August 1, 2010
அரவிந்தன் நீலகண்டன்புதிய மாதவி, கால்டுவெல் குறித்து ஒரு நூல் எழுதிக்கொண்டிருப்பதால் சில விசயங்களை இப்போது இங்கே வாதிக்கவில்லை. நீங்கள் மேற்கோள் காட்டிய ஜேம்ஸ் மாசேயின் வார்த்தைகள் வழக்கமான…
July 18, 2010
அரவிந்தன் நீலகண்டன்திரு. தமிழ்ச்செல்வன் என்பவரின் கட்டுரைக்கு புதியமாதவியின் எதிர்வினையை கண்டேன். தமிழ்ச்செல்வனின் கட்டுரையில் சில அதீதப்படுத்துதல்களும் தகவல் பிழைகளும் உள்ளன. ஆனால் புதிய மாதவியின் எதிர்வினை எவ்விதத்திலும்…
January 16, 2009
அரவிந்தன் நீலகண்டன்ஒரு சின்ன முன்கதைச்சுருக்கம் எழுத்தாளர் ஜெயமோகனின் எனது இந்தியா கட்டுரைக்கு அ.மார்க்ஸ் தீராநதி பத்திரிகையில் ஒரு எதிர்வினை ஆற்றியிருந்தார். அக்கட்டுரையில் அவர் பல தரவுகளை முன்வைத்து…
February 8, 2008
எஸ் அரவிந்தன் நீலகண்டன்'Those who cannot remember the past are condemned to repeat it.' George Santayana Life of Reason, Reason in…
February 1, 2008
எஸ். அரவிந்தன் நீலகண்டன் மகாத்மா காந்தி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை வன்முறையற்ற அகிம்சையின் மூலம் தோற்கடித்ததாகப் பாராட்டப்படுகிறார். அவருடைய தவறுகளையோ அல்லது தோல்விகளையோ குறித்து விவாதிப்பதென்பது இன்னமும் மிகவும்…
January 4, 2008
அரவிந்தன் நீலகண்டன்அசுரன் ஒரு நேர்மையான வெளிப்படையான இளம் எழுத்தாளர். அவரது கோட்பாடுகள் எதிரானவை என்ற போதிலும் ஒரு சிந்திக்கும் இளைஞன் எனும் விதத்திலும் நல்ல மனிதர் நல்ல…
November 22, 2007
எஸ் அரவிந்தன் நீலகண்டன் "சோவியத் ஏகபோகத்துக்கு எதிராக அமெரிக்கா ராஜ தந்திர வியூகங்களில் மேம்பட்டு விளங்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்." -ஹென்றி கிஸ்ஸீஞ்சரிடம் சீன அதிபர்…
November 17, 2007
அரவிந்தன் நீலகண்டன்வாசந்தி அவர்கள் தமிழில் முக்கிய எழுத்தாளராக கருதப்படுபவர். தமது வடகிழக்கு அனுபவங்களை அவர் கூறும் இக்கட்டுரைகள் ஏற்கனவே அம்ருதா என்கிற இதழில் ஒரே கட்டுரையாக வெளியாகியுள்ளன.…
September 20, 2007
எஸ்.அரவிந்தன் நீலகண்டன்இராமசேது குறித்து அதன் இயற்கைத்தன்மை குறித்து சில ஆண்டுகளுக்கு முன்னரே திண்ணையில் எழுதியிருக்கிறேன். இன்றைய சூழலில் இராம சேது குறித்தும் இராமர் குறித்தும் இத்தனை சர்ச்சைகள்…
August 16, 2007
எஸ் அரவிந்தன் நீலகண்டன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இன்று பரவலாக காணப்படுகிறது. ஒவ்வொரு தொழிற்துறையைச் சேர்ந்தவர்களும் தத்தம் தொழில்களால் சுற்றுச்சூழல் மாசடையக் கூடாது என்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.…