ஆசாரகீனன் இஸ்லாத்தின் பெண்கள் விரோதப் போக்கையும், பெண் அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் போக்கையும், இவை எப்படி நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் கூட பழமைவாத முஸ்லீம்களால் கடைபிடிக்கப் படுகின்றன என்பதையும் சித்தரிக்கும் Submission என்ற குறும்படத்தைப்…
சிவஸ்ரீ திகட சக்கரத்தில் முத்துலிங்கத்தின் செல்லரம்மான் விடலை வயதில் என்ன செய்தார் தெரியுமா ? //{ பத்துத் தேங்காயுடன் நிறுத்தியிருக்கலாம். ஆனால் ஆசை ஆரை விட்டது ? அடுத்த தேங்காய் கைதவறி விட்டது; 'தொம்…
ரா.கோபிநாதன் ஸ்ரீவைகுண்டத்தின் துவாரபாலகர்களாக இருப்பவர்கள் ஜயன், விஜயன் என்பவர்கள். ஒருமுறை பிரம்மபுத்திரர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நால்வரும் மஹாவிஷ்ணுவைக் காணவந்தனர். அப்போது மஹாவிஷ்ணு மஹாலக்ஷ்மியுடன் பேசிக்கொண்டிருந்ததால், பிரம்மபுத்திரர்களை உள்ளேவிட மறுத்துவிட்டனர் ஜய…
சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) விஷ்ணு புரம் விண்ணவக் கடவுளை மையமாகக் கொண்டு ஜெய மோகன் எழுதி இருக்கின்ற ஒரு கதைதான் விஷ்ணு புரம்! மதத்தை மையமாகக்…
புதியமாதவி சாகித்திய அகதெமியின் பொன்விழா சிறப்பு நிகழ்ச்சி மும்பை பிரபாதேவி ரவீந்திர நாட்டிய மந்திர் கலையரங்கில் 17, 18, 19 அக்டோபர் 2004ல் நடைபெற்றது.கவிதை இந்தியாவின் குரல் முதல் முறையாக ஓரிடத்தில் சங்கமம் ஆன…
நா.முத்து நிலவன். அமெரிக்காவிலிருந்து, உயர்கல்வி-ஆய்வுக்காக புதுக்கோட்டை வந்து, வந்த இடத்தில் தமிழ் கற்று, நமது மக்கள் சொன்ன கிராமக் கோயில் கதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கும் ஃபிராங்க் பி.கோடி அவர்களின் ' வாசக் கூட்டி…
திலகபாமா சிவகாசி நாள் ..31.10.04 ஞாயிற்ருக் கிழமை மாலை 6 மணி 31.10.04 ஞாயிற்றுக் கிழமை அன்று சிவகாசியில் மாலை 6 மணிக்கு பாரதி இலக்கிய சங்கமும், காவ்யா பதிப்பகத்தாரும் இணைந்து நடத்திய நூல்…
அ. கா.பெருமாள் வெங்கலராசன் கதை [இக்கதை நாடார்குலத்தைப்பற்றிய முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது] சோழநாடு சோறு நிறைந்த நாடு . காவிரி ஓடுவதனால் நீர்வளமும் நிலவளமும் நிறைந்த செழிப்பான நாடு. அங்கு புட்டாபுரம் என்ற ஒரு…
நேசகுமார் முதலில் ஒரு தன்னிலை விளக்கம். ஒரு எளிய வாசகன் என்ற முறையில் நாகூர்ரூமி அவர்களின் புத்தகத்தில் நான் கண்ட பல்வேறு முரண்பட்ட கருத்துக்களை அவற்றின் நேரான விளக்கம் வேண்டி என் விமர்சனத்தில் எடுத்துக்…
ராமச்சந்திரன் உஷா காணாமல் போகாத வாசகர்கள் எழுத்தாளர் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் படிப்பவர்களைப் பற்றி ஒரு செய்தி கூறினார். நல்ல படிப்பாளிகள் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், ஆனால் முன்பு பாக்கெட் நாவல் வாசிப்பவர்கள்…