November 18, 2004
ஜெயந்தன் என்னென்ன நடக்குது ஞானப் பெண்ணே கொஞ்சம் நின்னுபாரடி ஞானப் பெண்ணே சிரிப்பா சிரிச்சவ கைகளிலே செங்கோல் சிரிக்குது ஞானப் பெண்ணே செருப்பாய்க் கிடந்தவன் கால்களுக்கு செங்கழல்…
November 11, 2004
ஜெயந்தன் கனமானவன். காதவழி வரும் போதே கை வீச்சில் ஆள் தெரியும். மேனி முறுக்கானவன்-மனசு வெல்லப் பாகானவன். கல்லாடம் கற்ற புலவன்-என்றாலுமது சொல்லாடிக் காதை அறுக்க அல்ல.…
November 4, 2004
ஜெயந்தன் கும்மியடிப் பெண்ணே கும்மியடி - நம் ஆத்திரம் தீர்ந்ததாய்க் கும்மியடி! ஆணின் ஆதிக்கம் சொன்னவர் நாவை நாம் அறுத்து விட்டோமென்று கும்மியடி! கும்மியடிப் பெண்ணே கும்மியடி!…
January 29, 2001
ஜெயந்தன் --ஹேய் ராஜி, ரெடியா ? பொறப்பட வேண்டியது தான் ? என்னா ராஜி ஒரு மாதிரியா இருக்கே ? அட இது என்னா கண்ல தண்ணி.…