப்பும் தேவேந்திர பூபதியின் “ பெயற்சொல்” கவிதை தொகுப்பும் சிறந்த கவிதை தொகுப்பாக தேர்ந்தெடுக்கப் பட்டு மதுரையில்; நடக்க இருக்கும் விழாவில்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

21 ஆம் நூற்றாண்டில் எழுந்த இந்திய நீர்வளப் புரட்சி! இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (7)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா இன்னல்வந் துற்றிடும் போதற்கு அஞ்சோம்! ஏழையராகி இனி மண்ணிற் துஞ்சோம்! தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்! தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்! ... (எங்கள் நாடு)…

இலக்கிய கட்டுரைகள்

‘இஸ்லாம் எளிய அறிமுகம் ‘ பற்றி – பேராசிரியர் ரூமிக்கு பிரியமுடன்

நேசகுமார் முதலில் ஒரு தன்னிலை விளக்கம். ஒரு எளிய வாசகன் என்ற முறையில் நாகூர்ரூமி அவர்களின் புத்தகத்தில் நான் கண்ட பல்வேறு முரண்பட்ட கருத்துக்களை அவற்றின் நேரான விளக்கம் வேண்டி என் விமர்சனத்தில் எடுத்துக்…

உரத்த சிந்தனைகள்- 6

ராமச்சந்திரன் உஷா காணாமல் போகாத வாசகர்கள் எழுத்தாளர் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் படிப்பவர்களைப் பற்றி ஒரு செய்தி கூறினார். நல்ல படிப்பாளிகள் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், ஆனால் முன்பு பாக்கெட் நாவல் வாசிப்பவர்கள்…

ப. சோழ நாடனின் ‘வீணை அதன் பேர் தனம் ‘ : ஒரு பார்வை

நா. திருப்பதி சாமி இன்றைய காலக் கட்டத்தை விடவும் முன் நாட்களில் மக்களுக்கு நெருக்கமாக இசை இருந்திருக்கிறது. தங்களது இசையை தங்களது கற்பனையிலேயே மக்கள் உருவாக்கிக் கொண்டனர்; அல்லது தாம் சார்ந்த சூழலில் உருவான…

ஓவியப்பக்கம் – ஐந்து – நளினி மலானி – கருத்தாழம் மிக்க நிர்மாணக் கலை

மோனிகா ஐரோப்பாவில் தொழிற் புரட்சியின் உற்பத்தியாகவும் இரண்டாம் உலகப் போரின் பாதிப்பாகவும் உருவான நவீனத்துவத்தை கலை எதிர்கொண்டதன் விளைவாக தாதாயிசம், ப்யூச்சரிசம், பாவிஸம், க்யூபிஸம் போன்ற புதிய கலை இயக்கங்கள் பல புதிய போக்குகளையும்…

நுால் அறிமுகம் : ‘எ ன் று ம் இ ரு ப் பே ன் ‘ -மகாகவி பாரதியார் வாழ்க்கை -கவிதைநாடகம் :ஆசிரியர் – சேதுபதி

எஸ் ஷங்கர நாராயணன் 'எ ன் று ம் இ ரு ப் பே ன் ' -மகாகவி பாரதியார் வாழ்க்கை -கவிதைநாடகம் :ஆசிரியர் - சேதுபதி 168 பக்கங்கள் விலை இந்திய ரூபாய்…

தமிழின் மறுமலர்ச்சி – 4

பி.கே. சிவகுமார் (தமிழின் மறுமலர்ச்சி - நூற்களஞ்சியம்: தொகுதி - 2 - பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம், 'வையகம் ', 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை…

தமிழின் மறுமலர்ச்சி – 5

பி.கே. சிவகுமார் (தமிழின் மறுமலர்ச்சி - நூற்களஞ்சியம்: தொகுதி - 2 - பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம், 'வையகம் ', 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை…

அஞ்சலி: இயக்குனர் வான் கோ – நிறைவேற்றப்பட்ட ஃபட்வா

ஆசாரகீனன் இஸ்லாத்தின் பெண்கள் விரோதப் போக்கையும், பெண் அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் போக்கையும், இவை எப்படி நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் கூட பழமைவாத முஸ்லீம்களால் கடைபிடிக்கப் படுகின்றன என்பதையும் சித்தரிக்கும் Submission என்ற குறும்படத்தைப்…

அ.முத்துலிங்கம் பரம்பரை – 7

சிவஸ்ரீ திகட சக்கரத்தில் முத்துலிங்கத்தின் செல்லரம்மான் விடலை வயதில் என்ன செய்தார் தெரியுமா ? //{ பத்துத் தேங்காயுடன் நிறுத்தியிருக்கலாம். ஆனால் ஆசை ஆரை விட்டது ? அடுத்த தேங்காய் கைதவறி விட்டது; 'தொம்…

அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்

ரா.கோபிநாதன் ஸ்ரீவைகுண்டத்தின் துவாரபாலகர்களாக இருப்பவர்கள் ஜயன், விஜயன் என்பவர்கள். ஒருமுறை பிரம்மபுத்திரர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நால்வரும் மஹாவிஷ்ணுவைக் காணவந்தனர். அப்போது மஹாவிஷ்ணு மஹாலக்ஷ்மியுடன் பேசிக்கொண்டிருந்ததால், பிரம்மபுத்திரர்களை உள்ளேவிட மறுத்துவிட்டனர் ஜய…

கதைகள்

நித்யா

விசிதா டேய் இந்த உடையும்,தலையலரங்லாரமும்,பிண்ணனி இசையும் எப்படி என்றாள் நித்யா திரையில் நித்யா வெவ்வேறு உடைகளில் வெவ்வேறு பிண்ணனி இசையில் ஆடிக் கொண்டிருந்தாள். நடனமாடுவது ஆறு நிமிடங்கள், ஆனால் நான்கு விதமான உடைகள் நான்கு…

ஷேக்ஸ்பியரும் வெங்காயமும்

எஸ். ஷங்கரநாராயணன் ---- இஸங்கள் எப்படி உருவாகின்றன எனப் பல்லாண்டு ஆராய்ச்சிக்குப் பின் எழுதிய கதை. 1 நாட்டில் எவனிடம் ' 'சீஸர் தெரியுமா ? ' ' என்று கேட்டாலும், ' 'நாயின்…

கிறுக்குப் பிடித்தாலும் ஆம்பிளைதானே…

என் எஸ் நடேசன் பாடசாலை முடிந்து தனியாக வீடுநோக்கி வந்து கொண்டிருந்தேன். நாலாம் வகுப்பில் நான் மொனிட்டராக இருந்ததால் வருட இறுதி நாளில் என்னிடம் இருந்த சாவிகளை வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்து விட்டு வருவதற்கு…

நிலவுக்குப் பயந்து பரதேசம் வந்த மான்குட்டிகள்

சந்திரவதனா கிணற்றுக்குள் வீழ்ந்த மயிர்க்கொட்டிப் புழுப் போல் துளசியின் மனசுக்குள் நினைவுகள் அருவருப்பாய் நெளிந்து கொண்டே இருந்தன. வெளியிலே கொட்டி விடத் துடித்தாலும் முடியாத படி எதுவோ தடுத்தது. வெளியில் பனியை வெயில் மெதுமெதுவாகக்…

கங்கவரம்

பி.ச. குப்புசாமி (இருபதாம் நூற்றாண்டின் சிறந்த நூறு சிறுகதைகளுள் ஒன்றாக எழுத்தாளர் விட்டல்ராவால் தொகுக்கப்பட்ட சிறுகதை இது. இக்கதை, 1960களில் தமிழ்நாட்டின் பிரபல வார இதழ் ஒன்றில் வெளியானது. பி.ச.குப்புசாமி பற்றிய விவரங்களை http://pksivakumar.blogspot.com/2004/10/blog-post_28.html…

மனித அறிவியலின் பரிணாமம்

டெட் சியாங் (தமிழில் : ராமன் ராஜா) கி.பி. 3000-ஆவது ஆண்டில் நடக்கும் கதை இது : செயற்கை மனிதர்கள் உருவாக்கப் பட்டுவிட்டார்கள்... சூப்பர் மூளை ! நாளடைவில் சாதா மனிதர்களைப் பின்தள்ளிவிட்டு இந்த…

பாசத்தைத்தேடி

சுஜாதா சோமசுந்தரம் அதாகாலை உறக்கம் இமைகளை திறக்கவிடாமல் அழுத்த,போர்வையால் உடலை இழுத்து மூடிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும், இன்றைக்கு விடுமுறைதானே உறங்கினால் என்ன என உள்மனதில் எழுந்த சின்ன ஆசையையும் உதறிவிட்டு மெல்ல எழுந்து…

நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 44

நாகரத்தினம் கிருஷ்ணா ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும் -திருவள்ளுவர் கடந்த ஒரு மாதகாலமாகவே புதுச்சேரி பட்டணம் மினுக்கிக் கொண்டிருக்கிறது, விசேடகால செறுக்கேறி, ஒய்யாரத்துடன் பொழுதை நகர்த்துகிறது. பிரெஞ்சு முடியாட்சியின் கீழ்வந்த…

கவிதைகள்

உறவென்றால்…

பாஷா துரத்தி வந்தவன் நீ - பின் தூரபோனவன் நீ! நான் விழும்முன்னே என் வலிகொண்டவன் நீ! கல்லெறிந்து குளத்தில் என்பிம்பத்தை நெளியவைத்து என்னை சிரிக்க வைத்தவன் நீ! கைவளையல் உடைத்து கண்ணீர்விட வைத்தவன்…

மழைப் பயிர்

பனசை நடராசன் வானம்... மழைப்பயிர் அறுவடைக்கு கருமேகச் சாணைக்கல்லில் கதிர்அரிவாள் தீட்டுவதால், சிதறுகின்ற ஒளிப்பிழம்போ மின்னல்..! அறுவடையான கதிர்களை அடிக்கின்ற சப்தமோ இடிமுழக்கம்..! தூற்றுகையில் பறக்கின்ற தூசுகளோ சாரல்..! துளித்துளியாய் மண்ணில்விழும் நெல்மணியோ மழைத்துளிகள்..!…

குடை பிடிக்கும் நிழல்

புதியமாதவி மழைத்துளியில் கால்பதிய குடைவிரித்து நடக்கிறது என் நிழல். சாரலில் நனைகிறது என் கண்ணாடிக்கதவுகள். துடைத்துவிட துடிக்கிறது என் கரங்கள். உள்ளங்கையில் சிலிர்ப்புடன் மரத்துப்போகிறது என் மேனி. கரியமேகங்களின் இருட்டில் நடைத்தடுமாறி உடைத் தேடுகிறது…

நீண்ட இரவு தொடர்கிறது…

புஷ்பா கிறிஸ்ரி எரிந்த வெய்யிலின் காந்தம் தணிந்தது இலையுதிர் காலத்து இளந்தென்றல் கூட சுள்ளென்று வந்து குளிராகத் தைக்கிறது மரங்களில் இலைகள் எப்படித் தம் நிறங்களை மாற்றிக் கொள்கின்றனவோ ? பட்ட மரங்களாய் சில…

வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 1-உன் கூந்தல் தோட்டமும் சில பட்டாம்பூச்சிகளும்

வெண்ணிலாப்ரியன். ** எல்லாப்பட்டாம்பூச்சிகளும் தூங்கிய பிறகுதான் - நீ குளித்துவிட்டு கூந்தலை விரித்தாய்... ஆயினும் எப்படியோ வந்துவிட்டிருக்கின்றன- பார் இதோ இரண்டு பட்டாம் பூச்சிகள். ** உன் கூந்தலில் நான் விழுந்தது தலைப்புச்செய்தியோ.. ?…

அம்மாவின் சமையல்

பவளமணி பிரகாசம் செய்தாளோ முன்னம் ஒரு மாயம் மெய்தானோ பின்னம் வரும் வாசம் கைதானோ மந்திரக்கோல்தானோ கைதாகிப் போவது நாவு மட்டுமோ எதோடு எதையும் அளவாய் சேர்க்க எதைத்தான் எடுப்பாளோ தாளிக்க ஏட்டில் பொரித்திடாத…

அருண் கொலட்கரின் ‘ஜெஜூரி ‘ கவிதைகள்

(மொழியாக்கம்) இரா.முருகன் பஸ் --- ஜெஜூரிக்கு மலையேறிப் போகிற வழிமுழுக்க மாநிலப் போக்குவரத்து பஸ்ஸில் ஜன்னலெல்லாம் பொத்தான் இட்டு இறுக்க மூடிய தார்ச்சீலைத் திரைகள். குளிர்ந்த காற்றில் திரை உங்கள் முழங்கையில் படபடத்தபடி வருகிறது.…

பெரியபுராணம் – 16 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)

பா. சத்தியமோகன் 291. அண்ணலின் மேல் அளவிறந்த காதல் உண்டாகி உள்ளே நிறைந்திருந்த நான்கு குணங்களும் புடை சாய்ந்துவிட்டன! எனினும் வண்ணமலர்க் கருங்கூந்தல் கொண்ட மடக்கொடி பரவையாரை வன்மையுடையவராக ஆக்கியது நெற்றிக் கண் சிவனைத்…

என் அழகும் மாறும்

மாலதி ---- முழுப் பெரு வெளி வழியே மின்னஞ்சல் செய்தியில் உனக்குத் தெரிவித்தேன் முடிந்த முடிவாக உன்னை நான் மறக்கத் தயார் என்று. அலங்கார ஆடியில் என் முகம் மாசும் மருவுமாய் அழுக்காய்த் தெரிந்தது.…

காத்திருப்பு

மதியழகன் சுப்பையா ---- பிளாஸ்டிக் பூக்களால் கவரப் பட்டிருக்கலாம் கண்ணாடி சுரண்டி புகைப் பட மலர்களை முகரத் துடித்திருக்கலாம் அரும்புகள் தேடித்தான் வந்திருக்க வேண்டுமென்று அவசியமில்லை ஒழுங்கற்ற, ஒளியற்ற வீட்டை வட்டமடித்திருக்கும் வாசல் தெரியாமல்…

நகைச்சுவை

அவளோட ராவுகள் -1

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் ____ ஊசி முனையில் அம்பாள் ஈஸ்வரனை நினைத்துக் கடுந்தவம் புரியும் இந்தப் புனித நவராத்திரி நோன்பு நாட்களில், ஒவ்வொரு நாளும் அம்பிகையின் ஒவ்வொரு குணாதிசயத்தைப் பெளராணிகர்கள் போற்றிப் புகழ்ந்து தேவி…