ந.வீ.சத்தியமூர்த்தி(சிங்கப்பூர்) சிமெண்டும் செங்கல்லும் மட்டுமே சேர்த்துக் கட்டியதெல்லம் கட்டடமாகுமே தவிர இல்லமாவது இல்லை... அது உறவுகளின் உணர்வும் அன்பின் அந்யோன்யமும் இதயங்களின் ஈடுபாடும் இணைந்து எழுப்பப்படுவது. கதவு திறக்கப்படும் போது ஓங்கி ஒலிக்கிறது மழலைகளின்…
பட்டுக்கோட்டை தமிழ்மதி இரவெல்லாம் விளக்கெரிவது என் வீட்டு எலிகளுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ ? நானில்லா பகல்களில் எலிகள் இரவைப் போல் இருந்து கொள்கின்றன. அவற்றின் நடமாட்டம் நாளும் நாளும் நானறியும்படி. நானில்லா சமயங்களில் நானென்று…
சத்தி சக்திதாசன் ஓடும் முகிலின் மீதமர்ந்து உலகை வலம் வர என் மனதில் என்றுமே கொஞ்சமாய் ஆசை ! மலரின் மீது வண்டு வந்தமர்ந்து தேனுறுஞ்சும் ஓசையைக் கேட்கக் கொஞ்சம் ஆசை ! பாலைவனத்திலே…
சு.தேவன் மலர், சிங்கப்பூர் விடைதேடும் வாழ்க்கையில் உறவுகளை மறந்து பொருள்தேடிப் பறந்ததால் சொந்த பந்த பாசங்கள் நெஞ்சின் ஓரத்தில் நினைவுகளாய்... காலங்கள் கரைந்தோட தேடிவந்த தேவைகளில் சிற்சில பூர்த்தியாக அலைபாய்ந்த மனது நிலை கொண்டு…
பாஷா கல்லறை பாடல் உனக்காக என் உணர்வுக் கருவறையில் உற்பத்தியாகும் வார்த்தைகளுக்கு ஒரே முகம்தான். வார்த்தைகளை கோர்த்து வாக்கியம் உருவாக்கும் உணர்வுகளை உனக்குள் தேடிக்கொள் தேவையெனில் உன்னால் ஜனித்த நாளன்று எனக்குள் உதித்த உன்…
சாமிசுரேஸ், சுவிஸ் அந்த நிழலில்லாத இரவுக்கரையோரம் மெல்லிய காற்றுமொழியின் பக்கவிளைவுப் படிமங்கள் சுகம் கீறும் நானும் நீயும் காத்திருப்புகளின் கதைகளில் நனைய ஈரமில்லாத சில முன்னெடுப்புகள் செத்துமடியும் தலைசிலுப்பிப் போன ஏதோ ஒன்றின் அகச்…
பவளமணி பிரகாசம் வேண்டும் என்ற வேட்கை இருந்தால் பாலுக்குள் ஒளிந்திருக்கும் நெய்யை பத்திரமாய் வெளிக்கொணரலாம் பாலை பதமாய் காய்ச்சி ஆற விட்டு ஏடெடுத்து உரை விட்டு புளித்த பின்னே மத்தெடுத்து கடைகையில் திரளுமே மெத்தென்ற…
புகாரி தமிழை மறப்பதோ தமிழா - உன் தரமின்று தாழ்வதோ தமிழா O கற்கும் மொழிகள் கணக்கற்றவையாயினும் கைகூப்பித் தொழுவது தமிழன்றி வேறோ தமிழச்சியிடம் தாய்ப்பால் பருகிப் பருகி நிமிர்ந்த உன் முதுகெலும்பை தாய்மொழிக்கன்றி…
தமிழவன் எழுகிறது கவிதை நாட்டம் இன்றும். பின்பக்கம் கண்ணாடியில் ஏற முயலும் சிறுகுருவியின் கால்பிராண்டல் திரும்பிப் பார்க்காத என்மனதில். இப்போது தெரிகிறது காலம் மாறியது. பூக்கள் மலர்ந்திருப்பதும் இலைகளில் தளிர்வந்து போய்விட்டதும் வெயில் சுள்ளென்றெரிப்பதும்.…
ரவிகுமார் 1. ஏதோ இரசாயன பூச்சாம் முன்பு போல் அருகில் செல்ல முடியவில்லை.. எட்டாத உயரத்தில் நிலவு வெளிச்சம்.. நிற்காமல் நகர்ந்து செல்லும் வாகன வெளிச்சங்கள்.. ஒரிரவு வாழ்க்கைதனே வாழ்ந்துவிட்டு போகட்டும் என்று எண்ணாமல்…